மாவட்டச் செய்திகள்
-
பயணிகள் நிழற்குடை இல்லாததால் பள்ளி மாணவிகள் நனைந்தபடி நிற்கும் அவல நிலையின் வீடியோ ! நடவடிக்கை எடுப்பாரா சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்!?
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வெங்கடேசன் அவர்கள் மக்களோடு மக்களாக உங்களோடு ஒருவனாக இருப்பேன் என்று தேர்தல் நேரத்தில் உறுதிமொழி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. மதுரை மாவட்டம் சுற்றுவட்டார…
Read More » -
திருப்பூர் பனியன் கம்பெனியில் கொழுந்து விட்டு எரியும் தீ! 100 கோடி ரூபாய் பொருள்கள் எரிந்து நாசம்!
திருப்பூர் தாராபுரம் சாலையில் பல வஞ்சி புரத்தில். திருப்பூர் வீரபாண்டி சி பி சி பனியன் கம்பனி 57வது வார்டு பகுதியில் உள்ளது. சுமார் 50 கோடி…
Read More » -
ஆர்பாட்டம் நடத்தி தேனி மாவட்ட ஆட்சியரை பணிய வைக்க நினைக்கும் ஆண்டிபட்டி வட்டாச்சியர்! நடவடிக்கை எடுப்பாரா தலைமைச் செயலாளர்!
வட்டாட்சியர்மாவட்ட ஆட்சியர்களை மிரட்டும் தோணியில் ஆர்ப்பாட்டம் நடத்தும் ஆண்டிபட்டி,! தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், கள்ளக்குறிச்சி ஆட்சியரை கண்டித்து, ஆண்டிபட்டி வட்டாட்சியர் தலைமையில் ஆர்ப்பாட்டம்…
Read More » -
பாதுகாக்க வேண்டிய அரசு அதிகாரிகள் பனை மரங்களை வெட்டி எடுத்துச் செல்லும் அவல நிலை! மதுரை மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை என்ன!?
அழியும் நிலையிலுள்ள அரிய வகை மரமாக பனை மரத்தை அறிவித்து இந்த பனை மரத்தை வெட்டக்கூடாது !வெட்டுவதற்கு தடை விதித்துள்ளது நீதிமன்றம் ! இதற்கான அரசாணை விரைவில்…
Read More » -
பல கோடி ரூபாய் மதிப்புள்ள மணல் மற்றும் தண்ணீரை வைகை ஆற்றில் திருடி பாலம் கட்டும் ஒப்பந்ததாரர்! நடவடிக்கை எடுக்க தயங்கும் மதுரை மாவட்ட ஆட்சியர்!?
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வைகை ஆற்றின் குறுக்கே 19.65..கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிக்கு ஒப்பந்தம் விடப்பட்டு முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றது. வைகை ஆறு…
Read More » -
புகார்களை கிடப்பில் போட்டு வசூல் வேட்டை நடத்தும் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர்!? நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!
ஆக்கிரமிப்பாளர்களுக்கு உடந்தையாக செயல்படும் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம் கார் கமலம் கிராமத்தைச் சேர்ந்ததிமுக கட்சி உறுப்பினர் விவசாயி கோவிந்தராஜன் அனுபவித்து வந்த 20 ஏக்கர் நிலத்தை…
Read More » -
சுதந்திர தினத்தன்று சுதந்திரமாக கனிம வளம் கடத்தல்! கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் கன்னியாகுமரி மாவட்ட வருவாய்த்துறை கனிமவளத் துறை அதிகாரியின் மீது நடவடிக்கை பாயுமா!?
கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறையின் சார்பில், தோவாளை வட்டம், தோவாளை வருவாய் கிராமத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த (08. 02. 2023) நடைபெற்ற சிறப்பு மக்கள்…
Read More » -
வாடிப்பட்டியில்
கட்டணம் இல்லா இலவச குளிர்சாதன பெட்டி வசதியுடன் அமரர் ஊர்தி சேவை!வழிகாட்டும் மனிதர்கள், முன்னுதாரணமாகவாடிப்பட்டியில் கட்டணம் இல்லா இலவச குளிர்சாதன பெட்டி வசதியுடன் அமரர் ஊர்தி சேவையை வாடிப்பட்டி பேருந்து நிலையம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தொடங்கி…
Read More » -
மாவட்ட ஆட்சியரிடம் உதவி கேட்டு வந்த மாற்றுத்திறனாளி!
கையும் களவுமாக சிக்கிய அதிகாரி!உதவி கேட்டு வந்த மாற்றுத்திறனாளிமனுவை விசாரித்த மாவட்ட ஆட்சியர் !கையும் களவுமாக சிக்கிய அதிகாரி!சிறு தொழில் செய்வதற்கு வங்கியில் கடன் உதவி கேட்டு மாற்றுத்திறனாளி பெண் ஒருவர்…
Read More » -
அடிப்படை வசதி இல்லாத சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்!
( மே 2021 ஆண்டு) திமுக ஆட்சிக்கு வந்து தற்போது 25 மாதங்களில் சென்னை மாவட்ட ஆட்சியர் மட்டும் மூன்று பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது…
Read More »