காவல் செய்திகள்
-
காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த அரசு பேருந்தில் பட்டப் பகலில் பேட்டரி திருட்டு! வழக்கு பதிவு செய்ய மறுத்த கொடை ரோடு அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர்!
நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?மதுரை மாவட்டம் சோழவந்தான் பணிமனையின் அரசு பேருந்து 8/05/2023 அன்று மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து கோவைக்கு மதியம் 2.40 மணிக்கு பயணிகளை ஏற்றுக் கொண்டு (TN.59 N.2432)புறப்பட்டு…
Read More » -
அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சட்ட விரோதமாக அமோக விற்பனை ! கட்டவிழ்த்து விடப்பட்ட உடுமலைப்பேட்டைகுடிமங்கலம் காவல்துறை!நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் சட்டவிரோதமாக விற்பனை நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து…
Read More » -
மசாஜ் என்ற பெயரில் இளம் பெண்களை வைத்து புதுக்கோட்டை SVS லாட்ஜில் விபச்சாரம்! தட்டி தூக்கிய புதுக்கோட்டை நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர்!
மசாஜ் என்ற பெயரில் புதுக்கோட்டை SVS லாட்ஜில் விபச்சாரம்! தட்டி தூக்கிய புதுக்கோட்டை நகர உதவி ஆய்வாளர்! புதுக்கோட்டை நகரத்தில் உள்ள ஒரு சில தங்கும் விடுதிகளில்…
Read More » -
மண் கடத்திய லாரியை விடுவிக்க பல லட்சம் லஞ்சம் வாங்கிய பேராவூரணி காவல் ஆய்வாளர்!
டி ஐ ஜி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா புதூர் ரோடு கிராமத்து அருகே 25/04/23 அன்று கனிம வளம் கடத்தி வந்த அசோக் லைலாண்ட் லாரி ஒன்று( TN 46…
Read More » -
நானும் ரவுடிதான் என்று பேசிய காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜாவின் சம்பளத்தில் ஒரு லட்சம் பிடித்தம் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு.
நானும் ரவுடிதான் என்று சொன்ன காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜாவின் சம்பளத்தில் ஒரு லட்சம் பிடித்தம் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மனித உரிமை ஆணையம்…
Read More » -
தடை செய்யப்பட்ட லாட்டரி, கஞ்சா, போலி மது பாட்டில் அமோக விற்பனை செய்யும் அதிர்ச்சி வீடியோ!
மாதம் 5 லட்சம் வரை கல்லாக்கட்டும் அம்மையநாயக்கனூர் காவல் நிலையம்! கண்டுகொள்ளாத திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!நடவடிக்கை எடுப்பார்களா தென்மண்டல ஐஜி மற்றும் காவல்துறை டிஜிபி!!தடை செய்யப்பட்ட லாட்டரி, கஞ்சா, போலி மது பாட்டில் அமோக விற்பனை செய்யும் அதிர்ச்சி வீடியோ!மாதம் 5 லட்சம் வரை கல்லாக்கட்டும் அம்மையநாயக்கனூர் காவல் நிலையம்! நடவடிக்கை…
Read More » -
கணவர் மீது கொடுத்த புகாருக்காக இரவு முழுவதும் மனைவியை அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் வைத்து துன்புறுத்தியதாக அதிர்ச்சி தகவல்! திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா
மனித உரிமை மீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்!திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா கன்னிமா நகர் அருகே குள்ளலக்குண்டு கிராமம்…
Read More » -
விசாரணை என்ற பெயரில் காவலர் குடியிருப்பில் கட்டப்பஞ்சாயத்து செய்து லஞ்சம் வாங்குவதாக கந்தவர் கோட்டை காவல் ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு! நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
பழிவாங்கும் நோக்கத்தில் பொய் வழக்குகள் போடும் கந்தவர் கோட்டை காவல் ஆய்வாளர் மீதுநடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் சிபி (எம்எல்)…
Read More » -
பழிவாங்க நினைத்து உயிரை பலி கொடுத்த துயரம்!காவல் நிலையத்திற்குள் விஷம் அருந்த வில்லையா? பின்னியில் யார்!?நடந்தது என்ன!?திடுக்கிடும் தகவல்! நேர்மையான விசாரணை நடத்த டிஜிபியிடம் நேரில் கோரிக்கை மனு!
அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலை முயற்சி செய்த பாண்டி விவசாயி இல்லை!மது போதையில் இருந்த பாண்டி காவல் நிலையத்திற்கு வரும் முன் விஷம்…
Read More » -
கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் கோவையில் இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் ஜான்சன் கல்லூரி மாணவனை கத்தியால் குத்தி கொலை! அச்சத்தில் மாணவர்களின் பெற்றோர்!
கோவை கருமத்து பட்டியில் இருக்கும் ஜான்சன் ஜான்சன் கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவனை கோவை இந்துஸ்தான் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் புவனேஷ் குமாரின் நண்பர் பாலாஜி…
Read More »