Year: 2025
-
வேளாண்துறை கடனுதவி
பட்டு வளர்ச்சித் துறை இயக்குனரின் அலட்சியப் போக்கால் நோயால் இறந்து போன பல கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டுப் புழுக்களை விவசாயிகள் எரிக்கும் அதிர்ச்சி வீடியோ!இயக்குனர் மீது நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!
சேலம் பட்டு வளர்ச்சித் துறை இயக்குனரின் அலட்சியப் போக்கால் நோயால் இறந்து போன பல கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டுப் புழுக்களை விவசாயிகள் எரித்து வரும் அதிர்ச்சி…
Read More » -
சட்ட விழிப்புணர்வு
நீலகிரி மாவட்ட சட்டப்பணி ஆணை குழு சார்பாக mission- பாவை மகளிருக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் !
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் அடிப்படையில் நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக, mission- பாவை மகளிருக்கான சிறப்பு சட்ட…
Read More » -
காவல் செய்திகள்
தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
சென்னை காவல் துறை தலைமையக ஐஜி விஜயேந்திர பிதாரி சென்னை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஐ ஜி இருந்த கார்த்திகேயன் சென்னை போக்குவரத்து காவல்துறை…
Read More » -
காவல் செய்திகள்
தந்தையை மகனே கூலிப்படை வைத்து கொலை செய்த பரபரப்பு சம்பவம்!
தலைமறைவாக இருந்த கூலிப்படை கும்பலை தட்டி தூக்கிய சங்ககிரி தனிப்படை காவல்துறையினர்!சேலம் மாவட்டம்சங்ககிரி நகர் திருச்செங்கோடு பிரதான சாலையில் ஸ்டேட் பேங்க் அருகே நியூட்ரிஷன் உடல் குறைக்கும் பவுடர் விற்கும் வியாபாரம் செய்பவர் ராஜேந்திரன் . இவர்…
Read More » -
காவல் செய்திகள்
பப்பாளி ஜூஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் இரண்டு தொழிலாளர்கள் மரணத்தில் நீடிக்கும் மர்மம்! உண்மையை மறைத்து திசை திருப்ப முயற்சிக்கும் உடுமலை ஜோசப் ஆக்ரோ தொழிற்சாலை நிர்வாகம்!
பாதுகாப்பு தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுப்பார்களா!?உடுமலை சடைய கவுண்டம்பாளையம் புதூர் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் உள்ளன, ஆனால் தொழிற்சாலைகள் சட்டம் 1948 போன்ற சட்டங்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை…
Read More » -
காவல் செய்திகள்
விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் எடுத்துச் செல்ல அரசு அனுமதி இருந்தும் நடை ஒன்றுக்கு 500 ரூபாய் லஞ்சம் கொடுக்காவிட்டால் வழக்குப் போட்டு கைது செய்வேன் என எரியோடு காவல் ஆய்வாளர் மிரட்டுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு!
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் விவசாயிகள் தங்கள் விவசாய நிலம் மேம்பாட்டிற்க்காக வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட …
Read More » -
காவல் செய்திகள்
வீட்டில் தனியாக இருந்த நபரை கொலை செய்து கட்டிலில் போட்டு விட்டு தப்பிச்சென்ற கொலையாளிகளை பிடிக்க சங்ககிரி காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்ட சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கொலை செய்யப்பட்ட ராஜேந்திரன் சேலம் மாவட்டம் சங்கரி திருச்செங்கோடு சாலைகள் ஸ்டேட் பேங்க் அருகே ராஜேந்திரன் என்பவர் தனியாக வசித்து வருகிறார். இவரது மனைவி பெயர் ராணி …
Read More » -
காவல் செய்திகள்
உசிலம்பட்டி காவலர் படுகொலை – குற்றவாளி பொன்வண்ணன் என்கவுன்ட்டர்!
மதுரை மாவட்டம்உசிலம்பட்டி காவல் நிலைய காவலர் முத்துக்குமாரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி, தேனி கம்பம் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக உசிலம்பட்டி தனிப்படை காவல்…
Read More » -
காவல் செய்திகள்
கஞ்சா வழக்கில் ஜாமீனில் வந்தவனை திருந்தி வாழ அறிவுரை சொன்ன போலீசை கல்லால் தாக்கி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கஞ்சா வியாபார கும்பல்!
குற்றவாளிகளை கைது செய்ய உசிலம்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்ட மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் கொலை செய்யப்பட்ட காவலர் முத்துக்குமார் முத்துக்குமார், 2009 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த இவர் தற்போது உசிலம்பட்டி…
Read More » -
காவல் செய்திகள்
ஸ்பிரிட் வாங்கி வந்து அதில் கலர் (சாயம்) கலந்து தயாரிக்கும்
போலி மது பாட்டில் மது பானக் கூடங்களில் விற்பனை! அதிர்ச்சி தகவல்!
கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் குளித்தலை காவல் உட்கோட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பாரா? கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!கரூர் மாவட்டம் நிர்வாக ரீதியாக கரூர், குளித்தலை என 2 வருவாய் கோட்டங்கள், கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கடவூர், மண்மங்கலம், புகழூர் என 7 வருவாய் வட்டங்கள்,…
Read More »