காவல் செய்திகள்
-
-
கோவை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் இளம் காதல் ஜோடி நகை செயின் வழிப்பறி செய்து வந்த அதிர்ச்சி சம்பவம்! கண்டு பிடித்துக்கைது செய்த தொண்டாமுத்தூர் காவல் துறையினருக்கு கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாராட்டு !
கோவை மாவட்டம்பேரூர் உட்கோட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலையம்………………………………………….கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீயணைப்புத்துறை அருகே சுடுகாட்டில் கடந்த 28.04.2022 ஆம் தேதி…
Read More » -
மாத மாமூல் பணம் மற்றும் ஓசி இடியாப்பம் தர மறுத்த நபரை சிட்லப்பாக்கம் S12 காவல்துறையினர் அடித்து இழுத்துச் செல்லும் அதிர்ச்சி வீடியோ!!”
விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் அடித்துத் துன்புறுத்தினால் நீதிமன்றம் கண் மூடிக்கொண்டு இருக்காது நீதிபதி எச்சரிக்கை! மாத மாமூல் மற்றும் ஓசி இடியாப்பம் தராததால் இரண்டு…
Read More » -
சட்டவிரோதமாக போலி மதுபாட்டில்கள் அமோக விற்பனை!! கட்டவிழ்த்துவிட்ட பொள்ளாச்சி மதுவிலக்குப் பிரிவு காவல்துறை!!? கண்டுகொள்ளாத கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!? தமிழக டிஜிபி நடவடிக்கை எடுப்பாரா!?
மே 1 தொழிலாளர் தினமான இன்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்று அரசு அறிவித்த நிலையில் பொள்ளாச்சி ஆனைமலை காவல் சரகத்திற்கு உட்பட்ட சரளபதி ஒடையகுளம் போன்ற…
Read More » -
Watch “சீர்காழி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளயை பாரக்க வந்தவர் மீது சீர்காழி காவல் நிலையத்தில் பணி செய்யும் ஐந்து காவலர்கள் தாக்கியதாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!” on YouTube
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் நோயாளியாக இருந்த நண்பரை பார்க்க சீர்காழி அருகே உள்ள புங்கனூர் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் சென்றுள்ளார்.அந்த…
Read More » -
உயிருடன் இருக்கும் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்ட் அடித்து மற்றொரு பெண்ணை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம்!?
நடவடிக்கை எடுக்காத சமையநல்லூர் மகளிர் காவல் ஆவ்வாளர் !!
மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா !?.உயிருடன் இருக்கும் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்ட் அடித்து இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டக்காமக்கொடூரன் மீதுநடவடிக்கை எடுக்காத சமையநல்லூர் மகளிர் காவல் ஆவ்வாளர்!! மதுரை மாவட்டக் காவல்…
Read More » -
-
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் காவல் ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின் மீது ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பள்ளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின் மீது ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!…
Read More » -
வாச்சாரு பாரு ஆப்பு!!தடைசெய்யப்பட்ட பொருள்களை சட்ட விரோதமாக விற்பவர்களுக்கு உடந்தையாக இருக்கும் காவலர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்.
தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஓபன் டாக் எச்சரிக்கை!தென் மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்ட காவலர்கள் முதல் காவல் கண்காணிப்பாளர் வரை நடுக்கத்தில்!2010ஆம் ஆண்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அஸ்ரா கார்க் ipsசில…
Read More » -
சீரழியும் சீர்காழி ! கட்டவிழ்த்து விடப்பட்ட போலி மது பாட்டில் விற்பனை அதிர்ச்சி வீடியோ!
மாதம் 5 லட்சம் வரை கல்லா கட்டும் மதுவிலக்கு காவல்துறை!?
நடவடிக்கை எடுக்க தயங்கும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் துறை& காவல் துறை!?சீரழியும் சீர்காழி ! கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சந்தையில் போலி மது அமோக விற்பனை ! மாதம் 5 லட்சம் வரை கல்லா கட்டும் மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு…
Read More »