reportervision
-
கனிமவளத்துறை
கப்பம் கட்டினால் மட்டுமே குவாரிகளுக்கு அனுமதி ! கிரஷர், கல் குவாரி உரிமையாளர்களை அச்சுறுத்தும் சேலம் கனிமவளத்துறை இணை இயக்குநர்!
கப்பம் கட்டினால் மட்டுமே குவாரிகளுக்கு அனுமதி ! கிரஷர், கல் குவாரி உரிமையாளர்களை அச்சுறுத்தும் சேலம் கனிமவளத்துறை அதிகாரி! கனிமவளத்துறை இன இயக்குனர் பன்னீர்செல்வம் கொள்ளை போகும்…
Read More » -
காவல் செய்திகள்
கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசியை வாங்கி கோழிப்பண்ணைக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யும் மாவு அரவை நிலையம் உரிமையாளர்கள்!
கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசியை வாங்கி மாவாக அரைத்து கோழிப்பண்ணைக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யும் மாவு அரவை நிலையம் உரிமையாளர்கள்!தமிழக அரசு ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான…
Read More » -
கல்வி
அரசு மேல் நிலைப் பள்ளியா!? ஆடுகளை அடைக்கும் கூடாரமா!?எந்தவித உட் கட்டமைப்பு இல்லாமல் படிக்கும் 1500 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ள அவலம்! கோமாவில் இருக்கும் கல்வித்துறை அதிகாரிகள்!
1500 மாணவ மாணவிகள் படிக்கும் அரசுப் பள்ளியில் சமையல் செய்து வழங்க சுகாதாரமான இடம் மற்றும் விளையாட்டு மைதானமே இல்லாத அவலம்!கோமாவில் இருக்கும் கல்வித்துறை அதிகாரிகள்! பொது…
Read More » -
தேசிய நெடுஞ்சாலை துறை
மதுரை நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல நினைக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும்! சுங்கச்சாவடி என்ற பெயரில் பொதுமக்களிடம் நூதன முறையில் பணத்தை கொள்ளையடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத்துறை!
இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு பல மடங்கு மதுரை நத்தம் சுங்கச்சாவடி கட்டணம் வசூல் இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என்றும் வாகன ஓட்டிகள் ஆவேசம்!…
Read More » -
காவல் செய்திகள்
அரிசி ஆலைகளில் ரேஷன் அரிசி பாலிஷ் போட்டு சட்ட விரோதமாக கேரளா கர்நாடகா மாநிலங்களுக்கு கடத்தல்!
கண்டுகொள்ளாமல் கல்லாக கட்டும் குடிமை பொருள் குற்றப் புலனாய்வு துறை மற்றும் உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகார்கள்! நடவடிக்கை எடுப்பாரா குற்றப் புலனாய்வுத் துறை கூடுதல் டி.ஜி.பி!?ரேஷன் அரிசி பாலிஷ் போட்டு கேரளா கர்நாடகா மாநிலங்களுக்கு கடத்தும் உடுமலை தாராபுரம் அரிசி ஆலை உரிமையாளர்கள்!கண்டுகொள்ளாமல் கல்லாக கட்டும் குடிமை பொருள் குற்றப் புலனாய்வு துறை…
Read More » -
காவல் செய்திகள்
10 லட்சம் ரூபாய் வரை கையூட்டு பெற்றுக் கொண்டு ஆட்களைக் கடத்தி நகை ,பணம், காரை பறித்து சென்ற கூலிப்படை கும்பலுக்கு உடந்தையாக செயல்படும் தேவகோட்டை உட்கோட்ட காவல்துறை அதிகாரிகள்! அதிர்ச்சி வீடியோ காட்சி ! ஐ ஜி மற்றும் டிஜிபி நடவடிக்கை எடுப்பார்களா!?
தேவகோட்டை உட்கோட்ட காவல்துறை அதிகாரிகள் துணையுடன் ஆட்களைக் கடத்தி நகை ,பணம், காரை பறித்துச்செல்லும் கூலிப்படை கும்பல் ! சென்னை தொழிலதிபரை கழுத்தில் கத்தியை வைத்து கண்ணைக்…
Read More » -
காவல் செய்திகள்
போதை பொருள் கடத்தலுக்கு துணைபோன திருச்சி தனிப்படையினர் உதவி ஆய்வாளர் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம்! உதவி ஆணையர் ஜெயசீலன் காவல் ஆய்வாளர் ராஜா மீது விசாரண! திருச்சி மாநகர காவல் ஆணையர் அதிரடி.
தமிழ்நாடு முழுவதும் குற்ற சம்பவங்களை முன் கூட்டியே அறிந்து தடுப்பதற்காகவும், போதை பொருள் விற்பனை, கடத்தல்,போதை பொருள் கடத்தலுக்கு துணைபோன திருச்சி தனிப்படையினர் 5 பேர் பணியிடை நீக்கம்! உதவி ஆணையர் ஜெயசீலன் காவல் ஆய்வாளர் மீது மெமோ! திருச்சி மாநகர காவல்…
Read More » -
Uncategorized
இயங்காத கல்கு வாரியை குப்பை கிடங்காக மாற்றிய கோவை மதுக்கரை மாநகராட்சி நிர்வாகம்!
கோவை மதுக்கரை நகராட்சியில் சேகரிக்கப்படும், குப்பைகள், இயங்காத கல்கு வாரியில் கொட்டப்பட்டு எரிக்கப் படுவதால் பகுதி முழுவதும் காற்று மாசு அடைந்து பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் முதல்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
இரண்டு கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட சோழவந்தான் பேருந்து நிலையத்தை அதிமுக கட்சி பொதுக் கூட்டம் நடத்த தாரை வார்த்த சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அவல நிலை! முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
இரண்டு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை கட்சி பொதுக்கூட்டம் நடத்த தாரை வார்த்த சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அவல நிலை!…
Read More » -
Uncategorized
12 ஆம் வகுப்பு படித்து முடித்த 17 வயது பெண்ணை கடத்திச் சென்று மூன்று நாள் பாலியல் தொல்லை கொடுத்த 20 வயது கல்லூரி மாணவன்! புகார் கொடுத்தும் கைது செய்ய தயங்கும் அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர்! நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?
12 ஆம் வகுப்பு படித்து முடித்த 17 வயது பெண்ணை கடத்திச் சென்று மூன்று நாள் பாலியல் தொல்லை கொடுத்த 20 வயது கல்லூரி மாணவன்! கைது…
Read More »