-
காவல் செய்திகள்
காவல்துறைக்கு சவாலாக கஞ்சா,போலி மது பாட்டில், மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த சமூக விரோதிகள்! கட்டுக்குள் கொண்டு வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி! பாராட்டும் பொதுமக்கள்!
மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர்கள் பெரும்பாலும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து மொத்தமாக கொள்முதல் செய்து மதுரை மாவட்டத்தில் விற்பனை செய்து வந்தவர்களை தனிப்படை…
Read More » -
மாவட்டச் செய்திகள்
பராமரிப்பின்றி கிடக்கும் பழமை வாய்ந்த அய்யர்மலை கோவிலின் அவலம்! செயல் இல்லாத செயல் அலுவலர்! பக்தர்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்குமா இந்து சமய அறநிலையத்துறை !
தேவாரத் திருத்தலங்களில் 64-வது தலமாகவும், காவிரி தென்கரையில் முதல் தலமாகவும் விளங்குவது, கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை சுரும்பார்குழலி சமேத ரத்தின கிரீஸ்வரர் திருக்கோவில்.…
Read More » -
மாவட்டச் செய்திகள்
பள்ளி வளாகம் அருகே கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் மாணவர்களுக்கு சுவாசக் கோளாறு தொற்றுநோய் பரவும் அபாயம்! நடவடிக்கை எடுக்காமல் கோமாவில் இருக்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம்!
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் வேம்பார் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோபால் பட்டியில் சுமார் 1500 குழந்தைகள் பயில கூடிய அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அதன்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
சட்ட விரோதமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பாறைகளை வெட்டி கனிமவள கொள்ளை! அதிர்ச்சி வீடியோ!கண்டுகொள்ளாமல் கல்லாக்கட்டும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் கனிமவளத்துறை!
திண்டுக்கல் மாவட்டத்தில் கருங்கல் ஜல்லி எம்சாண்ட் ஆகிய தேவைகளுக்காக மாநில அரசு வரைமுறை வகுத்து பாறைகள் உடைத்து எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கி வருகிறது ஆனால் திண்டுக்கல்…
Read More » -
காவல் செய்திகள்
இரண்டு வயது குழந்தையை கொலை செய்து கிணற்றில் தூக்கி வீசப்பட்டாரா!? உடலை கைப்பற்றி வாடிப்பட்டி வட்டாட்சியர் மற்றும் அலங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணை!?
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது30). செங்கல் காளவாசல் வைத்து நடத்தி வருகிறார். .இவருக்கு சிவரஞ்சனி (28). என்ற மனைவியும் (5)…
Read More » -
காவல் செய்திகள்
வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசும் அதிர்ச்சி வீடியோ!அச்சத்தில் சோழவந்தான் பொதுமக்கள்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் மற்றும் மருது தியேட்டர் அருகேசங்கங்கோட்டை தெருவை சேர்ந்த முத்தையா வயது 49 என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாதவன் என்பவருக்கும்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
அனாதை பிணத்திற்காக காத்திருக்கும் நவீன எரிவாயு எரியூட்டு தகன மேடை கட்டிடம்.. அதிர்ச்சி தகவல்!
கடந்த 2023 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி மதுரை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக சங்கீதா . பொறுப்பேற்றுக் கொண்டு அலுவல் பணிகளை கவனிக்க…
Read More » -
மாவட்டச் செய்திகள்
அரசு புறம்போக்கு நீர் வழிப்பாதை ஓடையை பட்டா போட்டு தாரை வார்த்து கொடுத்த திண்டுக்கல் கிழக்கு தாலுகா வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு பல லட்சம் லஞ்சம்!நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!
திண்டுக்கல் கிழக்கு தாலுகா செம்மடைப்பட்டி கிராம பொதுமக்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் ( 28/10/24 திங்கட்கிழமை) அரசு புறம்போக்கு நிலத்தில் செல்லும் நீர்வழிப்பாதையை மண்ணை கொட்டி ஆக்ரமிப்பு…
Read More » -
காவல் செய்திகள்
டி.நகரில் கூட்ட நெரிசலில் சமூக விரோதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் காவல்துறை!
தீபாவளி பண்டிகையை கொண்டாட புத்தாடைகள் மற்றும் விலை உயர்ந்த தங்க நகைகள் மற்றும் பொருட்களை பொதுமக்கள் அச்சமின்றி வாங்கிச் செல்லும் வகையில்சென்னை டி நகர் R-1 மாம்பலம்…
Read More » -
காவல் செய்திகள்
நகை திருடும் கும்பலை சுற்றி வளைத்து கைது செய்த உடுமலை காவல்துறை!
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் உடுமலைப்பேட்டை காவல் நிலைய சரகம், ஏரிப்பாளையம், சேகர் நகரில் கடந்த 08.10.2024ம் தேதி அன்று பூட்டி இருந்த வீட்டில் நகை மற்றும்…
Read More »