Year: 2025
-
மாவட்டச் செய்திகள்
நில அளவை செய்து கொடுக்காமல் அலைக்கழிக்கப்பட்ட
உத்தமபாளையம் வட்டாட்சியர் விவசாயிக்கு 40 ஆயிரம் இழப்பீடு வழங்க
தேனி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!ஒரு நிலத்தை விற்பனை செய்வதற்கும், அதை தனித்தனியாக பிரித்து அளவீடு செய்து வீட்டுமனைகளாக விற்பதற்கும், டிடிசிபி அங்கீகாரம் பெறுவதற்கும், வீட கட்டுவதற்கும், வீடு கட்ட கடன் வாங்குவதற்கும்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
தொடரும் தெரு நாய்களின் அட்டகாசம்! வாடிப்பட்டியில்வளர்ப்பு ஆடு மாடுகளை இழந்து வாழ்வாதாரம் இன்றி இருப்பதாக கண்ணீர் விட்டு நிவாரணம் கேட்கும் பெண்ணின் அதிர்ச்சி வீடியோ! முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து, உடனடியாக இழப்பீடு வழங்க மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
மதுரை மாவட்டம் டி வாடிப்பட்டி பேரூராட்சி 18 வார்டுகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லாததால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆடு மாடுகளை வளர்த்து அதில்…
Read More » -
Uncategorized
தமிழ்நாட்டில் லஞ்சம் ஊழல் முறைகேட்டில் தொடர்ந்து முதலிடத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள்!
தமிழகத்தில் மாவட்ட வருவாய்த்துறை அமைப்பில் வருவாய் கிராமம், உள்வட்டம், வருவாய் வட்டம் மற்றும் மாவட்டம் வரை கீழ்கண்ட வருவாய்த் துறை அலுவலர்கள் நிர்வகிக்கின்றனர்.இந்த வருவாய்த்துறையின் அலுவலர்களின் வழியாகத்தான்…
Read More » -
கல்வி
சிபிஎஸ்சி அங்கீகாரம் இல்லாமல் பல ஆண்டுகளாக போலி விளம்பரம் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் பல கோடி ரூபாய் கல்வி கட்டணம் வசூல் செய்து மெகா மோசடி!
மயிலாடுதுறை அழகு ஜோதி அகாடமி (வித்யாலயா குருகுலம்) கோமாவில் இருந்த மயிலாடுதுறை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள்!மயிலாடுதுறை மேலையூர் காவேரி நகர் பூம்புகார் பிரதான சாலை நம்பர்.3. என்ற இடத்தில் அழகு ஜோதி அகாடமி (வித்யாலயா குருகுலம் ) என்ற தனியார் பள்ளி கடந்த…
Read More » -
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை குழாய்கள் மூலம் திறந்த வெளியில் வெளியேற்றி விதிகளை மீறி இயங்கும் தொழிற்சாலைகள்! கண்டுகொள்ளாமல் கல்லாக்கட்டும் வேலூர் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரி! நுரையீரல் தொற்று நோயால் அவதிப்படும் பொதுமக்கள்
உலகளவில் சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு மாசுபாடு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இந்திய தேசிய சுகாதார போர்ட்டலின்படி, காற்று மாசுபாட்டால் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 7 மில்லியன்…
Read More » -
மோசடி
3 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நத்தம் புறம்போக்கு நிலத்திற்கு 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு சீர்காழி வட்டாட்சியர் கொள்ளிடம் சார்பதிவாளர் ஆகியோர் போலிஆவணங்கள் மூலம் பட்டா வழங்கி பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக அதிர்ச்சி தகவல்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கூத்தியம் பேட்டை கிராம நிர்வாகத்திற்கு உட்பட்ட கதவு எண் (2/18 ) வீட்டில் வசித்து வருபவர் சந்தான கோபால் (தந்தை பெயர்…
Read More » -
காவல் செய்திகள்
பழிக்கு பழி! பிரபல ரவுடி ஜானை காரில் வைத்து சரமாரியாக வெட்டி சாய்த்த அதிர்ச்சி வீடியோ! பிடிக்கச் சென்ற காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பி சென்ற கொலையாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவல்துறை!
சேலம் கிச்சி பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜான் சாணக்யா.இவர் மீது பிரபல ரவுடிகள் நெப்போலியன் மற்றும் சின்னதுரை கொலை வழக்குகள்,பல்வேறு கொலை கொள்ளை வழிப்பறி ஆகிய…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
மாதம் 25 லட்சம் வரை கல்லாகட்டும் ஆணவத்தின் உச்சத்தில் பொதுமக்களை மதிக்காத
புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்!
சாட்டையை சுழற்று வார்களா!? லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்திற்கு கட்டவிழ்த்து விடப்பட்ட புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடராஜன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடராஜன் மற்றும் புதுக்கோட்டை மோட்டார்…
Read More » -
காவல் செய்திகள்
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பாதுகாப்பு பிரிவில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை! கொலைக்கு காரணம் நெல்லை டவுன் காவல் ஆய்வாளர் நெல்லை காவல் உதவி ஆணையர் ஆகிய இரண்டு பேர்தான்!கொலை செய்யப்படும் முன்பு பேசிய வீடியோ வைரல்!
திருநெல்வேலி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில் அவர்களின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவில் பணியாற்றி கொலை செய்யப்பட்ட…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற ரயிலில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள்!
பணத்தை பறிமுதல் செய்த திண்டுக்கல் இருப்புப் பாதை காவல்துறையினர்திண்டுக்கல்நாகர்கோயிலைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நவநீதகிருஷ்ணன் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூபாய். 13…
Read More »