-
(no title)
19.07.2021) காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர். C.சைலேந்திர பாபு¸ IPS¸ அவர்கள் வண்டலூர்¸ ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சியிலுள்ள 90 துணை காவல்…
Read More » -
தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகை
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.மேகநாதரெட்டி. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்களில் (19.07.2021) விளையாட்டுத்துறை,…
Read More » -
Uncategorized
தொழிற்சாலை அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்!
மதுரை மாவட்டம்T. வாடிப்பட்டி வட்டம்செமினிப்பட்டி கிராமத்தில் இயற்கைக்கு மாறான தொழிற்சாலைக்கு போடப்பட்டக் கட்டிட ரசீதை பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தக் காரணத்தினால் ஊராட்சி சிறப்புக் கூட்டத்தில் ரசீதை ரத்துசெய்து…
Read More » -
தமிழ்நாடு
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் தொடர்பாக ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க, துரிதமாகப் பணிகளை மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும், மேம்பாலங்களின் பணிகளை விரைவுபடுத்திடவும் பொதுப்பணித்துறை அமைச்சர் இன்று (18.07.2021) ஆய்வு மேற்கொண்டார்கள். வேளச்சேரி…
Read More » -
தமிழ்நாடு
444.71 கோடி ரூபாய் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது!
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பழைய அரசு மருத்துவமனை எதிரில் உள்ள எம்.ஏ.சி பூங்காவில் (18.07.2021); தாமிரபரணி ஆற்றினை நீராதாராமாகக்கொண்டு சாத்தூர், விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை நகராட்சிப்பகுதிகளுக்கான கூட்டுக்குடிநீர்…
Read More » -
கோலிவுட்
இயக்குனர் N.லிங்குசாமி இயக்கும் RAP019 படப்பிடிப்புக்கு வருகை தந்த இயக்குனர் இமயம் !
நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் RAP019 படத்தை வெற்றிப்பட இயக்குனர் N.லிங்குசாமி இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக…
Read More » -
தமிழ்நாடு
ஏரி அருகே சுகாதாரமற்ற நிலையிலிருந்த மருத்துவ கழிவு குப்பைகள்!
கொட்டும் மழையில் ஆய்வு!ஊரகத் தொழிற்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் . காஞ்சிபுரம் மாவட்டம், போரூர் ஏரிக்கு பின்புறம் மருத்துவ கழிவுகளை கொட்டி சுகாதார மற்றமுறையில் இருந்ததால் அங்கு தொற்றுநோய்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
-
காவல் செய்திகள்
-
மாவட்டச் செய்திகள்
20 லட்சம் மதிப்புள்ள RTPCR Thermocycl கருவி பயன்பாட்டிற்கு வந்தது!
விருதுநகர் மாவட்டம் ரூ.20 லட்சம் மதிப்புள்ள RTPCR Thermocycler என்னும் கொரோனா பரிசோதனை செய்யும் கருவியை மாண்புமிகு அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்த அமைச்சர் KKSSR…
Read More »