மாவட்டச் செய்திகள்
-
ரோஜா மலர்களைக் கொடுத்து தன்னம்பிக்கை ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்(23.09.2021) செப்டம்பர் மாதம் 22ம் தேதி உலகரோஜா தினம் புற்று நோயாளிகளுக்கென அனுசரிக்கப்படுகிறது. புற்று நோயால்ப்பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை…
Read More » -
திறந்தவெளி கழிப்பிடமாக தற்போது மாறிவரும் திண்டுக்கல் பேருந்து நிலையம் !??
கழிவு நீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசும் பேருந்து நிலையம் . தொற்றுநோய் பரவும் அச்சத்துடன் செல்லும் பொதுமக்கள் . நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்!? திண்டுக்கல் மாநகராட்சியில்…
Read More » -
இரவு முழுவதும் சாலையில் பட்டினியில் குழந்தைகள்!
வி.ஏ.ஓ வை பணியிட நீக்கம்
செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி!வி.ஏ.ஓ வை பணியிட நீக்கம்செய்து வேலூர்மாவட்ட ஆட்சியர் அதிரடி! வேலூர் கஸ்பாவிலுள்ள சுடுகாடுப் பகுதியில் வசித்துவந்த முருகன், பச்சையம்மாள் தம்பதியர் நான்கு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு…
Read More » -
இலவச பயிற்சி கையேடுகளை தன்னார்வ பயிலும் வட்ட மாணவர்களுக்குவழங்கிய ஆட்சியர்.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (03.09.2021) மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி அவர்கள் பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து, இலவச பயிற்சி…
Read More » -
தாய் தந்தையை இழந்த 13 வயது மாணவனுக்கு கல்விக் கட்டணம் இல்லாமல் படிக்க பள்ளிக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்.
விருதுநகர் மாவட்டம்திருச்சுழி வட்டம், குரவைகுளத்தை சேர்ந்த தாய், தந்தையை இழந்த செல்வன்.வெற்றிவேல் என்ற மாணவனின் பள்ளிப்படிப்பை தொடர்வதற்கு உதவிய மாவட்ட ஆட்சியர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக…
Read More » -
இறந்தவர் உயிருடன் வங்கிக்கு வந்த அதிசயம்!!
லஞ்சம் வாங்கிக் கொண்டு இறப்பு சான்றிதழ் வழங்கிய தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்! இறந்தவர் என்று போலி சான்றிதழ் வழங்கிய வட்டாட்சியர் விஏஓ இவர்கள்…
Read More » -
விவசாயம் சார்ந்த ஆடு மற்றும் மாடுகளுக்கு விவசாயிகளுக்கு கடன்!
09.08.2021விருதுநகர் மாவட்டம்சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், மல்லாங்கிணரில் உள்ள சீட்ஸ் விவசாய…
Read More » -
100 பயனாளிகளுக்கு ரூ.12,82,241/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
முதலமைச்சர் அவர்கள் தேர்தல் பரப்புரையில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற நிகழ்வின் மூலம் பெற்ற மனுக்களுக்கு, 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்”…
Read More » -
கேள்விக்குறியாகும் கொடைக்கானல் மலை..?
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் திறந்தவெளியில் கூடாரம் அமைத்து சுற்றுலாப் பயணிகளை தங்கவைப்பது ஆபத்தான போக்காக உள்ளது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதால், கூடாரம்…
Read More » -
மணல் திருட்டு கும்பல்…போலீசை கண்டதும் தெறித்து ஓடியது!
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மேலஒட்டம்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாயில் கிராவல் மணல் அள்ளுவதாக சாத்தூர் நகர் காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவல் கிடைத்தது. சாத்தூர் நகர…
Read More »