மாவட்டச் செய்திகள்
-
பேருந்து நிலையம் இருக்கு .. ஆனால் பேருந்து இல்லை.. கோமாவில் இருக்கும் மதுரை மண்டல போக்குவரத்து துறை!நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியர்?
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் திருமங்கலம் செல்வதற்காக மூன்று மணி நேரம் காத்திருந்த பயணிகள் ! சரியான நேரத்திற்கு பேருந்தை இயக்க பொதுமக்கள் கோரிக்கை! மதுரை…
Read More » -
மின்வாரிய அலுவலகத்தில் குடித்து கும்மாளம் அடித்த அதிகாரிகள் 20 வருடம் தற்காலிக பணியில் இருந்த ஊழியரை பணியிடை நீக்கம் செய்த அவலம்!
மின்வாரிய அலுவலகத்தில் குடித்து கும்மாளம் அடித்த அதிகாரிகள்! தற்காலிக பணி ஊழியரை பணியிடை நீக்கம் செய்து அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ள அதிகாரிகள் மீது மதுரை மாவட்ட ஆட்சியர்…
Read More » -
அனைத்து துறை அதிகாரிகள் இல்லாமல் திட்டமிடாமல் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் பொதுமக்கள் அலைக்கழிப்பு ! மதுரை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஜூலை ஏழாம் தேதி தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பொதுமக்கள் கொடுக்கும் அணுக்கள் மீது ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; மனுவை முடித்து…
Read More » -
ஆபத்தான முறையில் அந்தரத்தில் தொங்கும் எலும்புக் கூடாக காட்சியளிக்கும் நாடக மேடையின் அவல நிலை! உயிர் காவு வாங்கும் முன் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் இடித்து அகற்ற நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!
ஆபத்தான முறையில் அந்தரத்தில் தொங்கும் நாடக மேடையின் அவல நிலை! உயிர் காவு வாங்கும் முன் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்குமா!புதுக்கோட்டை மாவட்டத்தில்…
Read More » -
தொழிலாளர்களிடையே பிரிவினைப் போக்கை ஏற்படுத்தி 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் 12 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் சீலா ராணி டெக்ஸ்டைல் என பெயரை மாற்றி சிவகாமி மில் நிறுவனம் பல வருடங்களாக நூதன மோசடி செய்து வந்தது அம்பலம் !
500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் 12 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் நிர்வாகம் தொழிலாளர்களிடையே பிரிவினைப் போக்கை ஏற்படுத்தி சீலா ராணி டெக்ஸ்டைல் என பெயரை மாற்றி…
Read More » -
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒரு ஊராட்சிக்கு 10 லட்சம் ரூபாய் வீதம் 388 ஊராட்சி ஒன்றியங்களில் மாதம் சுமார் 50 கோடி ரூபாய் வரை ஊழல் முறைகேடு! நடவடிக்கை எடுப்பார் தமிழக முதல்வர்!
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒரு ஊராட்சிக்கு 10 லட்சம் ரூபாய் வீதம் 388 ஊராட்சி ஒன்றியங்களில் மாதம் சுமார் 50 கோடி ரூபாய் வரை ஊழல்…
Read More » -
வாகனங்கள் i கழிவு குப்பைகளை சாலையில் கொட்டி தீ வைத்து எரிக்கும் உடுமலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் அவல நிலை!
காற்று மாசில் சிக்கி அவதிப்படும் பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்ட ஆட்சியர்! திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் ஒன்றியம்அவினாசி ஒன்றியம்பல்லடம் ஒன்றியம்உடுமலைப்பேட்டை ஒன்றியம்தாராபுரம் ஒன்றியம்காங்கேயம்…
Read More » -
இடம் இருக்கு ! அரசு கட்டிக் கொடுத்த வீட்டை காணோம்!
நான்கு வருடமாக வீட்டை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!திருப்பூர் மாவட்டத்தில் அரசு கட்டிக் கொடுக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் முறைகேடு நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் !பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் பிரதமர் நரேந்திர மோடி…
Read More » -
5.5 கோடி ரூபாய் நிதியில் ஊழல் முறை கேடு !?சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் 100 ஆண்டு பாரம்பரியமிக்க சோழவந்தான்அரசன் சண்முகனார் பள்ளி விளையாட்டு மைதானம்! நடவடிக்கை எடுக்குமா மதுரை மாவட்ட ஆட்சி நிர்வாகம்!
5.5 கோடி ரூபாய் நிதியில் ஊழல் முறை கேடு !?சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவரும் 100 ஆண்டு பாரம்பரியமிக்க அரசன் சண்முகனார் பள்ளி விளையாட்டு மைதானம்! நடவடிக்கை எடுக்குமா…
Read More » -
பணம் இருந்தால் போலி ஆவணங்கள் மூலம் பட்டா வாங்கலாம்!
வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் அவல நிலை!
நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்!?பணம் இருந்தால் பட்டா வாங்கலாம்!வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் அவல நிலை! வட்டாட்சியர் மற்றும் சர்வேயர் மீதுநடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்!?நத்தம் நிலம் என்பது தமிழக வருவாய்த் துறை,…
Read More »