காவல் செய்திகள்
-
கருணை காட்டாத காவல் ஆய்வாளர்! உயிருக்கு போராடும் குழந்தை!
நடவடிக்கை எடுப்பாரா கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!? கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா சகாயபுரம் கிராமம்( எளத்தேரி போஸ்ட்) சேர்ந்த சத்திய ஜோதி குடும்பத்துடன் கணவர் சரவணன்…
Read More » -
பிரசவத்திற்கு சென்ற பெண் காவலர் திடீர் மரணம்!
Triplicane districtF2 Egmore ps திருவல்லிக்கேணி ரேஞ்ச் எக்மோர் F2 காவல் நிலைய காவலர் கொரோன தொற்றினால் பிரசவத்திற்கு சிகிச்சை பெற்று வந்த பெண் காவலர் மகப்பேறு…
Read More » -
விருந்துக்கு சென்ற காவலர் விப்பத்தில் பலி
தர்மபுரி அருகே ஆடிப்பெருக்குக்கு மாமியார் வீட்டிற்குச் சென்ற புதுமாப்பிள்ளை அரசு பஸ் மோதி பலி ! விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு அவருடன் பணி செய்த ஆயுதப்படை…
Read More » -
டிஜிபி & சிறப்பு டிஜிபி இரண்டு பேரையும் ஆஜர்படுத்த சிபிசிஐடிக்கு அதிரடி உத்தரவு!
பீலா ராஜேஷ் கணவர் ராஜேஷ் தாஸ் மீது சூடுபிடிக்கும் பெண் எஸ்.பி. பாலியல் புகார்! 24/02/2021 தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக உள்ள ராஜேஷ் தாஸ் ஐ.பி.எஸ்.…
Read More » -
துப்பாக்கியுடன் போலி உதவிகாவல் ஆணையர் கைது!சைரன் வைத்த வாகனத்தில் காவல் என்று எழுதி வலம்வந்த வண்டு முருகன்!
போலி அஸிஸ்ட்டண்ட் கமிஸ்னரை சுங்கச்சாவடியில் வைத்து கைது செய்த நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் பட்டிவீரன்பட்டி காவல் துறையினர். திண்டுக்கல் மாவட்டம்…
Read More » -
சட்டவிரோதமாக கஞ்சா விற்றால் குண்டர் சட்டம் ஆட்சியர் அதிரடி உத்தரவு!
விருதுநகர் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட பொருட்களான கஞ்சா, பான்மசாலா, குட்கா, போன்ற போதைப் பொருட்கள் கள்ளச்சந்தையில் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுவது, மற்றும் மேற்படி போதைப்பொருட்களை வாங்கி…
Read More » -
10 லட்சம் மோசடி! சஸ்பெண்ட் ஆன பெண் ஆய்வாளருக்கு ஆதரவாக துணை காவல் கண்காணிப்பாளர்!??
10 லட்சம் பணத்தை பறித்துக்கொண்ட மதுரை மாவட்டம்நாகமலை புதுக்கோட்டை ஆய்வாளர் வசந்திக்குசமையநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆதரவாக இருந்ததாக குற்றச்சாட்டு!? மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் ஆய்வாளராக …
Read More » -
வாகனத்தில்2 கோடி ருபாய் மதிப்புள்ள குட்கா புகையிலை பறிமுதல்!
சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லாரிகளை சோதனை செய்ததில் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள 7300 கிலோ எடையுள்ள 248 மூட்டைகள் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள்…
Read More » -
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா 26.07.2021 அன்று தொடங்கி வரும் 05.08.2021 அன்று வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திருவிழா நாளை காலை…
Read More » -
காணாமல் போனவர்கள் பற்றி துரித நடவடிக்கை!
திண்டுக்கல் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகளை விரைந்து முடிக்க முகாம் நடத்தி துரித நடவடிக்கை எடுத்துவரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.——————–‐——————————————————23.07.2021 திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல்…
Read More »