காவல் செய்திகள்
-
பிரபல துணிக்கடையில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லையா !? அதிர்ச்சி ஆடியோ! விபரீதம் நடக்கும் முன்பு நடவடிக்கை எடுப்பாரா தென் மண்டல ஐ ஜி!?
ஆள்வதும் பெண்ணாலே ..அழிவதும் பெண்ணாலே.. என்ற பழமொழிக்கு ஏற்றார் போல்தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் உச்சத்தில் இருந்த ஹோட்டல் சரவண பவன் உரிமையாளர் பெண்களுக்கு ஆசைப்பட்டு தன்னுடைய மதிப்பு…
Read More » -
சவாலாக இருக்கும் வழிப்பறிதிருடர்கள்! திணறும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலையம்!? நடவடிக்கை எடுத்து சாதனை படைப்பாரா தென் மண்டல ஐஜி!?
வாடிப்பட்டியில் இரவு நேரங்களில் வழிப்பறி மற்றும் விவசாய நிலங்களில் கிணற்றுக்களில் உள்ள மோட்டர் மற்றும் மோட்டார் மின்சாதனங்கள் திருடு போவதாக வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார்கள் தொடர்ந்து…
Read More » -
வேலை வாங்கித் தருவதாக வாங்கிய 11 லட்சம் பணத்தை திருப்பி கேட்ட போது கொலை மிரட்டல் விட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் கைது!
சென்னை தலைமைச் செயலகத்தில் ஆதி திராவிட நலத்துறையில் ஏ.எஸ்.ஓ வாக பணிபுரிந்து வரும் ரவிமீது (அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளராக இருந்தவர் ) ராணிப்பேட்டையைச் சேர்ந்த…
Read More » -
அளவுக்கு அதிகமாக சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றுச் சென்ற கனரக வாகனம்! வாகனத்தை பறிமுதல் செய்யுமாறு விலங்குகள் நல வாரிய அமைப்பினர் கோரிக்கை! நடவடிக்கை எடுப்பாரா விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?
விலங்குகள் நல வாரிய அமைப்பினர் விருதுநகர் மதுரை சாலையில் உள்ள செக் செக்போஸ்டில் சுமார் 50 மாடுகளை சட்டவிரோதமாக துன்புறுத்தி ஏற்றிச் சென்ற கனரக வாகனத்தை AP…
Read More » -
திருமணம் செய்வதாக உடலுறவு வைத்து கொண்ட பெண்ணை தவறாக சித்தரித்து மிரட்டுவதாக புகார்! தேனி மாவட்ட ஆட்சியாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நேர்மையான விசாரணை நடத்துவார்களா!?
கடந்த வருடம் 2022 ஜூன் 2ஆம் தேதி தேனியில் உள்ள பிரபல ஸ்ரீ கணபதி சில்க்ஸ் உரிமையாளரின் மகன் திருமணம் செய்வதாக கூறி உடலுறவு கொண்டு தற்போது…
Read More » -
-
தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே திறந்தவெளி மது அருந்தும் பார்! கண்டுகொள்ளாமல் கல்லாக்கட்டும் காவல்துறை!! நடவடிக்கை எடுப்பாரா தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி மற்றும் பிற ஊருக்கு ரயிலில் செல்லும் பயணிகள் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றன. இதில் முக்கியமாக திருச்சியில்உள்ள அரசு அலுவலகங்களில் பணி…
Read More » -
பத்திரிகை அடையாள அட்டை மற்றும் போலி போலீஸ் அடையாள அட்டை பயன்படுத்தி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் பணத்தை பறித்துதப்பிச் சென்ற கள்ள நோட்டு மாற்றும் கும்பல்!
போலீஸ் மற்றும் பத்திரிக்கையாளர் என கூறி ஏமாற்றி பணத்தை பறித்த கள்ள நோட்டு கும்பல்!போலீஸ் டுடே பத்திரிக்கை ஆசிரியர் நடத்தும் தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர் சங்கத்தின்…
Read More » -
மாற்றுத்திறனாளி மீது பொய் வழக்கு போட பல லட்சம் லஞ்சம்! கருணை இல்லாத காவல் நிலையம்! டிஜிபி உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!?மாற்றுத்திறனாளியான ஆசிரியர் மீது பொய் வழக்கு பதிவு செய்த சங்கரன்கோவில் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையம் ஆய்வாளர்!நடந்தது என்ன!? மாற்றுத்திறனாளிஆசிரியரை பழிவாங்க துடிக்கும் உறவினர்களுக்கு உடந்தையாக செயல்படுகிறத காவல்துறை…
Read More » -
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் சொகுசு தனியார் விடுதிகளில் இரவு சட்ட விரோதமாக மது மாது !? கண்டுகொள்ளாத துணை காவல் கண்காணிப்பாளர்!?
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பல மாவட்டம் பல மாநிலம் பல நாடுகளில் இருந்து பல லட்சம் பேர் ஆங்கில புத்தாண்டை கொண்டாட சுற்றுலா…
Read More »