-
தமிழ்நாடு
சென்னை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கவனத்திற்கு!
வடகிழக்கு பருவமழை முன்னிட்டு சென்னை பெருநகர வாகனப் போக்குவரத்தும் தற்போதைய நிலவரம்.
Read More » -
மாவட்டச் செய்திகள்
சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யும் நபர்களுக்கு திமுக கட்சியில் ஈரோடு மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலர் சீட்!?
பல வருடமாக சட்டவிரோதமாக செயல்படும் ஆன்லைன் சூதாட்டத்தால் சீரழியும் கூலித்தொழிலாளிகள் குடும்பங்கள்!!!நடவடிக்கை எடுப்பார்களா சம்பந்தப்பட்ட அதிகாரிகள்!?? கடந்த பத்தாண்டுகள் அதிமுக ஆட்சியில் அதிமுக கட்சி பிரமுகர் என்று…
Read More » -
மாவட்டச் செய்திகள்
25கோடி ரூபாய் தடுப்பணை தண்ணிரில் அடித்துச் செல்லும் அபாயம்! காப்பாற்ற முயற்சி செய்யுமா பொதுப் பணித்துறை!!?
பொதுப்பணித்துறையின் அலட்சியப் போக்கால் 25கோடி ரூபாய் மதுரை கொடிமங்கலம் வைகை ஆற்றின் தடுப்பணைதண்ணீரில் அடித்துச் செல்லும் அபாயம்!?? மதுரை அருகே கொடிமங்கலம் கிராமத்தில் வைகை ஆற்றின் குறுக்கே…
Read More » -
மாவட்டச் செய்திகள்
மதுரை வாடிப்பட்டி ஓடை கரை பாதை ஆக்கிரமிப்புக்கு பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் உடந்தையா!?
கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஓடைக்கரை கால்வாய்கள் ஏரிகள் குளங்கள் தூர் வாருவதற்கு பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி அவர்கள் பேசி…
Read More » -
மாவட்டச் செய்திகள்
பஞ்சாயத்து கிளார்க் நியமனத்திற்கு 12 லட்சம் ரூபாய் லஞ்சம்!?? அதிர்ச்சித் தகவல்!
மறைக்கப்பட்ட உண்மைகள்.. நாளுக்கு நாள் கசியும் செய்தி…? கடலூர் மாவட்டம் நல்லூர்ஒன்றியத்திற்கு உட்பட்ட வரம்பனூர் கிராமத்தில் ஊராட்சி எழுத்தர் பணி 11 லட்டத்தி 80 ஆயிரத்திற்கு விலைபோனதாக…
Read More » -
Uncategorized
Watch “காவல் நிலையத்திலே கொலை செய்து விடுவதாக மிரட்டும் சமூகவிரோதிகள்” on YouTube
சீர்காழிகேஸ் கொடுக்கிறியா உன்னை காவல் நிலையத்திலேயே வெட்டுவேன் விடுதலை சிறுத்தைகளின் உச்சகட்ட அட்டூழியம் விடுதலை சிறுத்தை கட்சியின் வழக்கறிஞர் ராஜேஷ்சீர்காழி காவல் நிலையத்தில் ஆய்வாளர் மற்றும் காவலர்கள்கணகராஜ்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
சில லட்சங்கள் லஞ்சமாக பெற்று
பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய தோவாளை வட்டாட்சியர் !!கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் செண்பகராமன்புதூர் பெரியகுளத்தின் கரைகளில் ஏற்பட்ட உடைப்பக்கு காரணமானவர் தோவாளை வட்டாட்சியர் சாரு ராமன் என்ற அதிர்ச்சித் தகவல்! தனியார் நில உரிமையாளரிடம்…
Read More » -
தமிழ்நாடு
27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கரூர், விழுப்புரம், புதுக்கோட்டை, கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், திருச்சி, இராமநாதபுரம், திருவண்ணாமலை, மதுரை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை,…
Read More » -
மாவட்டச் செய்திகள்
40 வருடமாக கழிவு நீரில் நடந்து நடந்து கால்கள் அழுகிய நிலையில் கண் கலங்கி நிற்கும் கிராம மக்கள்! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!!
உசிலம்பட்டி அருகே 40 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் கிராம மக்கள் ! சாலை வசதி இல்லாததால் சேற்றில் நடந்து நடந்து கால் அழுகிவிட்டதாக வேதனையுடன் சேற்றில்…
Read More » -
பொதுப்பணித்துறை
பலகோடிரூபாய் மதிப்புளள கட்டக்குளம் கன்மாய் மரங்கள் வெட்டி கடத்த உடந்தையாக இருந்த பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர்!?
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் கட்டகுலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 250 எக்கர் பரப்பளவு உள்ள கண்மாயில் பராமரிப்பு என்ற பெயரில் பல கோடி ரூபாய் ஊழல்…
Read More »