காவல் செய்திகள்
-
தீயணைப்புத்துறை பணியாளர்களுக்கு (risk allowance 200 ரூபாய் ) உயர்வு வழங்காதது ஏன்!? தீயணைப்பு துறையினரின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா!?
சீருடை பணியாளர்களில் காவல்துறையில் உள்ளவர்களுக்கு மட்டும் risk allowance உயர்த்தப்பட்டுள்ளது .சீருடைப் பணியாளர்களுக்கு போக்குவரத்து பயணப்படி வீட்டு வாடகைப்படி risk allowance உள்ளிட்ட பல்வேறு படிகள் சம்பளத்துடன்…
Read More » -
செட்டில்மெண்ட் தாசில்தாரர் சுமார் 100கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளது அம்பலமாகியுள்ளது. லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கொடுத்த தகவல்!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்)பத்மாமதி (வயது 45. )தற்போது பணியாற்றி வருகிறார்.இவர் 2020இல் வட்டாட்சியாளர் அரசுப் பணியில் சேர்ந்தார் 2011இல் ஸ்ரீரங்கம் கோவில்…
Read More » -
துப்பாக்கி இருந்தும் காவலர் சுட தயங்குவது ஏன்?உண்மையை சொன்ன முன்னாள் டி.ஜி.பி., ஜாங்கிட்
குற்றவாளிகளை சுட போலீசார் தயங்குவது ஏன்? உண்மையை உடைக்கும் முன்னாள் டி.ஜி.பி., ஜாங்கிட் அவர்கள்.. திருச்சியில் ரோந்து சென்ற எஸ்.எஸ்.ஐ., பூமிநாதன் ஆடு திருடர்களை பிடிக்க முயன்றபோது…
Read More » -
மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு மயங்கி மாடியிலிருந்து விழுந்ததாக நாடகமாடிய கணவன் கைது!
வீட்டில் மனைவி அருகில் இருக்கும் போதே நிர்வாணத்துடன் பல பெண்களுடன் வீடியோ காலில் பேசி வந்த கணவன்.பெண்களிடம் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் செல்போனில் இருந்ததைத்தட்டி கேட்ட மனைவியை…
Read More » -
போலியான அரசு பணி ஆணை வழங்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை கண்டுகொள்ளாத விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறை !??
தமிழகம் முழுவதும் கடந்த அதிமுக ஆட்சியில் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு தேர்வு நடத்தப்பட்டது.அந்த சமயத்தில் தேர்வு எழுதிய வெண்ணிலா என்ற பெண்மணியிடம் விவேகானந்த ராஜ் என்பவர்…
Read More » -
தேவைப்பட்டால் துப்பாக்கியை பயன்படுத்தலாம் டிஜிபியின் கருத்து நடைமுறைக்கு சாத்தியமில்லை! முன்னாள் பெண் காவலர் திருச்சி செல்வ ராணி
தமிழகத்தில் சிறுவர்கள் உதவி காவல் ஆய்வாளர் பூமிநாதனை கொன்று இருக்கிறார்கள் என்ற செய்தி கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ள, நிலையில் அதில் இரண்டு சிறுவர்கள் 10 வயதுக்குள்ளே என்ற…
Read More » -
Watch “காவல் நிலையத்திலே கொலை செய்து விடுவதாக மிரட்டும் சமூகவிரோதிகள்” on YouTube
சீர்காழிகேஸ் கொடுக்கிறியா உன்னை காவல் நிலையத்திலேயே வெட்டுவேன் விடுதலை சிறுத்தைகளின் உச்சகட்ட அட்டூழியம் விடுதலை சிறுத்தை கட்சியின் வழக்கறிஞர் ராஜேஷ்சீர்காழி காவல் நிலையத்தில் ஆய்வாளர் மற்றும் காவலர்கள்கணகராஜ்…
Read More » -
பொள்ளாச்சி கேரளா சோதனைச்சாவடியில் அமோக மாமூல் வசூல்!
தற்போது கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்குபாளையம்காவல் நிலையம்நடுப்பூனி சோதனைச் சாவடி மற்றும்ஆனைமலை காவல் நிலையம் மீனாட்சிபுரம் ரயில்வே கேட் சோதனைச் சாவடி வழியாக கேரள எல்லைக்குள் அளவிற்கு…
Read More » -
போலி ஆவணங்கள் மூலம் ஒன்றரை கோடி வரை மோசடி செய்த பரமக்குடியை சேர்ந்த மூன்று வங்கி அதிகாரிகள் கைது!
ராமநாதபுரம் சென்ட்ரல் கோ ஆபரேட்டிவ் பேங்க் லிமிடெட் ( SOC RDCC )வங்கி, நயினார் கோயில் கிளை, ராமநாதபுரம்.01/01/2012 முதல் 31/03/2018 வரை போலி ஆவணங்கள் மூலம்…
Read More » -
2008 திமுக ஆட்சியில் பணியில் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பதவிஉயர்வுக்கு உத்தரவிடுவாரா!??
தமிழ்நாட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு, திமுக ஆட்சியில் இருக்கும்போது பணியமர்த்தப்பட்ட 745 உதவி காவல் ஆய்வாளர்களில் கிட்டத்தட்ட 450க்கும் மேற்பட்டோருக்கு 13 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பதவி…
Read More »