Year: 2023
-
மாநகராட்சி
மும்பை தாராவி யாக மாறிவரும் திருப்பூர் டாலர் சிட்டி! அதிர்ச்சி தகவல்!
பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கு துப்புரவுத் தொழிலாளர்கள் முக்கிய பங்கு வைக்கின்றனர்மக்கள் அதிகம் நிறைந்த பகுதியாக திருப்பூர் மாநகராட்சி உள்ளது. 60 வார்டுகள் உள்ளது. 60 வார்டுகளிலும் பொதுமக்களின்…
Read More » -
ஆன்மீகத் தளம்
இரவு முழுவதும் பழனி மலையில் தூங்கிய மர்ம ஆசாமி! கோவில் பாதுகாப்பு நிர்வாகிகள் மீது அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா!
பழனி மலைக்கோயிலில் இரவு பத்து மணிக்கு மேலாக பக்தர்கள் யாரும் தங்க அனுமதி இல்லை. பழனி தைப்பூசத் திருவிழா விற்காக எடப்பாடியில் இருந்து வரக்கூடிய மீனவ சமுதாய…
Read More » -
மாவட்டச் செய்திகள்
அடிப்படை வசதி இல்லாத சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்!
( மே 2021 ஆண்டு) திமுக ஆட்சிக்கு வந்து தற்போது 25 மாதங்களில் சென்னை மாவட்ட ஆட்சியர் மட்டும் மூன்று பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது…
Read More » -
காவல் செய்திகள்
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் திண்டுக்கல் பேருந்து நிலையம் அதிர்ச்சி தகவல்!திண்டுக்கல் பேருந்து நிலையம்!திண்டுக்கல் மாவட்ட காவல் SP & DIG, நடவடிக்கை பாயுமா!?
விபச்சாரம், கஞ்சா, தடை செய்யப்பட்ட லாட்டரி திருட்டு போன்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் திண்டுக்கல் பேருந்து நிலையம் அதிர்ச்சி தகவல்! திண்டுக்கல் நகரில்…
Read More » -
காவல் செய்திகள்
மதுரை வாடிப்பட்டி காவல் நிலையத்தில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்று விற்ற அதிர்ச்சி சம்பவம்!
குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் மற்றும் குற்றம் செய்ய அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் கொண்டு வந்து அந்த வழக்கில் இந்த வாகனத்தையும்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
தலையாரியின் ஆடம்பர பங்களாவில் (VAO)கிராம நிர்வாக அலுவலகம்!
வருவாய்த் துறையின் அவல நிலை!
நடவடிக்கை எடுப்பாரா மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்!தமிழ்நாட்டில் தற்போது நூற்றுக்கணக்கான கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலக கட்டி 25 வருடங்கள் ஆனதால் தற்போது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலகங்கள் பழுதடைந்து இடிந்து…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
குத்தாலம் வட்டாட்சியரின்
லஞ்ச வசூல் வேட்டை தீவிரம்! நடவடிக்கை எடுக்கப் போவது லஞ்ச ஒழிப்பு துறையா!? மயிலாடுதுறைமாவட்ட வருவாய்த் துறை நிர்வாகமா!?மயிலாடுதுறை மாவட்டம்குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலகத்தில் ஏதாவது வேலை நடக்க வேண்டுமானால் லஞ்சம் கொடுத்தால் மட்டும் பெண் வட்டாட்சியர் இந்துமதி வேலையை முடித்துக் கொடுப்பதாக கூறுகிறார்கள். செங்குடி…
Read More » -
காவல் செய்திகள்
புகார் கொடுத்த ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் குடும்பத்தை தொலைபேசியில் மிரட்டும் உதவி காவல் ஆய்வாளரின் அதிர்ச்சி ஆடியோ! நடவடிக்கை எடுப்பாரா தென் மண்டல ஐ ஜி!
ஓய்வு பெற்ற காவல் உதவி காவல் ஆய்வாளருக்கு சொந்தமான பூர்வீகமான 10 ஏக்கர் நிலத்தில் உள்ள தென்னந்தோப்பில் சமூக விரோதிகள் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மரங்களுக்கு…
Read More » -
மாவட்டச் செய்திகள்
போலி நபர்கள் பெயரில் 100 நாள் வேலை திட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் பல கோடி ஊழல் முறைகேடு! அரசின் விதிகளை காற்றில் பறக்க விட்டு கல்லாக்கட்டும் குடிமங்கலம் (BDO) வட்டார வளர்ச்சி அலுவலகம்!தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
திருப்பூர் குடிமங்கலம் (BDO) வட்டார வளர்ச்சி அலுவலர் உடந்தையுடன் கொண்டம்பட்டி ஊராட்சி மன்றத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பல லட்சம் மோசடி!தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பாரா…
Read More » -
மாவட்டச் செய்திகள்
வெளிநாட்டில் வசிப்பவர்கள் பெயரில் 100 நாள் வேலை செய்ததாக ஊழல் முறைகேடு! புகார் கொடுத்த சமூக சமூக ஆர்வலர்! காவல்துறையை வைத்து மிரட்டும் ஊராட்சி மன்ற தலைவர்! மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!
மயிலாடுதுறை சீர்காழி வட்டம் புங்கனூர் ஊராட்சியில் அரசு நலத் திட்டம் செயல்படுத்துவதில் பல லட்சம் ரூபாய் ஊழல் முறைகேடு சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு! திருவள்ளூர் மாவட்டத்தில் துணை…
Read More »