மாவட்டச் செய்திகள்
-
ஐஸ் பாக்கெட் என்றபெயரில் கள்ளச்சாராயம் அமோக விற்பனை ! கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி மதுவிலக்கு காவல்துறை!?நடவடிக்கை எடுக்குமா மாவட்ட ஆட்சித் துறை &காவல் துறை!?
சீர்காழி .வைத்தீஸ்வரன் கோயில். கொள்ளிடம் பகுதியில் சட்ட விரோதமாக பெருகி வரும் போலி பாக்கெட் கள்ளச்சாராயம்….. கண்டுகொள்ளாத சீர்காழி மதுவிலக்கு காவல்துறை!! சுகுணா சிங்! காவல் கண்காணிப்பாளர்…
Read More » -
அதிமுக மாவட்டச் செயலாளர் கட்டுப்பாட்டில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் குத்தாலம் திமுக சேர்மேன்!? இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படும் திமுக & அதிமுக மாவட்டச் செயலாளர்கள்!? திமுக கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்குமா!??
மயிலாடுதுறை மாவட்ட அதிமுக&திமுக மாவட்ட பொறுப்பாளர் இரண்டு பேரும். இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுகிறார்கள் !?? மயிலாடுதுறை மாவட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் &திமுக மாவட்ட…
Read More » -
லஞ்சம் தலைவிரித்தாடும் பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகத்தின் அவல நிலை!?இடைத்தரகர்கள் இல்லாமல் பத்திரப்பதிவு நடக்குமா!? நடவடிக்கை எடுப்பார்களா சம்பந்தப்பட்ட அதிகாரிகள்!?
கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரப் பதிவுத் துறையில் மோசடி முறைகேடுகள் ஊழல் நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தனிப்பிரிவுக்கு புகார்…
Read More » -
லஞ்ச ஊழலில் கொடி கட்டி பறக்கும் மதுரை மாவட்டம் T.வாடிப்பட்டி பேரூராட்சி!கழிவுநீர் கால்வாய்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் டெங்கு போன்ற வைரஸ் நோயால் பொதுமக்கள் அவதி! கோமாவில் இருக்கும் பேரூராட்சி நிர்வாகம்!நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியின் அவல நிலை!கடந்த இரண்டு வருடமாக எந்தவித கட்டமைப்பு மற்றும் நிர்வாக செயல்பாடுகள் இல்லாமல் கோமாவில் இருக்கும் வாடிப்பட்டி பேரூராட்சி ! வசூல்…
Read More » -
40 வருடம் முன்பு தகரத்தில் கூரை போடப்பட்ட ஒரு கடைக்கு 40,000ரூபாய் வாடகை! இல்லை என்றால் 25 லட்சம் ரூபாய் லஞ்சம் !பேரம் பேசி பல கோடி ரூபாய் நூதன மோசடி ஊழல் செய்ய ஆரம்பித்திருக்கும் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக BDO ..! அதிர்ச்சி தகவல் !நடப்பது என்ன!?
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மையபகுதியில் அமைந்துள்ளப்பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சுமார் 510க்கும் மேலான கடைகளை உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய BDO (பொறுப்பு)கண்ணன் சட்டவிதிகளை மீறி சட்டவிரோதமாக கூடுதல்…
Read More » -
தொடரும் கனிமவள கொள்ளை!! கோடீஸ்வரர்களாக மதுரை மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள்! பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு!?நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகள் அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு துறையில் நில மோசடி செய்துள்ளதாக பல்லாயிரக் கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு எந்த நடவடிக்கையும்…
Read More » -
வெள்ளம் மற்றும் வறட்சி காலங்களில் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க பருத்தி மற்றும் பயிர் அறுவடை நிலை குறித்து குழு ஆய்வு!
தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும்மானாவாரி மாவட்டங்களில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் அறுவடை பரிசோதனை ஆய்வு குறித்து பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர்…
Read More » -
ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்த்துக் கொண்டு அரசு நிலங்களை கூறு போட்டு விற்று கல்லா கட்டும் சின்னமனூர் நகராட்சி ஆணையர் !?
தமிழ்நாட்டில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற சிறப்பான நகராட்சியாகதேனி மாவட்டம் சின்னமனூர் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக முதல்வரிடம் பாராட்டுச் சான்றிதழை பெற்ற மாநகராட்சி ஆணையர்.N.S. சியாமளா. தற்போது…
Read More » -
பெண் ஊழியருடன் உல்லாசமாக இருந்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய ABDOஅதிரடி பணியிட மாற்றம்!??
சீர்காழி கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் ஊழியருடன் ABDO உல்லாசமாக இருந்ததை மறைக்கவே ஒன்றிய சேர்மன் ஜெயப்பிரகாஷ் தொலைபேசியில் மிரட்டியதாக ஆடியோ வெளியிட்டார் என்ற அதிர்ச்சித்…
Read More » -
கனிமவள இணை இயக்குனருக்கு அனுமதி இல்லாத சட்டவிரோதமாக செயல்படும் மூன்று கல் குவாரிகள்!அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு! நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்! காத்திருக்கும் சமூக ஆர்வலர்கள்!
ஆற்றில் இருக்கும் மணலை எடுத்த பின்புமழை வந்தால் ஆற்றில் மணல் வந்துவிடும்!மலையை வெட்டி எடுத்து விட்டால் திரும்ப மலையை பெற முடியாது!நீதிமன்றத்தில் நீதிபதிகள் எச்சரிக்கை! அனுமதி பெறாமல்…
Read More »