ஆன்மீகத் தளம்
-
புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவில் (EO) நிர்வாக செயல் அலுவலக அறைகளில் விலை மாதுக்களுடன் உல்லாசமா!?? இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா!?
கோவில் நிர்வாக செயல் அலுவலக( EO)அறைகளில் விலை மாதுக்களுடன் மசாஜ் மற்றும் உல்லாசமா!?? இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் விசாரணை படத்தின் நடவடிக்கை எடுப்பாரா!?புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில்…
Read More » -
பராமரிப்பின்றி கோவில் பசு மாடுகள் தொடர்ந்து உயிரிழக்கும் அபாயம்!? புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ பிரகதாம்பாள் ஆலய நிர்வாக செயலர் மீது
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா!?பராமரிப்பின்றி கோவில் பசு மாடுகள் தொடர்ந்து உயிரிழக்கும் அபாயம்!?இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா!?கோவில் பசு மாட்டை சரியாக பராமரிக்காததால் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கும் அபாயம்! திருக்கோகர்ணம்…
Read More » -
அச்சாணியே இல்லாமல் இரண்டு வருடம் நின்றிருந்த தேரின் தரச் சான்றிதழ் பெறாமல் தேரோட்டம் நடத்தியதால் பெரும் விபத்து நடந்ததாக அதிர்ச்சி வீடியோ! அலட்சியப் போக்காக இருந்த அதிகாரிகள் ஊழியர்கள் மீது குற்றச் சாட்டு!! புதுக்கோட்டை அறநிலையத்துறை அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!on YouTube
புதுக்கோட்டை திருக்கோகரணத்தில் அருள்மிகு ஸ்ரீ கோர்கனேஸ்வரர் பிரகதாம்பாள் ஆலயத்தில் ஆடி மாத ஆடிப்பூரத்தை முன்னிட்டு தேர் திருவிழாவில் தேரோட்டத்தின் போது எதிர்பாராத விதமாக தேர் கவிழ்ந்து பெரும்…
Read More » -
Watch “பக்தர்களிடம் 500 ,1000 ரூபாய் கேட்டு ரவுடிகளை வைத்து மிரட்டும் அதிர்ச்சி வீடியோ!! கண்டுகொள்ளாத நிலக்கோட்டை காவல்துறை!?அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்காமல் கோமாவில் இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை!?
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் அரவணைப்பில் உள்ளது அணைப்பட்டி கிராமம். அணைப்பட்டி ஆஞ்சநேயரின் அருளை பெறுவதற்காக திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை,…
Read More » -
-
சுமார் 10 கோடி ரூபாய்க்கு நுங்கம்பாக்கம் கோவில் இடத்தை விற்றவர்கள் மற்றும் கோவில் செயலர் (EO)மீது அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பது ஏன் !??
மோசடி கும்பலிடம் இருந்து மீட்கப்படுமா சென்னை நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவில் இடம்!!?? ஒரே இடத்தை இரண்டு நபர்களுக்கு வாடகைக்கு விட்டு நூதன மோசடி!? நீதி மன்றம் உத்தரவை…
Read More » -
25கோடி ரூபாய் வாடகை பாக்கியை கட்டாமல் ஏமாற்றும் தமிழ்நாட்டின் மோசடி மல்லையாக்கள்!? இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கை என்ன!?
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு கடை நடத்திவரும் 10 உரிமையாளர்கள் வடகையை கட்டாமல் இருக்கும் வாடகை நிலுவை தொகை மற்றும் பெயர்கள்…
Read More »