மாவட்டச் செய்திகள்
-
அடிபணியாத தேனி மாவட்ட ஆட்சியர்!அடிபணிய வைக்க முயற்சிக்கும் வருவாய்த்துறை அலுவலர் சங்கம்!? பொதுமக்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பது யார்!?
பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!? 01/06/2023 அன்று தேனி மாவட்ட ஆட்சியர் ஆண்டிபட்டி பெரியகுளம் வட்டாட்சியர் மற்றும் கம்பம் சின்னமனூர் போடிநாயக்கனூர்…
Read More » -
ஆறு சென்ட் நிலத்திற்கு ஆறு ஆட்சியாளர்களிடம் மனு கொடுத்தும் பட்டா வழங்க மறுக்கும் தேனி மாவட்ட வருவாய் துறை நிர்வாகத்தின் அவல நிலை!?
கூட்டுப் பட்டா பெயர் மாற்றம் செய்ய 10 வருடங்களாக ஆறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் மனுதாரரை அலைக்கழித்து அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் ஆண்டிபட்டி வட்டாட்சியர் மற்றும்…
Read More » -
ஊருக்குள் நுழைந்த
அரிசி கொம்பன் யானை அட்டகாசம் செய்யும் அதிர்ச்சி வீடியோ! ஊரை விட்டு வெளியேற பொதுமக்களுக்கு எச்சரிக்கை!உயிரைப் பலி கொடுக்கும் முன் யானையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்குமா தேனி மாவட்ட ஆட்சி நிர்வாகம்!?ஆக்ரோஷமாக ஊருக்குள் நுழைந்தஅரி கொம்பன் செய்யும் அட்டகாசம்!அச்சத்தில் பொதுமக்கள் ! தேனி மாவட்டம் கம்பம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த அரிசிக்கொம்பன் காட்டு யானை! கேரள தேயிலைத் தோட்டத்தில்…
Read More » -
நிர்வாக செயல் திறனை இழந்து நிற்கும் தேனி பள்ளத்தாக்கு மாவட்டம்…! கனிம வளம் சுரண்டலால் பள்ளமான மாவட்டமாக மாறி வரும் அவல நிலை! இயற்கை வளங்களை பாதுகாக்க
நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?நிர்வாக செயல் திறனை இழந்து நிற்கும் தேனி மாவட்ட ஆட்சித் துறை&காவல்துறை !?தமிழக அரசிற்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு !?நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?தமிழகத்தில்…
Read More » -
குட்டைகளில் வண்டல் மண் கடத்தல் ! கண்டும் காணாமல் இருக்கும் உடுமலை வருவாய்த்துறை & காவல்துறை அதிகாரிகள்! நடவடிக்கை எடுப்பார்களா!? புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
திருப்பூர் மாவட்ட புதிய ஆட்சியாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களது மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்! திருப்பூர் மாவட்ட புதிய தா.கிறிஸ்துராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏரிகள்…
Read More » -
பல மாதங்களாக திறந்தவெளி கழிவுநீர் கால்வாய்கள் சேதம் அடைந்து கழிவுநீர் தேங்கி சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம்! கண்டுகொள்ளாத அருப்புக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் !விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
பல மாதங்களாக கழிவுநீர் கால்வாயில் சேதம் அடைந்து கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம்! விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!? தமிழக அரசின்…
Read More » -
மூன்று சிறுவர்கள் மாயம்! புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத தேனி மாவட்ட காவல்துறை! மீட்டெடுப்பாரா தேனி மாவட்ட ஆட்சியர்!!
மத்திய பிரதேசத்தில் வேலை இருப்பதாக சென்ற மலைவாழ் பழங்குடியின சிறுவர்கள் மூன்று பேர் மாயம்!தங்கள் குழந்தைகளை மீட்டுத் தரும்படி தேனி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க சிறுவர்களின்…
Read More » -
ஊழியரை அடித்து கொலை மிரட்டல் !திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பேரூராட்சி திமுக பெண் தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி அவர்களின் கணவர் பண்ணை கார்த்திக் மீது போலீசில் புகார்! ஒழுங்கீனமும், முறைகேடும் கண்டறியப்பட்டால் சர்வாதிகாரியாக மாறுவேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்…
Read More » -
அடிச்சான் பாரு விவசாயி ஆட்சியருக்கே அப்பாயின்மென்ட் ஆர்டர் !
கதி கலங்கிய தென்காசி மாவட்ட ஆட்சியர்!அடிச்சான் பாரு விவசாயி அப்பாயின்மென்ட் ஆர்டர் !கதி கலங்கிய மாவட்ட ஆட்சியர்!விவசாய நிலத்தில் களை எடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உபரி ஊழியர்களை அனுப்புமாறு மாவட்ட…
Read More » -
பல லட்சம் பெற்றுக் கொண்டு தனியாருக்கு குத்தகை விட்டதாக “பெண்கள் குடும்பத்துடன் வைகை ஆற்றில் இறங்கி தற்கொலை செய்யப் போவதாக அதிர்ச்சி வீடியோ!” on YouTube மௌனம் காக்கும் தேனி மாவட்ட ஆட்சியர்!
ஆண்டிபட்டி–வைகை அணையில் மீன் பிடிப்பதற்கான குத்தகையை தனியாருக்கு விடப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி 200க்கும் ஏற்பட்ட மீனவர்கள் வைகை அணை நீர்த்தேக்கத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர். வைகை…
Read More »