-
காவல் செய்திகள்
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பாதுகாப்பு பிரிவில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை! கொலைக்கு காரணம் நெல்லை டவுன் காவல் ஆய்வாளர் நெல்லை காவல் உதவி ஆணையர் ஆகிய இரண்டு பேர்தான்!கொலை செய்யப்படும் முன்பு பேசிய வீடியோ வைரல்!
திருநெல்வேலி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில் அவர்களின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவில் பணியாற்றி கொலை செய்யப்பட்ட…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற ரயிலில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள்!
பணத்தை பறிமுதல் செய்த திண்டுக்கல் இருப்புப் பாதை காவல்துறையினர்திண்டுக்கல்நாகர்கோயிலைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நவநீதகிருஷ்ணன் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூபாய். 13…
Read More » -
ஆன்மீகத் தளம்
17 லட்சம் மதிப்பிலான
பேட்டரி பேருந்தை பழனி கோவில் நிர்வாகத்திடம் வழங்கிய புதுச்சேரியை சேர்ந்த முருகனின் தீவிர பக்தர் !திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா துவங்க உள்ள நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு ஞாயிற்று கிழமை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான…
Read More » -
காவல் செய்திகள்
கார் சர்வீஸ் சென்டரில் பயங்கர தீ விபத்து!
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 25க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்! சோகத்தில் மூழ்கிய கார் உரிமையாளர்கள்!திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் உள்ள செம்மடைப்பட்டியை சேர்ந்தவர் சிவரத்தினம். இவர் கார் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இந்நிலையில் பழுது நீக்குவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…
Read More » -
நகராட்சி
பழனியில் 71 லட்சம் ரூபாய் வரியை கட்டாமல் புதிதாக நாமக்கலில் மருத்துவமனை திறப்பு விழா நடத்திய ஐஸ்வர்யா கருத்தரித்தல் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சந்திரலேகா! பழனி மருத்துவமனையை ஜப்தி செய்து பொருட்களை ஏற்றுச் சென்ற பழனி நகராட்சி அதிகாரிகள்
தமிழக முழுவதும் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வரும் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்திற்கு பழனி நகராட்சி சார்பில் ஜப்தி நோட்டீஸ் வழங்கப்பட்டது.மேலும் ஜப்தி செய்ய பழனி நகராட்சி வாகனம்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் நூதன முறையில் மோசடி செய்த வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி கொடுத்த கொத்தனாருக்கு கொடுக்க வேண்டிய 5 லட்சம் ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றியதாக அமைச்சர் ஐ.பெரியசாமி…
Read More » -
காவல் செய்திகள்
செங்கல் சேம்பரில் பணம் கேட்டு மிரட்டிய போலி வருமான வரித்துறை அதிகாரி கைது !
திண்டுக்கல் பழனி தாலுகா அடுத்த சத்திரப்பட்டி பகுதியில் செங்கல் சூலைகள் அதிகம் செயல்பட்டு வருகிறது. அப்போது தனியார் செங்கல் சூளைக்குள் காரில் வந்த சந்திரசேகர் என்பவர் தன்னை…
Read More » -
காவல் செய்திகள்
காவல் துறையினருக்கு சவாலாக கஞ்சா விற்பனை செய்து வந்த
9 பேரை தட்டி தூக்கிய பழனி காவல் உட்கோட்ட காவல் துறையினர்!திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போதை பொருள் விற்பனையை தடுக்க திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவுப்படி பழனி நகர துணை கண்காணிப்பாளர் தனஞ்செயன் அறிவுறுத்தலின்படி பழனி நகர…
Read More » -
நகராட்சி
கழிப்பிட கட்டிடத்தில் அதிக கட்டணம் வசூல்!
அதிரடி நடவடிக்கை எடுத்த பழனி நகராட்சி அதிகாரி கள்!பழனி பேருந்து நிலையத்தில் இரவு, பகலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது .நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், இந்த பஸ்நிலையங்களில் இயற்கை…
Read More » -
மாவட்டச் செய்திகள்
பல லட்சம் மதிப்புள்ள பனை விதைகள் கெட்டுப் போய் காட்சிப் பொருளாக வட்டாட்சியர் அலுவலகத்தில் கிடக்கும் அவல நிலை!
பல லட்சம் ரூபாய் அரசுக்கு ஏற்படுத்திய திருமயம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!2021-22 வேளாண் பட்ஜெட்டில் பனை மேம்பாட்டு இயக்கம் என்ற பெயரில் தனி இயக்கம் அறிவிக்கப்பட்டது.அதன்மூலம், 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள், 1 லட்சம் பனங்கன்றுகள்…
Read More »