மாவட்டச் செய்திகள்
-
மரணமடைந்த ராணுவ வீரர் மனைவிக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் பணி!
விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் 1336 பயனாளிகளுக்கு ரூ.23,62,500/- மதிப்பிலான நலத்திட்ட உதவித்தொகைகளை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது விருதுநகர்…
Read More » -
மதுரை சரவணா ஸ்டோர்ஸ் கடை நிறுவனத்தின் மீது ஆட்சியரிடம் புகார்!
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம் கிடைக்குமா!??மதுரையில் பல அடுக்கு மாடி கொண்ட பிரபல ஜவுளி கடை நிறுவனத்தின் மீது புகார்!நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள்!?? மதுரையில், திருமங்கலம் செல்லும் பிரதான…
Read More » -
சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யும் நபர்களுக்கு திமுக கட்சியில் ஈரோடு மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலர் சீட்!?
பல வருடமாக சட்டவிரோதமாக செயல்படும் ஆன்லைன் சூதாட்டத்தால் சீரழியும் கூலித்தொழிலாளிகள் குடும்பங்கள்!!!நடவடிக்கை எடுப்பார்களா சம்பந்தப்பட்ட அதிகாரிகள்!?? கடந்த பத்தாண்டுகள் அதிமுக ஆட்சியில் அதிமுக கட்சி பிரமுகர் என்று…
Read More » -
25கோடி ரூபாய் தடுப்பணை தண்ணிரில் அடித்துச் செல்லும் அபாயம்! காப்பாற்ற முயற்சி செய்யுமா பொதுப் பணித்துறை!!?
பொதுப்பணித்துறையின் அலட்சியப் போக்கால் 25கோடி ரூபாய் மதுரை கொடிமங்கலம் வைகை ஆற்றின் தடுப்பணைதண்ணீரில் அடித்துச் செல்லும் அபாயம்!?? மதுரை அருகே கொடிமங்கலம் கிராமத்தில் வைகை ஆற்றின் குறுக்கே…
Read More » -
மதுரை வாடிப்பட்டி ஓடை கரை பாதை ஆக்கிரமிப்புக்கு பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் உடந்தையா!?
கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஓடைக்கரை கால்வாய்கள் ஏரிகள் குளங்கள் தூர் வாருவதற்கு பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி அவர்கள் பேசி…
Read More » -
பஞ்சாயத்து கிளார்க் நியமனத்திற்கு 12 லட்சம் ரூபாய் லஞ்சம்!?? அதிர்ச்சித் தகவல்!
மறைக்கப்பட்ட உண்மைகள்.. நாளுக்கு நாள் கசியும் செய்தி…? கடலூர் மாவட்டம் நல்லூர்ஒன்றியத்திற்கு உட்பட்ட வரம்பனூர் கிராமத்தில் ஊராட்சி எழுத்தர் பணி 11 லட்டத்தி 80 ஆயிரத்திற்கு விலைபோனதாக…
Read More » -
சில லட்சங்கள் லஞ்சமாக பெற்று
பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய தோவாளை வட்டாட்சியர் !!கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் செண்பகராமன்புதூர் பெரியகுளத்தின் கரைகளில் ஏற்பட்ட உடைப்பக்கு காரணமானவர் தோவாளை வட்டாட்சியர் சாரு ராமன் என்ற அதிர்ச்சித் தகவல்! தனியார் நில உரிமையாளரிடம்…
Read More » -
40 வருடமாக கழிவு நீரில் நடந்து நடந்து கால்கள் அழுகிய நிலையில் கண் கலங்கி நிற்கும் கிராம மக்கள்! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!!
உசிலம்பட்டி அருகே 40 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் கிராம மக்கள் ! சாலை வசதி இல்லாததால் சேற்றில் நடந்து நடந்து கால் அழுகிவிட்டதாக வேதனையுடன் சேற்றில்…
Read More » -
(no title)
விருதுநகர் மாவட்டம்114- வது தேவர் ஜெயந்தி மற்றும் 59வது தேவர் குருபூஜை தொடர்பானஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக…
Read More » -
உயிரிழந்த வனச்சரகர்கள் குடும்பத்தினருக்கு பரிசும் நற்சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்
விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர் தியாகராஜா மேல்நிலைப்பள்ளியில் (27.09.2021) மேகமலை புலிகள் காப்பகம் மூலம் தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு,…
Read More »