Uncategorized
-
பெண்கள் நிர்வாண மாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம் !
மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இரண்டு குகி இன பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம் நாட்டையே உலுக்கியுள்ளது. மணிப்பூர் குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிக்க பிரதமருக்கு…
Read More » -
700 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க தேனி வீரப்ப அய்யனார் கோவிலை சிவன் கோயிலாக மாற்ற இந்து சிவனடியார்கள் குழுவினரின் முயற்சியை முறியடிக்குமா?இந்து சமய அறநிலையத்துறை!
இந்து சமய அறநிலையத்துறை அனுமதியின்றி நந்தி சிலை வைத்துள்ள தேனி சிவனடியார் என்ற பெயரில் உள்ள அமைப்பினர்! தேனி மாவட்டம் தேனி வட்டம், அல்லிநகரம் பகுதியில் மேற்குத்…
Read More » -
விபச்சார கோட்டையாக மாறும் புதுக்கோட்டை!?
ஆன்லைனில் புக் செய்தால் பெண்கள் சப்ளை…! வெப்சைட் மூலம் கொடிகட்டி பறக்கும் விபச்சாரம்!?
நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?புதுக்கோட்டையா?விபச்சார கோட்டையா!?நவின தொழில்நுட்பத்தில் கொடிகட்டி பறக்கும் விபச்சாரம்!?தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!? விபச்சாரம் என்பது நம் நாட்டில் சட்டவிரோதமானதல்ல. ஆனால் வழக்குரைத்தல்…
Read More » -
92 வயதான பெற்ற தாயை வீட்டை விட்டு விரட்டி விட்ட இரக்கமற்ற மகன்கள்!
லஞ்சம் பெற்றுக்கொண்டு 92 வயதான மூதாட்டி வசிக்கும் வீட்டை பூட்டி சாவி கேட்கும்
கன்னியாகுமரி காவல் ஆய்வாளர்! நடவடிக்கை எடுப்பாரா காவல் கண்காணிப்பாளர்!?வயதான பெற்ற தாயை வீட்டை விட்டு விரட்டி விட்ட இரக்கமற்ற மகன்கள்!லஞ்சம் பெற்றுக்கொண்டு 92 வயதான மூதாட்டி வசிக்கும் வீட்டை பூட்டி சாவி கேட்கும்கன்னியாகுமரி காவல் ஆய்வாளர்!மாவட்ட…
Read More » -
திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் பணியிடை நீக்கம் உத்தரவை ரத்து செய்ய பல கோடி வாரி வழங்கிய வள்ளல்! விவசாய சங்கங்கள் கொந்தளிப்பு! தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!?
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழல் அதிகாரி வள்ளலை பணியிடை நீக்கம் ரத்து செய்து வாழவைக்கும் தெய்வங்களுக்கு பாராட்டு விழா நடத்தி நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய…
Read More » -
சட்ட விரோதமாக நிலத்தை பத்திரப்பதிவு செய்ய பல லட்சம் லஞ்சம் ! ரத்து செய்து எழுமலை சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுப்பாரா பத்திரப் பதிவு துறை ஐஜி!?
சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தின் கூட்டு பட்டாவில் இருக்கும் வாரிசுதாரர்களை மறைத்து சட்ட விரோதமாக நிலத்தை ஏழுமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்…
Read More » -
பல லட்சம் பெற்றுக் கொண்டு தனியாருக்கு குத்தகை விட்டதாக “பெண்கள் குடும்பத்துடன் வைகை ஆற்றில் இறங்கி தற்கொலை செய்யப் போவதாக அதிர்ச்சி வீடியோ!” on YouTube மௌனம் காக்கும் தேனி மாவட்ட ஆட்சியர்!
ஆண்டிபட்டி–வைகை அணையில் மீன் பிடிப்பதற்கான குத்தகையை தனியாருக்கு விடப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி 200க்கும் ஏற்பட்ட மீனவர்கள் வைகை அணை நீர்த்தேக்கத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர். வைகை…
Read More » -
Watch “தொடர் சர்ச்சையில் சிக்கிவரும் புதுக்கோட்டை செயல் அலுவலரின் தொடர் அராஜக போக்கு! மக்கள் கொந்த்தளிப்பு!” on YouTube
தொடர் சர்ச்சையில் சிக்கிவரும் புதுக்கோட்டை மாவட்ட செயல் அலுவலர் முத்துராமன். செயல் அலுவலர் முத்துராமன் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் புதூர் மற்றும் மூன்று கிராமத்தைச் சேர்ந்த…
Read More » -
சோழவந்தான் பன்னி முட்டி முனியாண்டி கோவில் மண்டலஅபிஷேகம்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள பன்னிமுட்டி முனியாண்டிகோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 04/0323 அன்று நடைபெற்றது. பன்னிமுட்டி முனியாண்டி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் பரிவார…
Read More » -
கோடியில் கொடி கட்டி பறக்கும் குமரி மாவட்டப் பத்திரப்பதிவு அலுவலகம்.
அடக்க நினைக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை!அடங்க மறுக்கும் பத்திரப்பதிவு சார் பதிவாளர்கள் !
சவால்களை சாதித்து காட்டுவாரா பத்திரப்பதிவு துறை ஐஜி!கோடியில் கொடி கட்டி பறக்கும் குமரி மாவட்டப் பத்திரப்பதிவு அலுவலகம். அடக்க நினைக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை!அடங்க மறுக்கும் பத்திரப்பதிவு சார் பதிவாளர்கள் !சவால்களை சாதித்து காட்டுவாரா பத்திரப்பதிவு…
Read More »