-
மாவட்டச் செய்திகள்
பல நாட்களாக குண்டும் குழியுமாக இருக்கும் சாலையின் அவல நிலை! வாகன ஓட்டிகள் அவதி! சீர் செய்யாமல் கிடப்பில் போட்ட சின்னாளப்பட்டி பேரூராட்சி நிர்வாகம்! நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பேரூராட்சி பஸ் நிலையம் பின்புறம் மீன் மார்க்கெட் மற்றும் தனியார் பள்ளி தனியார் அலுவலகங்களுக்கு செல்லும் வழியில் சாலையில் கழிவுநீர் வாய்க்கால் சேதம்…
Read More » -
Uncategorized
நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கி தலைக் கவசம் பற்றியும் விழிப்புணர்வு !
நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம்வழங்கி விழிப்புணர்வு ! ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் முழுவதும்…
Read More » -
Uncategorized
வாகன போக்குவரத்து நெரிசலை சீர் செய்யாமல் கட்டாய மாமூல் வசூல் !மாதம் 10 லட்சம் வரை கல்லா கட்டும் கிளாம் பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்! காவல்துறை உயர் அதிகாரிகளின் நடவடிக்கை எப்போது!?
கட்டாய மாமூல் வசூலில் மாதம் 10 லட்சம் வரை கல்லா கட்டும் கிளாம்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்! கிளாம்பாக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளராக இருக்கும் ஹேமத்குமார் இதற்கு…
Read More » -
Uncategorized
பல கோடி செலவில் கட்டப்பட்ட படகு இல்லம் கழிவு நீர் சூழ்ந்து சுகாதாரமற்ற நிலையில் மாசடைந்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் அவதி!நடவடிக்கை எடுக்காத வால்பாறை நகராட்சி நிர்வாகம்! கோவை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
கோவை மாவட்டம் வால்பாறைக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்கோவை மாவட்டம் வால்பாறை முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு கண்கொள்ள…
Read More » -
Uncategorized
அதிக கட்டண வசூல்! ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்லும் பொதுமக்களின் அவல நிலை!உள்ளூர் சாமானிய ஏழை எளிய மக்களின் படகு சவாரி கனவை நிறைவேற்றுவாரா திருப்பூர் மாவட்ட ஆட்சியர்
ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாதலங்களை விட, திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரிக்கு அதிக கட்டணம் வசூல் செய்வதாக சுற்றுலாப் பயணிகள் குற்றச்சாட்டு! திருப்பூர் – மங்கலம்…
Read More » -
கனிமவளத்துறை
புதுக்கோட்டை திருமயம் கனிம வளம் கடத்தல் மாபியா கும்பல் திட்டமிட்டு அரங்கேற்றிய கொலை! நடந்தது என்ன!? அதிர்ச்சித் தகவல்!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்ஆர் ஆர் கல் குவாரியில்100 கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளத்தை சட்டவிரோதமாக மலை போல் குவித்து வைத்துள்ள அதிர்ச்சி வீடியோ! https://youtu.be/-RainNy6Mes?si=KonS3tL2hX1C540wq புதுக்கோட்டை…
Read More » -
Uncategorized
சட்ட விரோதமாக கேரளாவுக்கு கனிம வளம் கடத்திச் செல்லும் சுமார் 100க்கும் மேற்பட்ட கனரக டாரஸ் லாரிகள்! சோதனை என்ற பெயரில் லாரி ஒன்றுக்கு 3000 முதல் 5000 என மாதம் 5 லட்சம் மாமூல் வசூல் செய்யும் உத்தமபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர்! அதிர்ச்சி தரும் தகவல்!
கடிவாளம் போட நினைக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை! அடங்க மறுக்கும் தேனி மாவட்ட வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள்!தேனி மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., வாகன ஆய்வாளர்…
Read More » -
Uncategorized
நீலகிரி மாவட்டம் காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியின் கண்கொள்ளாக் காட்சி!
நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு வார விழா முன்னிட்டு உதகை பிங்கர் போஸ்ட் முதல் லவ்டேல் சந்திப்பு வரை தலை கவச விழிப்புணர்வு மற்றும்…
Read More » -
Uncategorized
தான் செய்த தவறை மறைப்பதற்கு ஆதாரமில்லாமல் பொய்யான புகார் கொடுத்துள்ளதாக வாடிப்பட்டி நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் மீது சமூக ஆர்வலர் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார்!
மக்கள் சட்ட உரிமை இயக்கத்தின் மாநில பொருளாளர் வாடிப்பட்டியைச் சேர்ந்த பா மகராஜன் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார்.அந்த புகாரில் மதுரை மாவட்டம் T.வாடிப்பட்டி…
Read More » -
காவல் செய்திகள்
மன்னிக்க மனமில்லாமல் கல்லூரி மாணவனின் வாழ்க்கையில் விளையாடிய மனிதநேயமற்ற ஈவு இரக்கமற்ற குடியாத்தம் பெண் காவல் ஆய்வாளர்!மாணவனின் நலன் கருதி கல்லூரி படிப்பை தொடர வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா!
தமிழக முழுவதும் கனிம வள கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று சொன்னால் அதை யாராலும் மறுக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை! குறிப்பாக வேலூர் மாவட்டத்தில்…
Read More »