மாவட்டச் செய்திகள்
-
வருமானத்திற்கு அதிகமாக 10 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர பங்களா 10 கோடி மதிப்புள்ள திருமண மண்டபம் பல லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வலம் வரும் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய ABDO மற்றும் மேலாளர் மீது
லஞ்ச ஒழிப்பு காவல்துறை நடவடிக்கை எடுக்குமா!?வட்டார வளர்ச்சி அலுவலகம் (Block Development Office) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டில், முன்னூற்று எண்பத்தைந்து ஊராட்சி ஒன்றியங்களின்[1] கீழ் உள்ள 12,524 ஊராட்சி மன்றங்களில் உள்ள ஊர்…
Read More » -
பேருந்து பணிமனை மேலாளரின் அலட்சியப் போக்கு மற்றும் காலாவதியடைந்து பல பல வருடங்கள் ஆன பேருந்து நான்கு சக்கரங்களில் பிரேக் மற்றும் டயர்கள் பராமரிப்பு இல்லாமல் இருந்ததால் விபத்துக்கு காரணம்!?கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்து கழக மேலாளர் மீது நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
கன்னியாகுமரி அருகே அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர், நடத்துனர் உட்பட 25 பேர் காயமடைந்தனர். விபத்துக்குள்ளான பேருந்து கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே…
Read More » -
பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேம்பாலங்களில் பொக்லைன் இயந்திரம் செல்லும் வரை கோமாவில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலை துறை நிர்வாகம்!!
குற்றம் குற்றமே…
நெற்றிக்கண் திறப்பினும்
குற்றம் குற்றமே…..
கன்னியாகுமரி மாவட்டம்பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேம்பாலங்களில் பொக்லைன் இயந்திரம் செல்லும் வரை கோமாவில் இருக்கும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலை துறை நிர்வாகம்!!குற்றம் குற்றமே…நெற்றிக்கண்…
Read More » -
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை தமிழக கேரளா எல்லையில் உள்ள 14 சோதனைச்சாவடிகள் வாயிலாக, போலி அனுமதிச் சீட்டு வைத்து சட்டவிரோதமாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தல்!!
ஆனைமலை :கோவை மாவட்டம் முழுதும் உள்ள, 14 சோதனைச்சாவடிகள் வாயிலாக, கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. File picture பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை அம்பலப்படுத்தியதால், ஆளுங்கட்சியினர்…
Read More » -
வாடிப்பட்டி ஒட்டான் குளத்தில் புல் புதர் மண்டி பராமரிப்பின்றி இருப்பதால் ஏடிஸ் கொசுக்களால் டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம்! அச்சத்துடன் பொதுமக்கள்!!
கொசுக்கள் உற்பத்தியாகாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமா வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம்!!?சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள் டெங்கு மற்றும் இதர வைரஸ் காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்…
Read More » -
சமுதாயக் கூடங்கள் தனியாருக்கு ஒப்பந்த விட பல லட்சம் லஞ்சம்!??
ஏழை,எளிய மக்களை சுரண்டும் வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம்!!
கலைஞர் விரும்பிய ஜாதி ஒழிந்த மாதிரி உலகம் (Model World). சமுதாயக் கூடங்கள் தனியாருக்கு ஒப்பந்தம் விடுவதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முதல்வருக்கு கோரிக்கை!மத்திய அரசு பொது நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வருவதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் திமுக கட்சி தமிழகத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை அனைவரும் அறிவோம்.சில…
Read More » -
மதுரை மாவட்டத்தில் கலைஞரால் அமைக்கப்பட்ட முதல் சமத்துவபுரம் வீடுகள் மறுசீரமைப்பு பணிக்காக முன்னறிவிப்பின்றி இடிப்பு!?உடைமைகளுடன் மரத்தடியில் தஞ்சம்!பாதுகாப்பு வழங்க வாடிப்பட்டி வட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
பேதமற்ற இடமே மேலான திருப்தியான இடம்’ என்று தன் வாழ்வில் சமத்துவத்துக்காகப் போராடியவர் தந்தை பெரியார். “தோழமைதான் சமத்துவத்தின் கனி; சமதர்ம மணம்; அதைக் காண வேண்டுமானால்…
Read More » -
விருதுநகர் மாவட்டம்
கால்நடை பராமரிப்பு துறையில் 10 லட்சம் லஞ்சம் கொடுத்தால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18,000 சம்பளத்தில் தற்காலிக வேலை என்ற தவறான தகவலை நம்பி படித்த மாணவர்கள் யாரும் ஏமாற வேண்டாம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்!கடந்த சில மாதங்களாக மாவட்ட ஆட்சியாளர்களின் பெயரில் போலி முக நிலை உருவாக்கி பல மோசடி வேலைகளை சமூக விரோதிகள் செய்து வருவதாகவும் அதை யாரும் நம்ப…
Read More » -
போலி ஆவணங்களை வைத்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி செம்மங்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 17 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!!?
கடந்த அதிமுக ஆட்சியில் 2016 சட்ட மன்ற தேர்தல் அறிக்கையில் விவசாய மேம்பாடு மற்றும் விவசாயிகளின் நலன் என்னும் தலைப்பின் கீழ் கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு குறு…
Read More » -
விவாசய விளை நிலத்தில் இரவோடு இரவாக சட்ட விரோதமாக சுமார் 500 டிப்பர் லாரிகள் மண் கடத்தல்! லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டு கொள்ளாமல் இருந்த சீர்காழி வட்டாட்சியர் !! அச்சத்தில் பொது மக்கள்! நடவடிக்கை எடுப்பாரா மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்!?
விவசாய விளை நிலத்தில் மண் எடுப்பதாக புகார் கொடுத்த பொது மக்களிடம் பெரியிடத்துச் சமாச்சாரம் என்று லஞ்சம் பெற்றுக் கொண்டு ஓதுங்கிக் கொண்ட சீர்காழி வட்டாட்சியர் !…
Read More »