மாவட்டச் செய்திகள்
-
தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை ஒழிப்பு உறுதி மொழி!
விருதுநகர் மாவட்டம்தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மூலம் புகையிலை, பான் மசாலா, குட்கா ஒழிப்பு – உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப.,…
Read More » -
CSR Fund -ரூ.40,000/- மதிப்பில் மாற்றுத்திறனாளி தனிநபர் இல்ல கழிப்பறை!
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பாலவநத்தம் ஊராட்சியில் (24.07.2021) செல்வி. காளீஸ்வரி என்ற மாற்றுதிறனாளி நபர் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம்…
Read More » -
சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு ஆலைகளை மூடி அதரடி நடவடிக்கை!
விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் தொடர் வெடிவிபத்துகளைத் தடுக்கும் நோக்கிலும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆய்வு செய்யும்…
Read More » -
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இருவர், அதிரடியாக மாற்றம்.
கோவை:முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில், குடிநீர் திட்டத்துக்கு பூமி பூஜை நடத்திய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இருவர், அதிரடியாக மாற்றப்பட்டனர். கோவை மாநகராட்சி பகுதியில் பில்லுார்…
Read More » -
மழைகாலத்தில் டெங்கு நோய் தொற்றுகள் ஏற்படா வண்ணம் தடுக்கும் வகையில் நடவடிக்கை!
விருதுநகர் மாவட்டம்மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி.,தலைமையில் நடைபெற்றது. .இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப்பொருட்கள் விவாதிக்கப்படஉள்ளது. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்…
Read More » -
சாலையை சீரமைக்க சொன்ன மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் பணிநீக்கம்
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் ராம் மதுரைக்கு வருகிறார். அவர் செல்லும் வழியில் மதுரை மாநகராட்சி சாலைகளை சீரமைக்க மாநகராட்சி பணியாளர்களுக்கு மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் சண்முகம்…
Read More » -
சிலைகள் திருடிய 6 நபர்களை அதிரடியாக கைது செய்த வாடிப்பட்டி காவல் ஆய்வாளர்!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் உள்ள குட்லாடம்பட்டி கிராமத்தில் இருக்கும் அண்ணாமலையார் சிவன் கோவிலில் சில நாட்களுக்கு முன்பு இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் சென்று…
Read More » -
அரசு பேருந்து கார் மோதி விபத்து இளம்பெண் பலி!
திண்டுக்கல் அருகே அரசு பேருந்து கார் மோதி விபத்து இளம்பெண் பலி! கணவன் மற்றும் குழந்தை காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை! திண்டுக்கல், பழனி ரோடு…
Read More » -
அமைச்சரின் அதிரடி நடவடிக்கை! ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!
நாள்: 20.07.2021விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியாளர் ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு. விருதுநகரில் உள்ள புதிய பேருந்து நிலையத்தை மீண்டும் பொதுமக்கள்…
Read More » -
கராத்தே சாம்பியன் மாணவனுக்கு 15000ருபாய் உதவித் தொகை!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கராத்தே போட்டிகளில் பல்வேறு பதக்கங்கள் பெற்றுள்ளமாணவருக்கு உதவித்தொகை! விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (20.07.2021) திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசு…
Read More »