மாவட்டச் செய்திகள்
-
அனுமதி இல்லாத கல் குவாரியில் மாதம் 25 லட்ச ரூபாய் கல்லா கட்டும் வட்டாட்சியர் ! மௌனம் காக்கும் கரூர் மாவட்ட ஆட்சியர்!
கரூர் மாவட்டத்தில் தற்போது பட்டா நிலங்களில் 76 சாதாரண கல் குவாரிகளுக்கும், அரசு புறம்போக்கு நிலங்களில் 3 கல்குவாரிகளுக்கும் குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு நடப்பில் உள்ளது.…
Read More » -
100 கோடி மதிப்புள்ள 25 ஏக்கர் அரசு நிலத்தை மதுரை பரவை ஶ்ரீ மீனாட்சி மில் யூனிட் GHCL என்ற பெயரில் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து விற்பனை செய்ததாக அதிர்ச்சி தகவல்!
ஜவுளி ஆலைகளை நிறுவி, நாட்டின் தலைசிறந்த ஜவுளி ஆலைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளித்து, கருமுத்து தியாகராஜ செட்டியார் ஒரு மறுக்கமுடியாத ஜவுளி மன்னராகவும், தி…
Read More » -
வாடிப்பட்டி ஆதி அய்யனார் கோயில் திருவிழாவை உயர் நீதிமன்ற உத்தரவின் படிசட்டத்திற்கு உட்பட்டுசட்ட விதிமீறல் இன்றி நடத்த அனுமதி!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள நீரேத்தான் மேட்டு நீரேத்தான் ஆதி அய்யனார் கோவில் திருவிழா யாருக்கும் முதல் மரியாதை இன்றி நடத்த வாடிப்பட்டி வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற…
Read More » -
வாடிப்பட்டி ஆதி அய்யனார் கோயில் பெட்டி தூக்கும் திருவிழா நடத்துவதில் மீண்டும் சிக்கல்!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள மேட்டு நீரேத்தான் கிராமத்தில் ஆதி அய்யனார் கோவில் புரட்டாசி மாதம் பொங்கல் திருவிழாவை பல 50 ஆண்டுகளுக்கு மேல் மூன்று…
Read More » -
ஓடும் ரயிலில் செல்போன் திருடும் மர்ம கும்பல்கள் கல்லால் தாக்கியதில் ஒரு கண்ணை இழந்த திருச்சி மாவட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தலைமை காவலரின் சோக சம்பவம்!
இரயிலில் செல்லும் பயணிகளிடம் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ரயிலின் ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணிக்கும் பயணிகள், ரயில் படியில் நின்றபடி செல்லும் பயணிகள்,…
Read More » -
நோயாளிகளே பல மணி நேரம் காக்க வைக்கும் சோழவந்தான் அரசு மருத்துவமனை மருத்துவர்கள்!உரிய நேரத்தில் முறையான சிகிச்சை அளிக்காததால் பல உயிர்கள் பறிபோகும் அவலம் !கண்டும் காணாமல் கடந்து போகும் மதுரை மாவட்ட ஆட்சி நிர்வாகம்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர் சோழவந்தான் அரசு மருத்துவமனை மூலம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து…
Read More » -
2 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடாமல் தரமற்ற முறையில் கட்டப்பட்ட சோழவந்தான் பேருந்து நுழைவு வாயில் அலங்கார வளைவில் பதிக்கப்பட்ட டைல்ஸ் உடைந்து விழுவதால் அச்சத்தில் பயணிகள்! நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்!
கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை மாவட்டம், சோழவந்தானில்பழைய பேருந்து நிலையத்தை இடித்து மாநில நிதி ஆணைய மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.2.கோடி மதிபீட்டில் புதிய பேருந்து…
Read More » -
15 ஆண்டுகளாக அடிப்படை வசதி கேட்டு போராடும் கிராம பொதுமக்கள்!செயலிழந்து கோமாவில் இருக்கும் திருச்சி மாவட்ட ஆட்சி நிர்வாகம்!! பொதுமக்கள் நலன் கருதி அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர் ஸ்டாலின்!?
திருச்சி மாவட்டம் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட . குளித்தலை லால்குடி மண்ணச்சநல்லூர்,முசிரி துறையூர் (தனி) பெரம்பலூர் (தனி) 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் லால்குடி சட்டமன்ற…
Read More » -
லஞ்ச ஊழல் பணத்தில் மது போதையில் தள்ளாடும் ஊராட்சி செயலர் !நடவடிக்கை எடுப்பாரா கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்!
கன்னியாகுமரி மாவட்ட புதிய ஆட்சியராக 21/07/2024 அன்று பொறுப்பேற்றுக்கொண்ட அழகு மீனா ஐஏஎஸ் அவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்! கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள்…
Read More » -
மூடப்பட்ட சர்க்கரை ஆலையை உடனடியாக திறக்க முதல்வர் ஸ்டாலினுக்கு ஆர் பி உதயகுமார் கோரிக்கை!
செயல்பட்டு வந்த சர்க்கரை ஆலையை திறக்கச் சொல்லி போராடி வரும் கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாத நிலையில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க வலியுறுத்தி…
Read More »