மாவட்டச் செய்திகள்
-
நிர்வாகம் சீர்கெட்டாலும் பரவாயில்லை தேனி மாவட்ட ஆட்சியரின் கார் கதவுகளை திறந்து விட்டால் போதும் டபுள் புரமோஷன்!? மாதம் 15 லட்சம் வரை கல்லா கட்டும் பஞ்சாயத்து உதவி இயக்குனர் அலுவலகம்!? தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!?
தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களில்கிராம ஊராட்சியை பொறுத்த வரை நிர்வாக அதிகாரம் மிக்கவர் ஊராட்சி தலைவராக இருந்தாலும் அவர் அரசு ஊழியர் அல்ல.ஊராட்சி செயலார் (ஊராட்சி எழுத்தர்)…
Read More » -
மதநல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சரை ஐ.பெரியசாமி!
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக மதநல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் நாயுடு மஹாலில் நடைபெற்றது. திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பாக மதநல்லிணக்க இஃப்தார் நோன்பில்…
Read More » -
இலவச வீட்டு மனை பட்டா வழங்க பல லட்சம் லஞ்சம்! அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மெகா ஊழல் முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா குமரி மாவட்ட ஆட்சித்தலைவர்!
ஊழல் இல்லாத குமரி மாவட்டமாக மாற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!? அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் மொத்தம் உள்ள 43 கிராம நிர்வாக அலுவலகங்களில் 39 கிராம நிர்வாக…
Read More » -
நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக செயல்படும் நெமிலி தாசில்தார் !ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா உட்பட்ட: உப்பரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை –(த/பெ.வையாபுரி (அமரர்),39/2, உலகாண்டார் தெரு,சேரி அஞ்சல் )செயல் துறை நடுவர் மற்றும் வருவாய் கோட்டாச்சியர்…
Read More » -
விவசாயமே செய்யாத தரிசு நிலத்திற்கு பல கோடி பயிர் இழப்பு காப்பீட்டு தொகை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ள விஜய் சுபம் நிதி நிறுவனத்திற்கு உடந்தையாக செயல்பட்ட மயிலாடுதுறை மாவட்ட வருவாய்த்துறை நிர்வாகம் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!?
விவசாய நிலத்தை சட்டவிரோதமாக அரசு அனுமதி இன்றி தொழிற்சாலையாக மாற்றும் விஜய் சுபம் பெனிஃபிட் பண்ட் லிமிடெட் நிறுவனம் மீது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?…
Read More » -
மதுரை சோழவந்தானில் மீண்டும் ஒரு பெட்ரோல் பங்க் துவக்கம்! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!
புதிய பெட்ரோல் பங்க் துவக்கம்! மதுரை மாவட்டம் சோழவந்தான் நகரில் ஒரே பெட்ரோல் பங்க் இருப்பதால் பொதுமக்கள் தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் டீசல் போடுவதற்கு காலை மற்றும்…
Read More » -
மின் இணைப்பு பெயர் மாற்ற ரூ 3000 லஞ்சம் கேட்ட மதுரை விக்ரமங்கலம் இளநிலை பொறியாளர்!? கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறை.
மின் இணைப்பு பெயர் மாற்ற ரூ 3000 லஞ்சம் வாங்கிய போது கைது! மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் துணை மின் நிலையம் இளநிலை பொறியாளர் குணசேகரன் மின்…
Read More » -
Watch “திண்டுக்கல் மாவட்ட கனிம வளத் துறைக்கு மாதம் பல லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்து சட்டவிரோதமாக கனிம வளங்களை வெட்டி எடுத்து கடத்தல்!” on YouTube
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள பள்ளபட்டி சிப்காட் பின்புறம் உள்ள குலலக்குண்டு மாலைய கவுண்டம்பட்டி கிராமத்துக்குட்பட்ட மலை அடிவாரத்தில் சட்ட விரோதமாக அனுமதியில்லாமல் பல கோடி…
Read More » -
பாம்புகளின் கூடாரமாக காட்சியளிக்கும் பெண்கள் கழிப்பறை! விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
பாம்புகளின் கூடாரமாக காட்சியளிக்கும் பெண்கள் கழிப்பறை! பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களை வெறும் காகிதங்களாக பார்க்க வேண்டாம் . மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய தமிழக…
Read More » -
வருவாய்த்துறை உயர் அதிகாரிகளுக்கு கறி விருந்து வைத்து உல்லாசமாக வளம் வரும் தாராபுரம் நகர( R I) நில பெண் வருவாய் ஆய்வாளர்!நடவடிக்கை திருப்பூர் எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்!?
வருவாய்த்துறை உயர் அதிகாரிகளுக்கு கறி விருந்து வைத்து உல்லாசமாக வளம் வரும் தாராபுரம் நகர பெண் வருவாய் ஆய்வாளர்!? திருப்பூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக 3 வருவாய்…
Read More »