மாவட்டச் செய்திகள்
-
தலையாரியின் ஆடம்பர பங்களாவில் (VAO)கிராம நிர்வாக அலுவலகம்!
வருவாய்த் துறையின் அவல நிலை!
நடவடிக்கை எடுப்பாரா மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்!தமிழ்நாட்டில் தற்போது நூற்றுக்கணக்கான கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலக கட்டி 25 வருடங்கள் ஆனதால் தற்போது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலகங்கள் பழுதடைந்து இடிந்து…
Read More » -
போலி நபர்கள் பெயரில் 100 நாள் வேலை திட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் பல கோடி ஊழல் முறைகேடு! அரசின் விதிகளை காற்றில் பறக்க விட்டு கல்லாக்கட்டும் குடிமங்கலம் (BDO) வட்டார வளர்ச்சி அலுவலகம்!தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
திருப்பூர் குடிமங்கலம் (BDO) வட்டார வளர்ச்சி அலுவலர் உடந்தையுடன் கொண்டம்பட்டி ஊராட்சி மன்றத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பல லட்சம் மோசடி!தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பாரா…
Read More » -
வெளிநாட்டில் வசிப்பவர்கள் பெயரில் 100 நாள் வேலை செய்ததாக ஊழல் முறைகேடு! புகார் கொடுத்த சமூக சமூக ஆர்வலர்! காவல்துறையை வைத்து மிரட்டும் ஊராட்சி மன்ற தலைவர்! மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!
மயிலாடுதுறை சீர்காழி வட்டம் புங்கனூர் ஊராட்சியில் அரசு நலத் திட்டம் செயல்படுத்துவதில் பல லட்சம் ரூபாய் ஊழல் முறைகேடு சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு! திருவள்ளூர் மாவட்டத்தில் துணை…
Read More » -
மணிப்பூரில் இருந்து ரயிலில் தப்பி வந்து பசி பட்டினியுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு வீடு கொடுத்து உதவிக்கரம் நீட்டியதாக கூறிய மோசடி நபரை நேரில் அழைத்து பாராட்டிய சென்னை மாவட்ட ஆட்சியரின் அவல நிலை!?
சென்னை செங்குன்றம் பாடியநல்லூரை சேர்ந்த மூர்த்தி தம்பி பெயர் கண்ணன்(வயது61 ). மூர்த்தி அவருடைய சகோதரர் கண்ணன் மூர்த்தி ரெட்டில்ஸ் அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார் .…
Read More » -
கவனக்குறைவாக தவறான சிகிச்சை அளித்த வால்பாறை செந்தில் கிளினிக் டாக்டர் முனுசாமி ! உயிருக்கு போராடும் பச்சை மலை ( காப்பி எஸ்டேட் சவுத் ) பெண் கூலித் தொழிலாளி! இழப்பீடு வழங்க மறுக்கும் மருத்துவர்! நடவடிக்கை எடுப்பாரா கோவை மாவட்ட ஆட்சியர்!
கவனக்குறைவாக தவறான சிகிச்சை அளித்த வால்பாறை செந்தில் கிளினிக் டாக்டர் முனுசாமி ! வால்பாறையில் மொத்தம் ஐந்து தேயிலை நிறுவனங்களின் தோட்டங்களும் அரசாங்கத்தின் டாண்டீ (TANTEA)நிறுவனத்துக்கு சொந்தமான…
Read More » -
புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் குவிப்பு!! அதிர்ச்சி தகவல்!ஓய்வு பெறுவதற்கு முன்பு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!?
மே மாதம் புதுக்கோட்டை மாவட்ட புதிய ஆட்சியராக மெர்சி ரம்யா IAS பொறுப்பேற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடக்கும் ஊழல் முறைகேடுகள் குறையவில்லை! மாவட்ட ஆட்சியர் மாறினாலும் காட்சிகள்…
Read More » -
சர்வாதி காரியாக செயல்படும் ஊராட்சி மன்ற தலைவர்! நடவடிக்கை எடுப்பாரா!? மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறைசீர்காழி நகராட்சி களாகவும்குத்தாலம்தரங்கம்பாடிமணல்மேடுவைத்தீசுவரன் கோவில் பேரூராட்சிகளாகவும்மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம்சீர்காழி ஊராட்சி ஒன்றியம்குத்தாலம் ஊராட்சி ஒன்றியம்செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியம்கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியங்களாகவும் தற்போது உள்ளது.…
Read More » -
குவாரி என்ற பெயரில் வனப் பகுதி சுரண்டப் படுவதை தடுத்து நிறுத்துவாரா மதுரை மாவட்ட ஆட்சியர்!?
புதிதாக பொறுப்பேற்றுள்ள கனிமவளத்துறை கூடுதல் செயலாளர் பணிந்த ரெட்டி மற்றும் கனிமவளத்துறை ஆணையர் நிர்மல் ராஜ் அவர்களின் கனிம வளங்களை பாதுகாக்கும் பணி சிறக்க வாழ்த்துக்கள்! கனிமவளத்துறை…
Read More » -
தேனி மாவட்ட 22 பேரூராட்சிகளில் ஊழலோ ஊழல்!! நடவடிக்கை எடுக்க தயங்கும் தேனி மாவட்ட ஆட்சியர்!? சாட்டையை சுழற்றுவாரா ஊரக வளர்ச்சி இயக்குநர்!?
தேனி வடுகபட்டி பேரூராட்சியில் ஊழலோ ஊழல்! எப்போது ஒரு நாடு ஊழலற்ற நாடாகமாறுகின்றதோ அப்பொழுதான் அந்த நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கை தரமும் வளர்ச்சி அடையும். நாட்டில்…
Read More » -
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கனிம வளம் கடத்தல் கண்டுகொள்ளாத கனிமவளத் துறை & வருவாய் துறை,காவல்துறை அதிகாரிகள்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி கொடைக்கானல் செல்லும் ஒத்தக்கடை பகுதியில் கனிம வளம் கடத்திச் செல்லும் அதிர்ச்சி வீடியோ! திண்டுக்கல் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் திண்டுக்கல் மாவட்டம்…
Read More »