Uncategorized
-
இயற்கை வளங்களை சுரண்டி கனிமவளம் கடத்தும் அதிர்ச்சி வீடியோ!உடந்தையாக திண்டுக்கல் மாவட்ட கனிம வளம் துறை &வருவாய்த்துறை & காவல்துறை அதிகாரிகள்! நடவடிக்கை எடுப்பாரா!? திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!?
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சித்த நத்தம் வருவாய் துறைக்கு உட்பட்ட குண்டலாம்பட்டி கிராமம் அருகே மலை அடிவாரத்தில் ஜேசிபி எந்திரம் மூலம் கனரக வாகனத்தில் கனிம…
Read More » -
அமராவதி பகுதியில் மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக பாறைகளை உடைத்து கனிம வளம் வெட்டி கடத்தல். அமராவதி காவல் நிலையத்தில் கோட்டாட்சியர் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர்!
அமராவதி திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுக்கா வருவாய் கோட்டாட்சியர் அஸ்வின் கண்ணன் தலைமையில் அமராவதி பகுதியில் அம்மலு என்பவருக்கு சொந்தமான சர்வே எண்.653/B2 -ல் பூமியில் அனுமதி…
Read More » -
இறப்புச் சான்றிதழ் வழங்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் வருவாய் ஆய்வாளர்! செயலிழந்து இருக்கும் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் நிர்வாகம்!
கந்தர்வகோட்டை வட்டத்தில் உள்ள வருவாய் கிராமம்குடிக்காடு,குளத்தூர்,நடுப்பட்டி,நம்புரான்பட்டி,பெரியகோட்டை,புதுப்பட்டிமட்டங்கால்,காட்டுநாவல்வளவம்பட்டி,சோத்துப்பாளை,ஆத்தங்கரைவிடுதிதுவார்சுந்தம்பட்டி,,நெப்புகைஅண்டனூர்சங்கம்விடுதி,வெள்ளாளவிடுதி,கல்லாக்கோட்டைஆகிய 16 வருவாய் கிராமங்கள் இருக்கின்றன.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா கல்லாகோட்டை வருவாய் ஆய்வாளர் சந்தான லெட்சுமி சங்கம் விடுதி ஊராட்சி…
Read More » -
பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மண் சட்டவிரோதமாக சமூக விரோதிகள் திருடி விற்றதாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலம் 8 வது வார்டில் சட்டவிரோதமாக திருடப்பட்ட 100 லோடு மண் கடத்தல் தொடர்பாக உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டுமென சமூக…
Read More » -
குழந்தைகளை காவு கொடுக்கும் முன்பு வாடிப்பட்டி மேட்டு நீரேதான் குழந்தைகள் மையம் கட்டிடத்தை அகற்ற மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்துள்ள அரசு கட்டடங்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டு…
Read More » -
பயணிகள் நிழற்குடை இல்லாததால் பள்ளி மாணவிகள் நனைந்தபடி நிற்கும் அவல நிலையின் வீடியோ ! நடவடிக்கை எடுப்பாரா சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்!?
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வெங்கடேசன் அவர்கள் மக்களோடு மக்களாக உங்களோடு ஒருவனாக இருப்பேன் என்று தேர்தல் நேரத்தில் உறுதிமொழி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. மதுரை மாவட்டம் சுற்றுவட்டார…
Read More » -
முதியோர் இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடிய ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் நிர்வாகிகள்!
முதியோர் கருணை இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடிய, ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் நிர்வாகிகள். ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் மாநில தலைவரும்,…
Read More » -
ஆர்பாட்டம் நடத்தி தேனி மாவட்ட ஆட்சியரை பணிய வைக்க நினைக்கும் ஆண்டிபட்டி வட்டாச்சியர்! நடவடிக்கை எடுப்பாரா தலைமைச் செயலாளர்!
வட்டாட்சியர்மாவட்ட ஆட்சியர்களை மிரட்டும் தோணியில் ஆர்ப்பாட்டம் நடத்தும் ஆண்டிபட்டி,! தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், கள்ளக்குறிச்சி ஆட்சியரை கண்டித்து, ஆண்டிபட்டி வட்டாட்சியர் தலைமையில் ஆர்ப்பாட்டம்…
Read More » -
ரயிலில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீயில் கருகி 9 பேர் பலி! 50க்கும் மேற்பட்டோர் மருத்துவ மனையில் அனுமதி!
பாதுகாப்பின்றி பயணிகளை ரயிலில் அனுப்பியதால் ரயிலில் விபத்து! அமைச்சர் மூர்த்தி மற்றும் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் நேரில் ஆய்வு! உத்தரப்பிரதேச மாநிலம் சித்தா பூரை…
Read More » -
மதுரை மாவட்டம் காவல்துறையை கண்டித்து வாடிப்பட்டி வழக்கறிஞர்கள் வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பு சாலை மறியல்!
கொலை வெறி தாக்கல் நடத்திய நபர்களை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல்! மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீது தாக்கியதாக வாடிப்பட்டி…
Read More »