Month: June 2023
-
தமிழக அரசு
இந்திய குடிமகன் யாராக இருந்தாலும் பச்சை மையால் கையெழுத்து போடலாம் ! போடக் கூடாது என்ற அரசு ஆணை அதிகார அமைப்பில் இல்லை! தேனி மாவட்ட வருவாய்த்துறை!
பச்சை மையால் யார் யார் கையெழுத்து போடலாம்!? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் முதல்வர் மத்திய அமைச்சர்கள் மாநில அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பச்சை மயில் கையெழுத்து…
Read More » -
மாவட்டச் செய்திகள்
நீர் நிலைகளில் உரிய அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக கிரவல் மண் கடத்த பல்லடம் வட்டாட்சியருக்கு பல லட்சம் லஞ்சம்!நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!
கடந்த மாதம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கல் குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்களுடன் வருவாய்த்துறை , கனிமவளத்துறை , காவல்துறை , அதிகாரிகள் ஆலோசனைக்கூட் டம் பல்லடம்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பத்தைக் கருணையே இல்லாமல் ஒரு வருடமாக கிடப்பில் போட்டு மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் திருப்பூர் மாவட்ட ஆவின் பொது மேலாளர் !தமிழக முதல்வர் கருணை காட்டுவாரா!?
ஒரு வருடமாக மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பத்தைக் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் கருணையே இல்லாமல் கிடப்பில் போட்டு மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் திருப்பூர் மாவட்ட ஆவின் மேலாளர்! தமிழக முதல்வர்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
ஆக்கிரமித்துள்ள 50 சென்ட் அரசு தரிசு நிலத்தை 40 ஆண்டுகளக மீட்டெடுக்க முடியாத வாடிப்பட்டி வருவாய்த்துறை! மௌனம் காக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர் நிர்வாகம்!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா கருப்பட்டி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பொம்மன்பட்டி கிராமத்தில் சர்வே எண் 283/4 இல்44 சென்ட் அரசு தரிசு நிலம் உள்ளது. தற்போது அந்த…
Read More » -
காவல் செய்திகள்
Watch “பேராவூரணி காவல் நிலையத்தில் லஞ்சம் கொடி கட்டி பறப்பதாக காவலர் பேசும் அதிர்ச்சி ஆடியோ!” on YouTube நடவடிக்கை எடுப்பாரா தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி 92 கிராமங்களை உள்ளடக்கியது. பேராவூரணி காவல் நிலையம் 1936ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்டது. காவல்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
விவசாயிகள் என்ற பெயரில் அனுமதி பெற்று சட்ட விரோதமாக வண்டல் மண் கடத்தல்!உடந்தையாக செயல்படும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
கோடை காலத்தில் நீர் இருப்பு குறைவாக இருக்கும் போது, ஏரிகளில் வண்டல் மண் எடுக்க,விவசாயிகள்பயன்பாட்டுக்காக ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க வேளாண்துறை அனுமதி அளித்துள்ளது.விவசாயிகள் பயன்பெறும்…
Read More » -
Uncategorized
92 வயதான பெற்ற தாயை வீட்டை விட்டு விரட்டி விட்ட இரக்கமற்ற மகன்கள்!
லஞ்சம் பெற்றுக்கொண்டு 92 வயதான மூதாட்டி வசிக்கும் வீட்டை பூட்டி சாவி கேட்கும்
கன்னியாகுமரி காவல் ஆய்வாளர்! நடவடிக்கை எடுப்பாரா காவல் கண்காணிப்பாளர்!?வயதான பெற்ற தாயை வீட்டை விட்டு விரட்டி விட்ட இரக்கமற்ற மகன்கள்!லஞ்சம் பெற்றுக்கொண்டு 92 வயதான மூதாட்டி வசிக்கும் வீட்டை பூட்டி சாவி கேட்கும்கன்னியாகுமரி காவல் ஆய்வாளர்!மாவட்ட…
Read More » -
மாவட்டச் செய்திகள்
வாடிப்பட்டி பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் கொடுத்த புகார்! அதிரடியாக ஆய்வுக்கு வந்த மதுரை மாவட்ட ஆட்சியர் ! நடந்தது என்னா!?
ஆய்வுக்கு வந்த மதுரை மாவட்ட ஆட்சியர் ! பாராட்டுடன் விமர்சனத்தையும் வைத்த வாடிப்பட்டி பொதுமக்கள்!நடந்தது என்ன!? மதுரை மாவட்டம் ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்டம் T.வாடிப்பட்டி பேரூராட்சியில்…
Read More » -
காவல் செய்திகள்
பல கோடி மதிப்புள்ள நிலம் மோசடியில் கைது செய்யப்பட்ட பிஜேபி கட்சி நிர்வாகி கொடைக்கானல் ஆடம்பர சொகுசு பங்களாவில் உல்லாசம்!அதிர்ச்சி தகவல்!
அதிமுக கட்சியில் இருந்து விலகி பாஜக மாநில பிற்படுத்தப்பட்டோர் அணி செயலாளராக இருப்பவர் வெங்கடேசன் (வயது 50.)என்ற மிளகாய் பொடி வெங்கடேசன்.இவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆவார்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
போடி தனியார் சொகுசு நட்சத்திர விடுதியில் நடந்தது என்ன!? உண்மையை கண்டறிய தேனி மாவட்ட ஆட்சியர் & காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பார்களா!?
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரிலிருந்து மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் சொகுசு உணவு விடுதி நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கதவை அடைத்து விட்டு, தகாத வார்த்தைகளால்…
Read More »