மாவட்டச் செய்திகள்
-
மதுரை வாடிப்பட்டி திடக்கழிவு மேலாண்மை குப்பை கிடங்கில் தொடரும் சர்ச்சை! மௌனம் காக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர்!
மதுரை மாவட்டம் டி வாடிப்பட்டி குலசேகரன் கோட்டை பகுதியில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் தொடர்ந்து முறைகேடு நடப்பதாக வாடிப்பட்டி பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியரிடம்…
Read More » -
நீர் நிலைகளில் உரிய அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக கிரவல் மண் கடத்த பல்லடம் வட்டாட்சியருக்கு பல லட்சம் லஞ்சம்!நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!
கடந்த மாதம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கல் குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்களுடன் வருவாய்த்துறை , கனிமவளத்துறை , காவல்துறை , அதிகாரிகள் ஆலோசனைக்கூட் டம் பல்லடம்…
Read More » -
மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பத்தைக் கருணையே இல்லாமல் ஒரு வருடமாக கிடப்பில் போட்டு மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் திருப்பூர் மாவட்ட ஆவின் பொது மேலாளர் !தமிழக முதல்வர் கருணை காட்டுவாரா!?
ஒரு வருடமாக மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பத்தைக் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் கருணையே இல்லாமல் கிடப்பில் போட்டு மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் திருப்பூர் மாவட்ட ஆவின் மேலாளர்! தமிழக முதல்வர்…
Read More » -
ஆக்கிரமித்துள்ள 50 சென்ட் அரசு தரிசு நிலத்தை 40 ஆண்டுகளக மீட்டெடுக்க முடியாத வாடிப்பட்டி வருவாய்த்துறை! மௌனம் காக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர் நிர்வாகம்!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா கருப்பட்டி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பொம்மன்பட்டி கிராமத்தில் சர்வே எண் 283/4 இல்44 சென்ட் அரசு தரிசு நிலம் உள்ளது. தற்போது அந்த…
Read More » -
விவசாயிகள் என்ற பெயரில் அனுமதி பெற்று சட்ட விரோதமாக வண்டல் மண் கடத்தல்!உடந்தையாக செயல்படும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
கோடை காலத்தில் நீர் இருப்பு குறைவாக இருக்கும் போது, ஏரிகளில் வண்டல் மண் எடுக்க,விவசாயிகள்பயன்பாட்டுக்காக ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க வேளாண்துறை அனுமதி அளித்துள்ளது.விவசாயிகள் பயன்பெறும்…
Read More » -
வாடிப்பட்டி பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் கொடுத்த புகார்! அதிரடியாக ஆய்வுக்கு வந்த மதுரை மாவட்ட ஆட்சியர் ! நடந்தது என்னா!?
ஆய்வுக்கு வந்த மதுரை மாவட்ட ஆட்சியர் ! பாராட்டுடன் விமர்சனத்தையும் வைத்த வாடிப்பட்டி பொதுமக்கள்!நடந்தது என்ன!? மதுரை மாவட்டம் ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்டம் T.வாடிப்பட்டி பேரூராட்சியில்…
Read More » -
போடி தனியார் சொகுசு நட்சத்திர விடுதியில் நடந்தது என்ன!? உண்மையை கண்டறிய தேனி மாவட்ட ஆட்சியர் & காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பார்களா!?
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரிலிருந்து மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் சொகுசு உணவு விடுதி நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கதவை அடைத்து விட்டு, தகாத வார்த்தைகளால்…
Read More » -
திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் பணியிடை நீக்கம் உத்தரவை ரத்து செய்ய பல கோடி வாரி வழங்கிய வள்ளல்! விவசாய சங்கங்கள் கொந்தளிப்பு! தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!?
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழல் அதிகாரி வள்ளலை பணியிடை நீக்கம் ரத்து செய்து வாழவைக்கும் தெய்வங்களுக்கு பாராட்டு விழா நடத்தி நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய…
Read More » -
அரசு விழாக்களில் கலந்து கொள்வதை சடங்காக (formality) நினைக்கும் தேனி மாவட்ட ஆட்சியர்! தாமதமாக வந்த ஆட்சியாளரால் பல மணி நேரம் காத்திருந்த மாணவர்கள்!
தேனி மாவட்ட ஆட்சியர் தாமதமாக வந்ததால் அவதியில் காத்திருந்த மாணவர்கள்! ஒரகடம் காஞ்சிபுரம் மாவட்டம் தொழில் பயிற்சி நிலையம் தொழிற்பயிற்சி நிலையங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதிலும் உள்ள…
Read More » -
திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் தீ !குலசேகரன் கோட்டை பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்!மாவட்ட நிர்வாகம் நடவைக்கை எடுக்க வேண்டி வாடிப்பட்டி பேரூராட்சியில் தர்ணாவில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்!
குலசேகரன் கோட்டை பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்! திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் தீ !குலசேகரன் கோட்டை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை…
Read More »