Year: 2025
-
மாவட்டச் செய்திகள்
தொடர் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி, வீடில்லாத, பட்டியல் சமூக பயனாளிகளுக்கு, வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டி தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்!
தேனி ( புதிய) பென்னிகுக் பேருந்து நிலையம் அருகே, பஞ்சமி நிலத்தில், சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்புகள் செய்துள்ளதாகவும், விதி மீறலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி , வீடில்லாத,…
Read More » -
நெடுஞ்சாலைத் துறை
வாடிப்பட்டியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில்கைவிடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை NH 7 வாடிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட கால்நடை மருத்துவமனை முதல் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் வரையிலான சாலையில் (ஆர் சி சி…
Read More » -
மின்சார வாரியம்
டிஜிட்டல் மின் மீட்டரில் 55,000 ரூபாய் வந்துள்ள மின் கட்டணத்தை ரத்து செய்ய 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும்
மின் கணக்கெடுப்பு ஊழியரின் அதிர்ச்சி வீடியோ!திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் ஐ. பெரியசாமி ஐந்து முறை வெற்றி வெற்றி பெற்றவர். தற்போது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும் இருக்கிறார்.திண்டுக்கல்…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
பட்டா மாறுதலுக்கு 7000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரையும் கையும் களவுமாக கைது செய்த மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!
மதுரை மாவட்டம் மேலுார் தாலுகா கச்சிராயன்பட்டி சேர்ந்த ராணுவ வீரர் மலைச்செல்வம் கோட்டைப்பட்டி கிராமம் (சர்வேNo.314/4A,B,C,D ) நிலத்திற்கான பட்டா மாறுதலுக்காக விண்ணப்பித்து பல நாட்கள் ஆனதால்…
Read More » -
Uncategorized
சட்டத்துக்கு புறம்பாக இரவு பகலாக கோவை மாவட்ட வீரப்ப கவுண்டனூர் சோதனைச் சாவடி வழியாக கேரளாவிற்கு கனிம வளம் கடத்திச் செல்லும் கனரக டாரஸ் லாரிகள் அதி…
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலத்திற்குள் கனிம வளம் எடுத்துச் செல்லும் கனரக டாரஸ் லாரிகள் செல்ல வேண்டுமென்றால் கோவை மாவட்டத்தில் தமிழக கேரளா எல்லையில்…
Read More » -
ஆன்மீகத் தளம்
பழனி கோவில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்களிடம் சர்வாதிகாரி போல் நடந்து கொண்டதாக பழனி கோவில் உதவி ஆணையர் லட்சுமி மீது குற்றச்சாட்டு!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அறுபடை வீடுகளில் 3 ஆம் படை வீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் பங்குனி உத்திரம் சிறப்பு வாய்ந்தது. இந்த…
Read More » -
காவல் செய்திகள்
ஆள் கடத்தல் குற்றவாளியிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் கைது!
தென்காசி மாவட்டம் கடையம்ஆள்கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான செல்வகுமாரை கடையம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சம்பந்தமாக…
Read More » -
காவல் செய்திகள்
மது போதையில் வழக்கறிஞரின் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி தப்பி ஓடிய சமூக விரோதிகள்!
அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர்!
நடவடிக்கை எடுப்பாரா !?திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பள்ளபட்டி, கவுண்டன்பட்டி தெருவில் வசித்து வருபவர் வழக்கறிஞர் சங்கர். இவர் தன்னுடைய வீட்டின் அருகே 10/04/25 அன்று ( KL 04…
Read More » -
கல்வி
மாணவி மீது ஒடுக்கு முறையை ஏவி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொள்ளாச்சி கிணத்துக்கடவு தனியார் சுவாமி சித்பவானந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் கேடுகெட்ட நிர்வாகத்தின் அவலம்! பள்ளியை நிரந்தரமாக மூட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே செங் குட்டை பாளையத்தில் சுவாமி சித்பவானந்த மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த எட்டாம்…
Read More » -
சினிமா
அஜித்தின் (GOOD BAD UGLY) டிக்கெட் 500, 750 ,1000 வரை விற்பனை செய்யுமாறு ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டுவதாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார்!
மதுரை மாவட்டம் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் 10/04/2025 அன்று உலகமெங்கும் வெளியாக உள்ள இயக்குநர் ஆதிக்…
Read More »