காவல் செய்திகள்
-
Watch “போதைக்காக கத்தியை கையில் வைத்து கொலை மிரட்டல் விடும் இளைஞரின் அதிர்ச்சி வீடியோ!!” on YouTube
தமிழ் நாட்டின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக்கி உள்ளது. தமிழ்நாட்டு சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறைக்கு சவாலாக இருப்பவர்கள் இளைஞர்கள் என்பதுதான் நிதர்சனம். போதைக்கு அடிமையாக உள்ள…
Read More » -
50 ஆயிரம் பணம் கொடுக்காவிட்டால் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப் போவதாக மிரட்டிய மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சங்கீதாவை
அதிரடியாக சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி உத்தரவிட்டார். !50 ஆயிரம் பணம் கொடுக்காவிட்டால் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப் போவதாக மிரட்டிய மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சங்கீதாவை அதிரடியாக…
Read More » -
நீதிமன்றத்தின் உத்தரவு இருந்தும் வழக்கு பதிவு செய்ய 50,000 ரூபாய் லஞ்சம் கேட்பதாக கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் லதா மீது குற்றச்சாட்டு!?
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா!?திருச்சி மண்டல ஐஜி மற்றும் திருச்சி மண்டல டிஐஜி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி திருச்சி மண்டல ஐஜி சந்தோஷ் குமார் ஐபிஎஸ் கணவன்…
Read More » -
மதுரை மாவட்டம் சமயநல்லூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் பாலசுந்தரம் இரண்டு லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு! துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு!
மதுரை மாவட்டம் சமயநல்லூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் பாலசுந்தரம் இரண்டு லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு!பொய் வழக்குப் பதிவு செய்து…
Read More » -
அழகர் கோவிலுக்கு சொந்தமான நிலம் விற்பனை செய்வதாக பல கோடிரூபாய் மோசடி செய்து மதுரையில் பதுங்கியிருந்த கொடைக்கானல் நகர பாஜக தலைவர் கைது!
மதுரை அழகர் கோவிலுக்கு சொந்தமான நிலம் விற்பனைக்கு இருப்பதாக ஆசை காட்டி 70 லட்சம் மோசடி செய்ததாக விருதுநகரைச் சேர்ந்த ஒருவர் புகாரின் அடிப்படையில் குற்றப் பிறப்பு…
Read More » -
காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் வாகன ஓட்டுனர்களிடம் பணம் வசூல் செய்து புல்லட் வாகனத்தில் வலம் வந்த போலி ஆசாமி அதிரடி கைது!
கோவையிலிருந்து திருப்பூருக்கு முதலமைச்சர் சாலை வழியாகப் பயணித்த போது சீருடையில் வாகன ஓட்டுனர்களிடம் பணம் வசூல் செய்து புல்லட் வாகனத்தில் வலம் வந்த போலி ஆசாமி அதிரடி…
Read More » -
மனித உரிமை மீறலில் செயல்பட்டதாக அருண் ஐ.பி.எஸ் உள்ளிட்ட 13 தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுப்பதாக தமிழக அரசு செயலாளர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!
மனித உரிமை மீறலில் செயல்பட்டதாக அருண் ஐ.பி.எஸ் உள்ளிட்ட 13 தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுப்பதாக தமிழக அரசு செயலாளர் நீதிமன்றத்தில் அறிக்கை…
Read More » -
திருமண விடுப்பு கேட்கும் ஆயுதப்படை காவலரை திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தகாத வார்த்தையில் பேசும் அதிர்ச்சி ஆடியோ!?
மேலதிகாரிகளை அனுசரித்துப் போகாதவர்கள் தொடங்கி குற்றப் புகார்களில் சிக்குபவர்கள் வரை காவல்துறைக்குள் ஒதுக்கப்படுபவர்கள் பணிமாற்றம் செய்யப்படுவது முதலில் ஆயுதப்படைக்குத்தான். சுருக்கமாக ஒருவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாலே, `பனிஷ்மென்ட்டா’ என…
Read More » -
காணாமல் போன ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள செல்போனை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து கொடுத்த T.நகர் மாம்பழம் போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பாராட்டு !
காணாமல் போன ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள செல்போனை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து ஒப்படைத்த டி நகர் மாம்பழம் போக்குவரத்து காவல் சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு…
Read More » -
சென்னை டி நகர் பாண்டி பஜாரில் காவல் நிலையம் எதிரில் நின்றிருந்த 25க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகளை உடைத்து வாகன ஓட்டுநர்களை கொலை மிரட்டல் விட்ட போதை ஆசாமிகள்!
சென்னை டி நகர் 25 கார் கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்ட அவர்களை வாகன ஓட்டுனர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்! போதை ஆசாமிகளால் உடைக்கப்பட்ட கார்…
Read More »