மாவட்டச் செய்திகள்
-
பாஜக சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து மதுரை வாடிப்பட்டியில் ஆர்ப்பாட்டம்
பாஜக சார்பில் பால் விலை உயர்வைகண்டித்து வாடிப்பட்டியில் ஆர்ப்பாட்டம்! பால் விலை உயர்வை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் பாஜக சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!மதுரை…
Read More » -
பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் பெண்களிடம் மின்விசிறி வாங்கி கொடுக்குமாறு வற்புறுத்தும் மருத்துவமனை ஊழியர்கள் !?
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமா சுகாதாரத் துறை நிர்வாகம்!?பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் பெண்களிடம் மின்விசிறி கேட்கும்மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையின் அவல நிலை! நடவடிக்கை எடுக்குமா சுகாதாரத் துறை நிர்வாகம்!?மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள…
Read More » -
பேரிடர் காலத்தில் ஆதிதிராவிடர்கள் தங்கும் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு கட்டிடத்தை மனநல காப்பகம் நடத்தும் தனியாருக்கு தாரை வார்த்த சீர்காழி திட்டை ஊராட்சி!புகார் கொடுத்தும் மீட்க எந்தவித நடவடிக்கை எடுக்காத மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியாளர்!?
சுனாமி அரக்கனிடமிருந்து மீண்டாலும் பணம் படைத்தவர்கள் இருந்து மீளாத சாமானியர்கள்.பேரிடர் காலத்தில் தங்க வைக்கும் அரசு கட்டிடத்தை தனியாருக்கு தாரை வார்த்த சீர்காழி தாலுகா திட்டை ஊராட்சி…
Read More » -
அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் பல கோடி ரூபாய் ஊழல் முறைகேடு!!?பெண் கிளார்க் மீது குற்றச்சாட்டு! பல வருடங்களாக பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படும் சமுதாய கழிப்பிடம்!?
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை எடுக்காத காரணம் என்ன!?பராமரிப்பு இல்லாமல் புதர்கள் மண்டி பாழடைந்த நிலையில் காட்சியளிக்கும் புதுக்கோட்டை மாவட்ட அன்னவாசல் பேரூராட்சியின் சமுதாய கழிப்பறையின் அவலநிலை! கோமாவில் இருக்கும் பேரூராட்சி !?புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளரின்…
Read More » -
உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை காற்றில் பறக்க விட்ட டாஸ்மாக் நிர்வாகம்.உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியர்!
உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை காற்றில் பறக்க விட்ட மதுரை மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம்!விதிமுறைகளுக்கு மாறாக, கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், கல்லுாரிகள் அருகில் டாஸ்மாக் கடைகள் அமைந்திருந்தால்…
Read More » -
ஈரப்பதம் அதிகமாக இருப்பதாக மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள்!? லஞ்சம் கொடுக்காத விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் வாடிப்பட்டி ஆண்டிப்பட்டி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் அலட்சியப் போக்கை கடைபிடித்து வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு! நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியர்!?
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா தாதம்பட்டி நீரேத்தான் இடங்களில் கூடுதல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும் , ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லை உணர வைக்க வைக்க வசதி…
Read More » -
Watch “கிராம சபை கூட்டத்தில் வரப்பு வெட்டியதற்கு 6 லட்சம் கணக்கு சொன்ன ஆவணத்தை கேட்டு வீடியோ பதிவு செய்த பெண்ணை ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டும் அதிர்ச்சி வீடியோ!” நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?on YouTube
அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழக முழுவதும் கிராம சபை கூட்டம் நடந்தது. கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிகளில் நடந்த வேலை மற்றும் அதன்…
Read More » -
உரிய திட்டமிடல் இல்லாமல் சோழவந்தானில் குறுகிய உயர்மட்ட ரயில்வே மேம்பாலம் 10 ஆண்டுகளுக்குப் பின்பு வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்தாலும் வாகனங்கள் நெரிசலில் சிக்கும் அபாயம்! மக்கள் வரிப்பணத்தை வீணடித்த அரசு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை!?
கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே உயர் மட்ட மேம்பாலம் கட்ட ஆரம்பித்து பத்து ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில் தற்போது பணிகள் முடிவடையும் நிலையில்…
Read More » -
கனிம வளங்கள் கொள்ளைக்கு துணைப் போகும் புதுக்கோட்டை வருவாய்த் துறை அதிகாரிகள்! நீதி மன்ற உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு மௌனம் காக்கும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்!?
கனிம வளங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?கனிம வளங்கள் கொள்ளைக்கு துணைப் போகும் கந்தவர்க் கோட்டை வருவாய்த் துறை அதிகாரிகள்! கண்டுக் கொள்ளாமல் கோமாவில் இருக்கும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்! கனிம வளங்களை காப்பாற்ற…
Read More » -
Watch “பள்ளிக்குச் செல்ல பஸ் வசதி கேட்டு பல வருடங்களாக போராடும் புதுக்கோட்டை மாவட்ட கிராமபொதுமக்கள்!” on YouTube கோமாவில் இருக்கும் புதுக்கோட்டை மண்டல போக்குவரத்து மேலாளர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!நடவடிக்கை எடுப்பாரா போக்குவரத்து துறை அமைச்சர்!?
[9/19, 15:27] Pudukkottai புதுக்கோட்டை மாவட்டம் பணம்பட்டி ஊராட்சி மருதாந்தலையில் அரசினர் மேல்நிலைபள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள். படித்து வருகின்றனர். இந்த…
Read More »