காவல் செய்திகள்
-
-
தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே திறந்தவெளி மது அருந்தும் பார்! கண்டுகொள்ளாமல் கல்லாக்கட்டும் காவல்துறை!! நடவடிக்கை எடுப்பாரா தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி மற்றும் பிற ஊருக்கு ரயிலில் செல்லும் பயணிகள் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றன. இதில் முக்கியமாக திருச்சியில்உள்ள அரசு அலுவலகங்களில் பணி…
Read More » -
பத்திரிகை அடையாள அட்டை மற்றும் போலி போலீஸ் அடையாள அட்டை பயன்படுத்தி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் பணத்தை பறித்துதப்பிச் சென்ற கள்ள நோட்டு மாற்றும் கும்பல்!
போலீஸ் மற்றும் பத்திரிக்கையாளர் என கூறி ஏமாற்றி பணத்தை பறித்த கள்ள நோட்டு கும்பல்!போலீஸ் டுடே பத்திரிக்கை ஆசிரியர் நடத்தும் தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர் சங்கத்தின்…
Read More » -
மாற்றுத்திறனாளி மீது பொய் வழக்கு போட பல லட்சம் லஞ்சம்! கருணை இல்லாத காவல் நிலையம்! டிஜிபி உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!?மாற்றுத்திறனாளியான ஆசிரியர் மீது பொய் வழக்கு பதிவு செய்த சங்கரன்கோவில் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையம் ஆய்வாளர்!நடந்தது என்ன!? மாற்றுத்திறனாளிஆசிரியரை பழிவாங்க துடிக்கும் உறவினர்களுக்கு உடந்தையாக செயல்படுகிறத காவல்துறை…
Read More » -
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் சொகுசு தனியார் விடுதிகளில் இரவு சட்ட விரோதமாக மது மாது !? கண்டுகொள்ளாத துணை காவல் கண்காணிப்பாளர்!?
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பல மாவட்டம் பல மாநிலம் பல நாடுகளில் இருந்து பல லட்சம் பேர் ஆங்கில புத்தாண்டை கொண்டாட சுற்றுலா…
Read More » -
Watch “போதைக்காக கத்தியை கையில் வைத்து கொலை மிரட்டல் விடும் இளைஞரின் அதிர்ச்சி வீடியோ!!” on YouTube
தமிழ் நாட்டின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக்கி உள்ளது. தமிழ்நாட்டு சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறைக்கு சவாலாக இருப்பவர்கள் இளைஞர்கள் என்பதுதான் நிதர்சனம். போதைக்கு அடிமையாக உள்ள…
Read More » -
50 ஆயிரம் பணம் கொடுக்காவிட்டால் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப் போவதாக மிரட்டிய மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சங்கீதாவை
அதிரடியாக சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி உத்தரவிட்டார். !50 ஆயிரம் பணம் கொடுக்காவிட்டால் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப் போவதாக மிரட்டிய மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சங்கீதாவை அதிரடியாக…
Read More » -
நீதிமன்றத்தின் உத்தரவு இருந்தும் வழக்கு பதிவு செய்ய 50,000 ரூபாய் லஞ்சம் கேட்பதாக கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் லதா மீது குற்றச்சாட்டு!?
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா!?திருச்சி மண்டல ஐஜி மற்றும் திருச்சி மண்டல டிஐஜி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி திருச்சி மண்டல ஐஜி சந்தோஷ் குமார் ஐபிஎஸ் கணவன்…
Read More » -
மதுரை மாவட்டம் சமயநல்லூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் பாலசுந்தரம் இரண்டு லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு! துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு!
மதுரை மாவட்டம் சமயநல்லூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் பாலசுந்தரம் இரண்டு லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு!பொய் வழக்குப் பதிவு செய்து…
Read More » -
அழகர் கோவிலுக்கு சொந்தமான நிலம் விற்பனை செய்வதாக பல கோடிரூபாய் மோசடி செய்து மதுரையில் பதுங்கியிருந்த கொடைக்கானல் நகர பாஜக தலைவர் கைது!
மதுரை அழகர் கோவிலுக்கு சொந்தமான நிலம் விற்பனைக்கு இருப்பதாக ஆசை காட்டி 70 லட்சம் மோசடி செய்ததாக விருதுநகரைச் சேர்ந்த ஒருவர் புகாரின் அடிப்படையில் குற்றப் பிறப்பு…
Read More »