மாவட்டச் செய்திகள்
-
Watch ” புதுக்கோட்டை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் ஐந்து பேர் குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த அவல நிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சகோதரர் உதயகுமார் காரணமா!?புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை எடுப்பாரா!?on eYouTube
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா வீரப்பட்டி ஊராட்சியில் நலத்திட்டங்கள் மற்றும் வரவு செலவு கணக்குகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 2014 ஆண்டு வீரபட்டியைச் சேர்ந்த…
Read More » -
சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி கடற்கரை!
கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 150 நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் மீண்டும் அகற்றம்! நடைபாதை வியாபாரிகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம்!?சொத்தை விளை கடற்கரை வெறிச்சோடி…
Read More » -
திருப்பூர் பனியன் கம்பெனிகளில் பணி செய்யும் இளம் பெண்கள் கருக்கலைப்பு மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்தி வருவதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்! சட்ட விரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகளை ரூ.1000, ரூ.1500 என்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் திருப்பூர் மருந்து கடைகள் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை பாயுமா!?
திருப்பூர் பனியன் கம்பெனிகளில் பணி செய்யும் பெண்கள் கருக்கலைப்பு மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்தி வருவதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்! சட்ட விரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகளை ரூ.1000, ரூ.1500…
Read More » -
ஏலம் எடுத்த 24 மணி நேரத்தில் 5 லட்சம் ரூபாய் இழந்த மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி திமுக முன்னாள் செயலாளர் !!
ஏலத் தொகை 15 லட்சம் ரூபாய் கட்ட முடியாமல் ஐந்து லட்சம் ரூபாய் இழந்த திமுக முன்னாள் சோழவந்தான் பேரூராட்சி செயலாளர்.மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் தினசரி…
Read More » -
விளம்பரத்திற்காகபள்ளி மாணவ மாணவிகளை வைத்து நடத்தப்படும் சுகாதார விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி கண்துடைப்பு நாடகமா!? பள்ளி வளாகம் முழுவதும் சுகாதாரமற்ற நிலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர் ! நடவடிக்கை எடுக்காத தேனி மாவட்ட ஆட்சியர்!?
கடந்த பல மாதங்களாக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியாளர்கள் தலைமையில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுடன் சுகாதார விழிப்புணர்வு உறுதி மொழி…
Read More » -
சுகாதாரமற்ற நிலையில் சாலைகளில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் பக்தர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம்! பழனி மாநகராட்சி நிர்வாகத்தின் அவல நிலை!திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
சுகாதாரமற்ற நிலையில் சாலைகளில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் பக்தர்கள் அவதி கோமாவில் இருக்கும் பழனி மாநகராட்சி! பழனி முருகன் கோயில் மாநகராட்சி! திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள…
Read More » -
மாதம் பல லட்ச ரூபாய் கல்லாக்கட்டும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளரரின் (PA)உதவியாளர் லட்சுமணன். சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளுக்கு துணை போகும் கனிம வளத்துறை உதவி இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் வழக்கு!
கல்குவாரிகள் நடத்துவதற்கு பள்ளி கோவில் சுடுகாடு போன்ற இடங்களிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் தான் இருக்க வேண்டும் என்ற ஒரு சில சட்ட திட்ட விதி முறைகள் இருக்கும்…
Read More » -
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி விராலிபட்டியில் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு!? தடுத்து நிறுத்தும் கிராம பொதுமக்கள்!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு!? ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தும் விராலிப்பட்டி கிராம பொதுமக்கள் நடவடிக்கை எடுக்குமா மதுரை மாவட்ட வருவாய்த்துறை!?மதுரை மாவட்டம்வாடிப்பட்டி வட்டம் விராலிபட்டியில்…
Read More » -
5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தின் அசல் பத்திரம் இல்லாமல் பதிவு செய்து கொடுக்க 10 லட்சம் லஞ்சம்!?
கொடிகட்டி பறக்கும் பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகம்!?
நடவடிக்கை எடுப்பாரா பத்திரப்பதிவுத்துறை ஐஜி!?சொத்து விற்பனையின்போது, பழைய அசல் பத்திரங்களை சரிபார்க்க வேண்டியது கட்டாயம்’ என, பதிவுத் துறை ஐ ஜி பிறப்பித்த உத்தரவை காற்றில் பறக்க விட்டு கல்லா கட்டும்…
Read More » -
சட்டவிரோதமாக கல்குவாரிகள் !மாதம் 10 லட்சம் கல்லாக்கட்டும் திருமயம் வட்டாட்சியர் !?சைலன்ட் மோடில் புதுக்கோட்டை மாவட்ட கனிமவளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம்!? திருமயம் வட்டாட்சியர் பிரவீனா மேரி மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் புகார் மனு!?
கோடிகளில் புரலும் திருமயம் வட்டாட்சியர் அலுவலகம்!? சைலன்ட் மோடில் புதுக்கோட்டை மாவட்ட கனிமவளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம்!? திருமயம் வட்டாட்சியர் பிரவீனா மேரி மீது நடவடிக்கை எடுக்க…
Read More »