ஆன்மீகத் தளம்
-
பழனி கோவில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்களிடம் சர்வாதிகாரி போல் நடந்து கொண்டதாக பழனி கோவில் உதவி ஆணையர் லட்சுமி மீது குற்றச்சாட்டு!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அறுபடை வீடுகளில் 3 ஆம் படை வீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் பங்குனி உத்திரம் சிறப்பு வாய்ந்தது. இந்த…
Read More » -
17 லட்சம் மதிப்பிலான
பேட்டரி பேருந்தை பழனி கோவில் நிர்வாகத்திடம் வழங்கிய புதுச்சேரியை சேர்ந்த முருகனின் தீவிர பக்தர் !திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா துவங்க உள்ள நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு ஞாயிற்று கிழமை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான…
Read More » -
குன்றக்குடி கோயில் யானை உயிரிழந்த கொடூர சம்பவம்!மின் கசிவால் தீ விபத்து நடக்கவில்லை! நடந்த உண்மையை மறைக்கும் கோவில் நிர்வாகம்! பக்தர்கள் அதிர்ச்சி தகவல்!விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமா இந்து சமய அறநிலைத்துறை !
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும், இனி யானைகளை வாங்ககூடாது என்பது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், அறநிலையத்துறை செயலர் இணைந்து விவாதித்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிடவேண்டும்.இனி…
Read More » -
வெல்ல கட்டியில் விநாயகர் வடித்து அசத்தியுள்ள சிற்பகலைஞர்,
கோவை குனியமுத்தூரில் வசிக்கும் சிற்பக்கலைஞர் ராஜா, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட புதுவிதமாக கரும்பில் கிடைக்கும் வெல்லக்கட்டியில் விநாயகர் உருவத்தை செதுக்கி வடிவமைத்தார் . இதனை கண்ட…
Read More » -
திருச்செந்தூர்கோவிலில் தரிசன கட்டண திடீர் உயர்வை கண்டித்து அறிவித்த படி அறப்போராட்டம் நடைபெறும்.திருச்செந்தூர் நகர இந்து முன்னணி
தலைவர்அறிவித்த படி அறப்போராட்டம் நடைபெறும் இந்து முன்னணிதலைவர் முத்துராஜ் அறிவிப்பு!திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தரிசன கட்டண உயர்வை கண்டித்து இந்துமுன்னணி சார்பில்அறப்போராட்டம் அறிவித்த நிலையில் பேச்சுவார்த்தையில்…
Read More » -
மாதம் பல லட்ச ரூபாய் கல்லா கட்டும் திருச்செந்தூர் கோவில் நிர்வாக உயர் அதிகாரி! நடவடிக்கை எடுக்க தயங்கும் ஆணையர்!?
மாதம் பல லட்ச ரூபாய் கல்லா கட்டும் திருச்செந்தூர் கோவில் உயர் அதிகாரி!திருச்செந்தூர் கோவிலில் தினந்தோறும் 15,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.அன்னதானம் வழங்கும் இடத்தில் …
Read More » -
இரவு முழுவதும் பழனி மலையில் தூங்கிய மர்ம ஆசாமி! கோவில் பாதுகாப்பு நிர்வாகிகள் மீது அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா!
பழனி மலைக்கோயிலில் இரவு பத்து மணிக்கு மேலாக பக்தர்கள் யாரும் தங்க அனுமதி இல்லை. பழனி தைப்பூசத் திருவிழா விற்காக எடப்பாடியில் இருந்து வரக்கூடிய மீனவ சமுதாய…
Read More » -
தேனி வீரப்ப அய்யனார் கோயிலில் குதிரை சிலை என்று
நந்தி சிலையை வைப்பதா !? தேனி மாவட்ட ஆட்சியரிடம் சிவசேனா நிர்வாகிகள் புகார்!குதிரை சிலை என்றுநந்தி சிலையை வைப்பதா !? சிலையை அகற்ற தேனி மாவட்ட ஆட்சியரிடம் சிவசேனா கட்சி கோரிக்கை! மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தேனி அல்லி நகரத்தில்…
Read More » -
சர்வாதிகாரியாக செய்ல்படும் பழனி முருகன் கோயில் உதவி ஆணையர்!
பக்தர்கள் வேதனை! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?விஐபிகளுக்கு இலவச சிறப்பு அனுமதி இல்லை! ஆனா இருக்கு! பழனி முருகன் கோவில் உதவி ஆணையர் அலுவலகத்தில் தொலைபேசி எண் இருக்கு… ஆனா இல்லை… ஊழியர்களை மிரட்டி…
Read More » -
Watch “தொடர் சர்ச்சையில் சிக்கிவரும் புதுக்கோட்டை செயல் அலுவலரின் தொடர் அராஜக போக்கு! மக்கள் கொந்த்தளிப்பு!” on YouTube
தொடர் சர்ச்சையில் சிக்கிவரும் புதுக்கோட்டை மாவட்ட செயல் அலுவலர் முத்துராமன். செயல் அலுவலர் முத்துராமன் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் புதூர் மற்றும் மூன்று கிராமத்தைச் சேர்ந்த…
Read More »