மாவட்டச் செய்திகள்
-
மதுரை சமயநல்லூர் அருகே சுப்ரீம் நெசவுத் தொழிற் சாலையிலிருந்து சட்ட விரோதமாக விவசாய நிலங்களில் விடும் சாயக் கழிவுகளால் வீணாகும் விவசாய விளைநிலம் !!
கொடிய தொற்று நோயினால் உயிருக்குப் போராடும் கால்நடைகள்!!
அச்சத்தில் விவசாயிகள் !!
கண்டுக் கொள்ளாமல் கல்லாக் கட்டும் மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள்!!
நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியாளர் !?மதுரை சமயநல்லூர் அருகே சுப்ரீம் நெசவுத் தொழிற் சாலையிலிருந்து சட்ட விரோதமாக விவசாய நிலங்களில் விடும் சாயக் கழிவுகளால் வீணாகும் விவசாய விளைநிலம் !!கொடிய தொற்று நோயினால்…
Read More » -
இராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பணம் கையாடல்!மேலாளர் (பொறுப்பு) மற்றும் காசாளர் தற்காலிக பணி நீக்கம் செய்து விருதுநகர் துணைப்பதிவாளர் (பால்வளம்
இராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக சோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து மேலாளர் (பொறுப்பு) ரா.தங்கமாரியப்பன் மற்றும் காசாளர் ந.வேல்முருகன்…
Read More » -
அடிக்கடி மின் கம்பத்தில் உள்ள மின் கம்பிகள் பழுதடைந்து அறுந்து விழுவதால் அச்சத்தில் வாடிப்பட்டி பொது மக்கள்! உயிர் பலி ஆவதற்கு முன்பு புது மின் கம்பிகள் மாற்ற மின் பொறியாளர் நடவடிக்கை எடுப்பாரா!??
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட குலசேகரன் கோட்டை செல்லும் வழியில் பொன் பெருமாள் கோவில் அருகே உள்ள மேல் நிலை நீர் தேக்க தொட்டிக்கு குடி…
Read More » -
கேரளாவுக்கு கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரியை விடுவிக்க 5 லட்சம் லஞ்சம் கேட்கும் பொள்ளாச்சி சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் !?
மதுரையை ஆட்சியாளர் சர்ச்சையை தொடர்ந்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் திருட்டு மண் கடத்தும் மாபியா கும்பலிடம் 5 லட்சம் லஞ்சம் கேட்டதாக அதிர்ச்சித் தகவல்!…
Read More » -
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தின் அருகில் வழக்கத்திற்கு மாறாக அமைச்சருக்கு தனியாக மண்டகப்படி அமைத்ததால் கூட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்டது! உயிரிழப்பு ஏற்பட்டால் கோவில் நிர்வாகம் 5கோடி ரூபாய் காப்பீடு செய்ததை மறைக்க நினைக்கும் மாவட்ட நிர்வாகம்!?
கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு வரை சென்றதற்கு மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் அலட்சியப் போக்கு தான் காரணம்!?? வரலாற்றிலேயே முதல்முறையாக கூட்டநெரிசலில் இரண்டு…
Read More » -
10 கோடி ரூபாய் மதிப்புள்ள 50 வருட பாரம்பரிய அரசு பள்ளி ஒன்றை ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் வைத்து பாத்திரப் பதிவு செய்து மோசடி !! மோசடிக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க பத்திரப் பதிவு ஐஜி யிடம் புகார்!
போலி ஆவணங்கள் வைத்து பாத்திரப் பதிவு !! புதுக் கோட்டை மாவட்டம் கோவிலூர் வட்டம் கந்தவரக் கோட்டையில் மூன்று பள்ளிகள் உள்ளன. மூன்று பள்ளிகளின் வரலாறு. இதோ..…
Read More » -
லஞ்ச ஊழலில் கொடிகட்டி பறக்கும் கொள்ளிடம் மேலாண்மை உதவி இயக்குனர் !!குடும்பத்தைப்பற்றி வாட்ஸ் ஆப் இல் கொள்ளிடம் அவதூறு பரப்பிய அதிமுக ஒன்றியச் செயலாளர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார்!? ஒன்றியச் செயலாளர் பதவி பறிக்கப்படுமா!?
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா மேலாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் குடும்பதைப் பற்றி அவதூராக முகநூலில் பதிவிட்ட கொள்ளிடம் அதிமுக ஒன்றியச் செயலாளர் நற்குணன் மீது சைபர்…
Read More » -
50 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு தூது விட்ட மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள்!
பணியிட மாற்றம் நடவடிக்கை வெரும் கண்துடைப்பு நாடகமா!??
குமுறும் வருவாய்த்துறை வட்டாரம்!!நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?கடந்த 04 ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சுரேஷ் ,இப்ராகிம் இரண்டு பேருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பொறி வைத்து காத்திருந்த கடைசி…
Read More » -
ஊர் பெயர் இல்லாத கிராமத்திற்கு திருவிழா நடத்த அனுமதி தரமுடியாது கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டாசியர்! ஊர் பெயரை அரசிதலில் சேர்க்க ஊர் பொதுமக்கள் கோரிக்கை!
பரவேப்பனப்பள்ளி என்ற ஊர் பெயரை மாற்றி வள்ளுவர்புரம் என்ற பெயரை அரசிதழில் சேர்க்க ஊர் கிராம பொதுமக்கள் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் கோரிக்கை! வள்ளுவர்புரம் கிராம பொதுமக்கள்…
Read More » -
கிராம நிர்வாக உதவியாளர் பணி நியமனம் வழங்க 10 லட்சம் லஞ்சம் கேட்டதாக சீர்காழி வட்டாட்சியர் சண்முகம் மீது குற்றச்சாட்டு!? மயிலாடுதுறை மாவட்டத்தில் 10 கோடி வரை லஞ்சம் !?74கிராம நிர்வாக உதவியாளர் பணி நியமனத்தில் முறைகேடா!? கோ
தமிழகம் முழுவதும் சில தினங்களுக்கு முன்பு உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சுமார் 2000க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக உதவியாளர்கள் பணி நியமனம் செய்ய உத்தரவு பிறப்பித்த…
Read More »