-
காவல் செய்திகள்
பொள்ளாச்சி கேரளா சோதனைச்சாவடியில் அமோக மாமூல் வசூல்!
தற்போது கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்குபாளையம்காவல் நிலையம்நடுப்பூனி சோதனைச் சாவடி மற்றும்ஆனைமலை காவல் நிலையம் மீனாட்சிபுரம் ரயில்வே கேட் சோதனைச் சாவடி வழியாக கேரள எல்லைக்குள் அளவிற்கு…
Read More » -
மத்திய அரசு
பல உயிர்களை காவு வாங்க கட்டப்படும் மதுரை வாடிப்பட்டி மேம்பாலம்!!?அதிர்ச்சியில் பொதுமக்கள்!
மெத்தன போக்குடன் சரியான திட்டமிடல் இல்லாமல் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறை மேம்பாலம் கட்டும் பணி செயல் படுகிறதா !?? சாலை விபத்துகளில் தொடர்ந்து…
Read More » -
தமிழ்நாடு
மாதம் 200 கோடி வரை மாமூல் வசூல் கோவை மாவட்டம் கேரளா எல்லை சோதனைச் சாவடிகளில்!??
தமிழக கேரளா எல்லை சோதனைச் சாவடியில் மாதம் 200 கோடி வரை மாமூல் வசூல்!!? சட்டவிரோதமாக டிப்பர் லாரிகளில் தார்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்லும் வீடியோ…
Read More » -
மாவட்டச் செய்திகள்
(no title)
விருதுநகர் மாவட்டம்114- வது தேவர் ஜெயந்தி மற்றும் 59வது தேவர் குருபூஜை தொடர்பானஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
யானைத் தந்தம் கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருக்கும் டாப்ஸ்லிப் வனத்துறை அதிகாரி!?
கோவை வனத்துறையில் தலைவிரித்தாடும் சட்டவிரோதமாக கடத்தல் மற்றும் லஞ்ச ஊழலை தடுக்க தடுமாறுகிறதா தமிழக அரசு! கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகத்தை ஆண்ட முன்னாள்…
Read More » -
தமிழ்நாடு
மாவட்ட வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்த வருவாய் மாவட்ட ரீதியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்..!.
நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம் உள்ளிட்ட அவசர காலப் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை.சேலம்- அமைச்சர் கே.என்.நேரு.தேனி -அமைச்சர் பெரியசாமி.திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி – பொதுப்பணித் துறை அமைச்சர்…
Read More » -
காவல் செய்திகள்
போலி ஆவணங்கள் மூலம் ஒன்றரை கோடி வரை மோசடி செய்த பரமக்குடியை சேர்ந்த மூன்று வங்கி அதிகாரிகள் கைது!
ராமநாதபுரம் சென்ட்ரல் கோ ஆபரேட்டிவ் பேங்க் லிமிடெட் ( SOC RDCC )வங்கி, நயினார் கோயில் கிளை, ராமநாதபுரம்.01/01/2012 முதல் 31/03/2018 வரை போலி ஆவணங்கள் மூலம்…
Read More » -
காவல் செய்திகள்
2008 திமுக ஆட்சியில் பணியில் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பதவிஉயர்வுக்கு உத்தரவிடுவாரா!??
தமிழ்நாட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு, திமுக ஆட்சியில் இருக்கும்போது பணியமர்த்தப்பட்ட 745 உதவி காவல் ஆய்வாளர்களில் கிட்டத்தட்ட 450க்கும் மேற்பட்டோருக்கு 13 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பதவி…
Read More » -
Uncategorized
ராமதாஸ் ஆக்கிரமித்துள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளையை மீட்டுத் தர முதல்வரிடம் கோரிக்கை!
இரண்டு கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்த காடுவெட்டி குரு மகள் குரு.விருதம்பிகை கோரிக்கை 1 இந்து நாடார் மற்றும் கிறிஸ்டின் நாடார் என்ற ஒரு சமூகத்தின் இரு பிரிவுகள்…
Read More » -
காவல் செய்திகள்
மாதம் 5 லட்சம் வரை கல்லா கட்டும் காவல் நிலையங்கள்! சேலம் எஸ் பி ஶ்ரீஅபினவ் ஓபன்டாக் ! அதிர்ச்சியில் டிஜிபி !
காவல் நிலையங்களில்சட்ட விரோத செயல்களுக்கு எவ்வளவு லஞ்சமாக பெறப்படுகிறது என்பது குறித்து சுற்றரிக்கை அனுப்பி தமிழக காவல்துறையை திரும்பிப் பார்க்க வைத்தசேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ்! இந்த…
Read More »