மாவட்டச் செய்திகள்
-
கள்ளக் காதலனுடன் கணவனுக்கு மது ஊத்தி கொடுத்து கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் போட்டுச் சென்ற மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது!
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ரயில் தண்டவாளத்தில் கடந்த 14ஆம் தேதி இரவு மர்மமான முறையில் ஒரு நபர் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தார். இது தொடர்பாக,…
Read More » -
மிகப்பெரிய ஆபத்தை உணராமல் வாகனத்திற்கு நிரப்பும் ஆட்டோ கேஸ் நிலையங்களில் சட்டவிரோதமாக வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரில் கேஸ் நிரப்பி விற்பனை ! அசம்பாவிதம் நடக்கும் முன்பு நடவடிக்கை எடுக்குமா திருப்பூர் மாவட்ட ஆட்சி நிர்வாகம் !?
தமிழ்நாட்டிற்கு வேலைக்காக வரும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் வரும் மாவட்டங்களில் திருப்பூர் முதன்மையாக உள்ளது. ஜவுளி நிறுவனங்கள் தான் இங்கு பிரதானம் என்றாலும் கட்டுமானம்,…
Read More » -
விவசாய நிலத்திற்குள் தஞ்சம் அடைந்துள்ள காட்டு மாடுகள் !விவசாயிகளை கொடூரமாக பாக்கி வரும் அதிர்ச்சி சம்பவம்!அச்சத்தில் விவசாயிகள்!அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் தேனி மாவட்ட வனத்துறை !
தேனி மாவட்டம் கீழ் வடகரை பெரிய குளத்தை சேர்ந்த விவசாயி நாகேந்திரன் (50) வழக்கம் போல் கும்பக்கரை பகுதியில் உள்ள மாந்தோப்பிற்கு இரண்டு சக்கர வாகனத்தில் வேலைக்கு…
Read More » -
தடை செய்யப்பட்ட கல் குவாரிக்கு அனுமதி வழங்க 25 லட்சம் ரூபாய் லஞ்சம் ! தேனி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் மீது சாட்டையை சுழற்றுவார்களா லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!?
தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட மலைப் பகுதிகளில் அதிக அளவில் கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போதைய கணக்கின் படி 53 குவாரியில் இயங்கி வருவதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம்…
Read More » -
மது போதையில் குளத்திற்குள் சிக்கிக்கொண்ட நண்பரை காப்பற்ற சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி மதினா நகர் சேர்ந்தவர்களான தௌபிக் , முகமது அமிர் , தமீம் மூன்று பேரும் நண்பர்கள் . பழனியில் இருக்கும் வையாபுரி குளத்தின்…
Read More » -
பராமரிப்பின்றி கிடக்கும் பழமை வாய்ந்த அய்யர்மலை கோவிலின் அவலம்! செயல் இல்லாத செயல் அலுவலர்! பக்தர்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்குமா இந்து சமய அறநிலையத்துறை !
தேவாரத் திருத்தலங்களில் 64-வது தலமாகவும், காவிரி தென்கரையில் முதல் தலமாகவும் விளங்குவது, கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை சுரும்பார்குழலி சமேத ரத்தின கிரீஸ்வரர் திருக்கோவில்.…
Read More » -
பள்ளி வளாகம் அருகே கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் மாணவர்களுக்கு சுவாசக் கோளாறு தொற்றுநோய் பரவும் அபாயம்! நடவடிக்கை எடுக்காமல் கோமாவில் இருக்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம்!
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோபால் பட்டியில் சுமார் 1500 குழந்தைகள் பயில கூடிய அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அதன்…
Read More » -
சட்ட விரோதமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பாறைகளை வெட்டி கனிமவள கொள்ளை! அதிர்ச்சி வீடியோ!கண்டுகொள்ளாமல் கல்லாக்கட்டும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் கனிமவளத்துறை!
திண்டுக்கல் மாவட்டத்தில் கருங்கல் ஜல்லி எம்சாண்ட் ஆகிய தேவைகளுக்காக மாநில அரசு வரைமுறை வகுத்து பாறைகள் உடைத்து எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கி வருகிறது ஆனால் திண்டுக்கல்…
Read More » -
அனாதை பிணத்திற்காக காத்திருக்கும் நவீன எரிவாயு எரியூட்டு தகன மேடை கட்டிடம்.. அதிர்ச்சி தகவல்!
கடந்த 2023 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி மதுரை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக சங்கீதா . பொறுப்பேற்றுக் கொண்டு அலுவல் பணிகளை கவனிக்க…
Read More » -
அரசு புறம்போக்கு நீர் வழிப்பாதை ஓடையை பட்டா போட்டு தாரை வார்த்து கொடுத்த திண்டுக்கல் கிழக்கு தாலுகா வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு பல லட்சம் லஞ்சம்!நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!
திண்டுக்கல் கிழக்கு தாலுகா செம்மடைப்பட்டி கிராம பொதுமக்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் ( 28/10/24 திங்கட்கிழமை) அரசு புறம்போக்கு நிலத்தில் செல்லும் நீர்வழிப்பாதையை மண்ணை கொட்டி ஆக்ரமிப்பு…
Read More »