காவல் செய்திகள்
-
சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மகள் டெல்லி IPS அதிகாரியாக பொறுப்பேற்றார்!
Coimbatore city SSI daughter IPS in Delhi கோவை மாநகர சிறப்புக் காவல் உதவி ஆய்வாளரின் மகள் திவ்யா IPS அவர்கள் தற்போது டெல்லி காவல்துறை…
Read More » -
காரைக்குடியில் மருத்துவரின் மஜாவால் …அஜால் குஜாலான (பாபா) டிஎஸ்பி….!!!??
மாணவி பாலியல் புகாரில் சிக்கிய போதைமருந்து ஆசாமியை பாது காக்க காப்பானாக இருந்த டி எஸ் பி?? நந்தது என்ன?காரைக்குடியில்.. மஜாவால் குஜாலான டிஎஸ்பி….!!!??பாலியல் புகாரில் சிக்கிய டாக்டரை காத்த காப்பானா???* கடவுளுக்கு இணையாய் பார்க்கப்படுபவர்கள் மருத்துவர்கள். ஏனென்றால் மனிதர்களின் உயிரைக் காப்பாற்றுவதில் அவர்கள் முக்கியப் பங்கை…
Read More » -
ஐஸ் பாக்கெட் என்றபெயரில் கள்ளச்சாராயம் அமோக விற்பனை ! கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி மதுவிலக்கு காவல்துறை!?நடவடிக்கை எடுக்குமா மாவட்ட ஆட்சித் துறை &காவல் துறை!?
சீர்காழி .வைத்தீஸ்வரன் கோயில். கொள்ளிடம் பகுதியில் சட்ட விரோதமாக பெருகி வரும் போலி பாக்கெட் கள்ளச்சாராயம்….. கண்டுகொள்ளாத சீர்காழி மதுவிலக்கு காவல்துறை!! சுகுணா சிங்! காவல் கண்காணிப்பாளர்…
Read More » -
அவசர கதியில் வழக்குப்பதிவு !?சிக்கித் தவிக்கும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல்துறை! முகாந்திரமும் இல்லாத வழக்கு! வழக்கை ரத்து செய்த மதுரை உயர்நீதிமன்றம்!
முகாந்திரம் இல்லாத வழக்கு! ரத்து செய்த மதுரை உயர்நீதிமன்றம் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை முகநூலில் பதிவிட்டு அதற்கு தலைப்பை ஒன்றை நகைச்சுவையாக பதிவிட்டதற்கு…
Read More » -
அனுமதியின்றி சட்டவிரோதமாக மண் எடுத்துச் சென்ற லாரி உரிமையாளரிடம் பல லட்சம் பேரம் பேசும் கோவை மாட்டம் சிறுமுகை காவல் நிலையம்!?? நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!??
தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக அனுமதியின்றி கிராவல் மண் திருடி விற்பனை செய்வதாக பல புகார்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில் தமிழகத்தில் கோவை மாவட்டத்திலிருந்து சமீபகாலமாக கேரளாவிற்கு…
Read More » -
சட்டவிரோதமாக போலி மதுபாட்டில்கள் அமோக விற்பனை!! கண்டுக் கொள்ளாத கோவை மாவட்ட பொள்ளாச்சி மதுவிலக்குப் பிரிவு காவல்துறை!!
சட்டவிரோதமாக போலி மதுபாட்டில்கள் விற்பனை.கண்டு கொள்ளாத கோவை மாவட்டம் பொள்ளாச்சி மதுவிலக்குப் பிரிவு காவல்துறை!! மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுகோவை மாவட்டம் போலி மது பாட்டில் விற்பனை சரளபதி அனுமதி…
Read More » -
-
தமிழ்நாட்டில் தலைதூக்கும் ரவுடிகளின் ராஜ்ஜியம்!??
பிரபல ரவுடி திருச்சி சாமி ரவிக்கு
கிரீடம் வைத்து மாலை அணிவித்து கேக் வெட்டி 200க்கும் மேற்பட்ட ரவுடிகள் வரவேற்பு!ரவுடிகளை அடக்க நடவடிக்கை எடுப்பாரா காவல்துறை டிஜிபி ……!??தமிழ்நாட்டில் தலைதூக்கும் ரவுடிகளின் ராஜ்ஜியம்!??பிரபல ரவுடி திருச்சி சாமி ரவிக்குகிரீடம் வைத்து மாலை அணிவித்து கேக் வெட்டி சக ரவுடிகள் வரவேற்பு!இரும்புக்கரம் கொண்டு ரவுடிகளை அடக்க நடவடிக்கை…
Read More » -
சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் !திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெருகவாழ்ந்தான் காவல் சரகம்கெழுவத்தூர் பகுதியில்கொலை வழக்கில் தொடர்புடைய குமார்@ ராஜ்குமார் 39/2011 த.பெ.பிச்சைகண்ணு, கீழத்தெரு, தென்கோவனூர், கூத்தாநல்லூர்என்பவரையும்,மன்னார்குடி நகர காவல் சரக பகுதிகளில்…
Read More » -
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் பெண் காவலரை துன்புறுத்துவதால் தற்கொலை செய்யப்போவதாக செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதிஅனுப்பியுள்ள பெண் காவலர்!?
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் கவிதா மாவட்ட கண்காணிப்பாளருக்கு தன்னை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மனதளவில் துன்புறுத்துவதாகவும் அதனால் எனக்கு வாழ…
Read More »