Year: 2023
-
காவல் செய்திகள்
நானும் ரவுடிதான் என்று பேசிய காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜாவின் சம்பளத்தில் ஒரு லட்சம் பிடித்தம் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு.
நானும் ரவுடிதான் என்று சொன்ன காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜாவின் சம்பளத்தில் ஒரு லட்சம் பிடித்தம் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மனித உரிமை ஆணையம்…
Read More » -
ஆன்மீகத் தளம்
கோவில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் அவதியில் பக்தர்கள்! அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா!?
முருகனின் மூன்றாம் படை வீடான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக செயல்படும் நெமிலி தாசில்தார் !ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா உட்பட்ட: உப்பரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை –(த/பெ.வையாபுரி (அமரர்),39/2, உலகாண்டார் தெரு,சேரி அஞ்சல் )செயல் துறை நடுவர் மற்றும் வருவாய் கோட்டாச்சியர்…
Read More » -
காவல் செய்திகள்
தடை செய்யப்பட்ட லாட்டரி, கஞ்சா, போலி மது பாட்டில் அமோக விற்பனை செய்யும் அதிர்ச்சி வீடியோ!
மாதம் 5 லட்சம் வரை கல்லாக்கட்டும் அம்மையநாயக்கனூர் காவல் நிலையம்! கண்டுகொள்ளாத திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!நடவடிக்கை எடுப்பார்களா தென்மண்டல ஐஜி மற்றும் காவல்துறை டிஜிபி!!தடை செய்யப்பட்ட லாட்டரி, கஞ்சா, போலி மது பாட்டில் அமோக விற்பனை செய்யும் அதிர்ச்சி வீடியோ!மாதம் 5 லட்சம் வரை கல்லாக்கட்டும் அம்மையநாயக்கனூர் காவல் நிலையம்! நடவடிக்கை…
Read More » -
சினிமா
Watch ” திரைப்பட தயாரிப்பாளர்களிடம் மேடையில் மன்னிப்பு கேட்ட எஸ்.எ.சந்திரசேகர் ” on YouTube
ஏப்ரல் 30ஆம் தேதி நடக்க உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் இரண்டு அணிகள் போட்டியிடுகின்றனர்.ஒன்று மூத்த திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு அவர்களின்…
Read More » -
காவல் செய்திகள்
கணவர் மீது கொடுத்த புகாருக்காக இரவு முழுவதும் மனைவியை அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் வைத்து துன்புறுத்தியதாக அதிர்ச்சி தகவல்! திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா
மனித உரிமை மீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்!திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா கன்னிமா நகர் அருகே குள்ளலக்குண்டு கிராமம்…
Read More » -
காவல் செய்திகள்
விசாரணை என்ற பெயரில் காவலர் குடியிருப்பில் கட்டப்பஞ்சாயத்து செய்து லஞ்சம் வாங்குவதாக கந்தவர் கோட்டை காவல் ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு! நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
பழிவாங்கும் நோக்கத்தில் பொய் வழக்குகள் போடும் கந்தவர் கோட்டை காவல் ஆய்வாளர் மீதுநடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் சிபி (எம்எல்)…
Read More » -
காவல் செய்திகள்
பழிவாங்க நினைத்து உயிரை பலி கொடுத்த துயரம்!காவல் நிலையத்திற்குள் விஷம் அருந்த வில்லையா? பின்னியில் யார்!?நடந்தது என்ன!?திடுக்கிடும் தகவல்! நேர்மையான விசாரணை நடத்த டிஜிபியிடம் நேரில் கோரிக்கை மனு!
அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலை முயற்சி செய்த பாண்டி விவசாயி இல்லை!மது போதையில் இருந்த பாண்டி காவல் நிலையத்திற்கு வரும் முன் விஷம்…
Read More » -
காவல் செய்திகள்
கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் கோவையில் இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் ஜான்சன் கல்லூரி மாணவனை கத்தியால் குத்தி கொலை! அச்சத்தில் மாணவர்களின் பெற்றோர்!
கோவை கருமத்து பட்டியில் இருக்கும் ஜான்சன் ஜான்சன் கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவனை கோவை இந்துஸ்தான் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் புவனேஷ் குமாரின் நண்பர் பாலாஜி…
Read More » -
மாவட்டச் செய்திகள்
விவசாயமே செய்யாத தரிசு நிலத்திற்கு பல கோடி பயிர் இழப்பு காப்பீட்டு தொகை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ள விஜய் சுபம் நிதி நிறுவனத்திற்கு உடந்தையாக செயல்பட்ட மயிலாடுதுறை மாவட்ட வருவாய்த்துறை நிர்வாகம் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!?
விவசாய நிலத்தை சட்டவிரோதமாக அரசு அனுமதி இன்றி தொழிற்சாலையாக மாற்றும் விஜய் சுபம் பெனிஃபிட் பண்ட் லிமிடெட் நிறுவனம் மீது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?…
Read More »