மாவட்டச் செய்திகள்
-
பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சப் பணத்தை பிரித்து எடுப்பதில் கருத்து வேறுபாட்டால் ஒருவருக்கொருவர் புகார்!?நடவடிக்கை எடுப்பாரா தேனி மாவட்ட ஆட்சியர்!
லஞ்சப் பணத்தை பிரித்து எடுப்பதில் முரண்பாடு ஏற்பட்ட பிரச்சனையால் ஒருவருக்கொருவர் புகார்! நடவடிக்கை எடுப்பாரா தேனி மாவட்ட ஆட்சியர்! பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் மீது நம்பிக்கை இல்லாமல்…
Read More » -
மாவாட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை தொலைபேசியில்தொடர்பு கொள்ள முடியவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு!
தேனி மாவட்ட வருவாய் மற்றும் நிர்வாகத்துறை அதிகாரிகள் பயன்படுத்தும் அரசு சார்பாக வழங்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு பொதுமக்கள் அழைத்தால் சத்தம் கேட்கவில்லையோ? தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும்…
Read More » -
கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணி ஆணை வழங்கியதில் முறைகேடு! உடுமலை வருவாய் கோட்டாட்சியர் 50 லட்சம் வரை லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு!
அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் உடுமலை வருவாய்த்துறை!?சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்தல்!!துணை போகும் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் !?அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் உடுமலை வருவாய்த்துறை!? அமைதி காக்கும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்! உடுமலை வருவாய் கோட்டாட்சியர்…
Read More » -
அரசு மருத்துவமனை செல்லும் வழியில் திறந்தவெளி பொதுக் கழிப்பிடமாக பயன்படுத்துவதால் தொற்று நோய் பரவும் அபாயம்!வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் நாட்வடிக்கை எடுக்குமா!?
வாடிப்பட்டி அரசு மருத்துவமனை செல்லும் வழியில் பேருந்து நிலையத்தில் வாடைக்கு விடப்பட்டுள்ள கடைகளுக்கு பின்புறம் திறந்தவெளி பொதுக் கழிப்பிடமாக பயன்படுத்துவதால் அந்தப் பகுதி முழுவதும் குருநாற்றம் வீசுவதாகவும்…
Read More » -
வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் இரண்டு வருடங்களாக மண்ணில் புதைந்து கிடக்கும் அடி குழாயின் அவல நிலை!!
வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் மண்ணில் புதைந்து கிடைக்கும் அடி குழாயின் அவல நிலை!! வாடிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சத்யா பால் பண்ணை சாலையில் (சுடுகாடு எதிர்…
Read More » -
Watch “கலை நிகழ்ச்சி என்ற பெயரில் மகளிர் தின விழாவில் தமிழர் கலாச் சாரத்தையே கேலிக்கூத்தாக்கி குத்தாட்டம் போட்ட புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் அதிர்ச்சி வீடியோ! ! on YouTube
மகளிர் தின விழா என்ற பெயரில் தமிழர் கலாச்சாரத்தை கேலிக்கூத்தாக்கியதாக குத்தாட்டம் போட்ட புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மீது தற்போது சமூக ஆர்வலர்கள் விமர்சனம்! 8 ஆம்…
Read More » -
பட்டா வழங்க இரண்டு கோடியே 60 லட்சம் கேட்டதாக விவசாயிகளின் அதிர்ச்சி வீடியோ! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர் !?
விவசாய நிலத்திற்கு ஏக்கருக்கு இரண்டு லட்சம் லஞ்சம் ! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் பட்டா வழங்க 2 கோடி 60 லட்சம் லஞ்சம் கேட்பதாக…
Read More » -
மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் பேசும் மதுரை மாவட்ட ஆட்சியர் RDO, DRO மூன்று பேருக்கும் காதுகள் கேட்பதில்லையோ மக்கள் குமுறல்!கவனத்தில் கொள்வாரா தமிழக முதல்வர்!?
ஆட்டுக்கு தாடி எதற்கு நாட்டிற்க்கு ஆளுநர் எதற்கு !? ஆளுநர் தேவையில்லை!!அதேபோல் மாவட்டங்களுக்கு RDO DRO இந்த இரண்டு பேரும் தேவையில்லை மக்கள் குமுறல்!கவனத்தில் கொள்வாரா தமிழக…
Read More » -
கால்நடை மருத்துவ கல்லூரிக்கு நில பரிவர்த்தனை என்ற பெயரில் தேனி மாவட்ட வருவாய் துறையின் சீர் கேட்டால்!! பெண் மாற்றுத் திறனாளிக்கு நேர்ந்த கொடுமை!கோரிக்கையை நிறைவேற்றுவாரா தமிழக முதல்வர்!
நிலப்பரிவர்த்தனை என்ற பெயரில் விவசாயிகளிடம் நிலத்தை பெற்றுக் கொண்டு முறையாக சப் டிவிஷன் செய்து தராமல் அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் தேனி மாவட்ட வருவாய்த் துறை நிர்வாகம்.…
Read More » -
நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டு மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் DRO மற்றும் முன்னாள் DRO செந்தில்குமாரி இரண்டு பேர் மீதும் ஊழல் முறைகேடு செய்ததாக தமிழக முதல்வருக்கு புகார்!
நீதிமன்ற உத்தரவாவது!மாவட்ட ஆட்சியர் உத்தரவாவது! அரசாணையாவது! எங்களுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை!லஞ்சம் கொடுப்பவர் இஷ்டபடிதான் நடவடிக்கை எடுப்போம்! எனசவால்விடும் சட்டமோசடிஅதிகாரிகள் மீதுமதுரை ஆட்சியரகத்தில் ஒழுங்குநடவடிக்கை இல்லை!இனி மக்களுக்கு…
Read More »