மாவட்டச் செய்திகள்
-
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகளும்
ஆயிரக்கணக்கான கல் குவாரி தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் கலவர பூமியாக மாறிய திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்!ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகளும் ஆயிரக்கணக்கானகல் குவாரி தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் கலவர பூமியாக மாறிய திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்!திருப்பூர் ஈரோடு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த…
Read More » -
ஆபத்தான நிலையில் உயர் மின்னழுத்த டிரான்ஸ்பார்மர்!
மழை காலங்களில் டிரான்ஸ்பார்மர் சுற்றி குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கும் அவலம்!! உயிரை பணயம் வைத்து மின் துண்டிப்பை சரி செய்யும் மின் ஊழியர்கள்!தொடர்ந்து அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம்!!? நடவடிக்கை எடுக்குமா மதுரை மாவட்ட நிர்வாகம்!!?ஆபத்தான நிலையில் உயர் மின்னழுத்த டிரான்ஸ்பார்மர்!மழை காலங்களில் டிரான்ஸ்பார்மர் சுற்றி குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கும் அவலம்!! வாடிப்பட்டி மின்சார வாரிய அதிகாரிகளும் வாடிப்பட்டி பேரூராட்சி…
Read More » -
மூதாட்டி பெயரில் தொகுப்பு வீடு கட்டி முடித்ததாக ரூபாய் 1,70,000 பணம் முறைகேடு!!சீர்காழி செம்மங்குடி ஊராட்சி கிளார்க்சங்கர் ஊழல் முறைகேடு செய்துள்ளதாக 70 வயது மூதாட்டி குற்றச்சாட்டு! மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
மூதாட்டி பெயரில் தொகுப்பு வீடு கட்டி முடித்ததாக ரூபாய் 1,70,000 பணம் முறைகேடு!!சீர்காழி செம்மங்குடி ஊராட்சி கிளார்க் ஊழல் முறைகேடு செய்துள்ளதாக மூதாட்டி குற்றச்சாட்டு!நாட்டின் ஏழை எளிய…
Read More » -
கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை காற்றில் பறக்கவிட்ட கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம்!!
விதிமுறைகளை மீறி இயங்கும் கல்குவாரியின் மாசு காற்றில் கலந்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் அபாயம்! நிரந்தரமாக மூட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனுகிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை காற்றில் பறக்கவிட்ட கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம்!!விதிமுறைகளை மீறி இயங்கும் கல்குவாரியின் மாசு காற்றில் கலந்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் அபாயம்! நிரந்தரமாக…
Read More » -
Watch கடன் கொடுத்த விவசாயிகளிடம் நூதன மோசடியில் வசூல் செய்யும் தேனி பிசிபட்டி CHOLA தனியார் வங்கி!விவசாயி வீட்டில் நிறுத்தி வைத்துள்ள டிராக்டரை குண்டர்களை வைத்து எடுத்துச்செல்லும் அதிர்ச்சி வீடியோ!”ரிசர்வ் வங்கி உத்தரவை காற்றில் பறக்க விட்ட தனியார் வங்கிகளுக்கு உடந்தையாக தேனி மாவட்ட காவல்துறை!?on YouTube
சில தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் குறிப்பாக நிலுவை தொகைக்காக, கடன் வாங்கியவர்களை தொந்தரவு…
Read More » -
அடிப்படை வசதி இல்லாமல் இருக்கும் வாடிப்பட்டி வாரச்சந்தை!அடிப்படை வசதிகள் செய்யாத வாரச்சந்தை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வாடிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலருக்கு நீதிமன்றம் உத்தரவு! நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப் போவதாக மக்கள் சட்ட உரிமை இயக்கம்!
அடிப்படை வசதி இல்லாமல் இருக்கும் வாடிப்பட்டி வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தராத உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வாடிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலருக்கு நீதிமன்றம் உத்தரவு!…
Read More » -
பேரூராட்சி பணியாளர்கள் பணி மாறுதலுக்கு பல லட்சம் லஞ்சம் !? மதுரை மண்டல உதவி இயக்குனர்சேதுராமன் மீது தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு! மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் நகர் நிர்வாக ஆணையர் நடவடிக்கை எடுப்பார்களா!?
பேரூராட்சி பணியாளர்கள் பணி மாறுதலுக்கு பல லட்சம் லஞ்சம் !?அதிகார ஆதிக்க சக்திகளின் துணை கொண்டு செயல்படுவதாலும் சிண்டிகேட் அனைத்து பணி மாறுதல்களில் பணம் பறிப்பு வேலைகள்…
Read More » -
ஊராட்சிகளில் மக்கள் நலத் திட்டங்களை ஆய்வு செய்யும்போது 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம்வரை ஊராட்சி மன்ற தலைவர்களை கப்பம் கட்ட சொல்லும் மயிலாடுதுறை மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குனர்!? நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்!?
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கொள்ளிட ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆணைக்கார சத்திரம் ஊராட்சியில் 2021 ஆம் ஆண்டு பல லட்சம் ரூபாய் ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு…
Read More » -
Watch “முதியோர் ஓய்வூதியம் கேட்டு மனு கொடுத்த பெண்மணியை தலையில் அடித்த வருவாய்த்துறை அமைச்சர் KKSSR!? அதிர்ச்சி வீடியோ வைரல்! on YouTube
விருதுநகர் மாவட்டம், பாலவநத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் (09.07.2022) அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை…
Read More » -
சட்டத்துக்கு புறம்பாக அதிகார துஷ்பிரயோகம் செய்யும் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கிராம நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கை!? இதன் பின்னணியின் உண்மை என்ன அதிர்ச்சி தகவல்!!
வரும் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலரின் சட்ட விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் கண்டன…
Read More »