-
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி
மாற்றுத் திறனாளிகளுக்கு (assembled) எலக்ட்ரிக் ஆட்டோ விற்பனை செய்து ஒரு கோடி மோசடி! திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பார்களா!?
பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது.இதற்கு தேவைப்படும் ஆவணங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பத்துடன் தேசிய…
Read More » -
காவல் செய்திகள்
சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து பணம் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்! 9 பேர் மீது வழக்கு பதிவு செய்த பழனி கீரனூர் காவல்துறை!
திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் பழனி சுற்றுவட்டார பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக பழனி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவலின்படி பழனி…
Read More » -
சினிமா
‘ஒற்றைப் பனை மரம்’(அக்டோபர் 25 முதல்)
சிறந்த இயக்குனர் விருது பெற்ற ”மண்” பட இயக்குனர் புதியவன் ராசையாவின் இயக்கத்தில் R S S S பிக்சர்ஸ் சார்பில் எஸ் தணிகை வேல் தயாரித்து…
Read More » -
காவல் செய்திகள்
பழனி சுற்றுவட்டார பகுதியில் தொடர் ரேஷன் அரிசி கடத்தி வந்த கும்பல்! சுற்றி வளைத்து கைது செய்த பழனி தனிப்படை காவல்துறையினர்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் உட்கோட்டம் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு சக்கர வாகனம் மற்றும் கார்களில் ரேஷன் அரிசி கடத்துவதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய…
Read More » -
காவல் செய்திகள்
கொலை குற்றவாளிகள் 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் உட்கோட்டம் வடமதுரை காவல் நிலைய சரகம் பாறைப்பட்டி அம்மா குளக்கரையில் கடந்த 25.09.24-ம் தேதி ஹேமதயாளவர்மன் (33), த.பெ. பாண்டியராஜன், காப்பிளியபட்டி,…
Read More » -
மாவட்டச் செய்திகள்
அனுமதி இல்லாத கல் குவாரியில் மாதம் 25 லட்ச ரூபாய் கல்லா கட்டும் வட்டாட்சியர் ! மௌனம் காக்கும் கரூர் மாவட்ட ஆட்சியர்!
கரூர் மாவட்டத்தில் தற்போது பட்டா நிலங்களில் 76 சாதாரண கல் குவாரிகளுக்கும், அரசு புறம்போக்கு நிலங்களில் 3 கல்குவாரிகளுக்கும் குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு நடப்பில் உள்ளது.…
Read More » -
காவல் செய்திகள்
பழனி காவல் உட்கோட்ட தனிப்படை காவல் துறையினர் அதிரடி சோதனை! தடை செய்யப்பட்ட15.5 கிலோ குட்கா மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் 6 பேர் சிறையில் அடைப்பு!
திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் உட்கோட்டம் கீரனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள்…
Read More » -
மின்சார வாரியம்
பராமரிக்கப் படாமல் இருந்த மின் பெட்டியில் மின்சாரம் தாக்கி 10 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சோக சம்பவம்!
பாலமேடு மதுரை மாவட்டம் பிருந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் ராஜம்மாள் தம்பதியர் இவர்களுக்கு பாக்கியராஜ் வயது 21 மஞ்சமலை வயது 15ஆகிய இரு மகன்கள் உள்ளனர்…
Read More » -
காவல் செய்திகள்
கஞ்சா விற்ற அண்ணன் தம்பி இரண்டு பேரை கைது செய்து இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த பள்ளிபாளையம் காவல்துறை!
நாமக்கல் மாவட்டம் வெப்படை காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு செல்லும் வழியில் நெட்ட வேளாம்பாளையம் அருகே பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் ரெங்கசாமி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது…
Read More » -
மாவட்டச் செய்திகள்
100 கோடி மதிப்புள்ள 25 ஏக்கர் அரசு நிலத்தை மதுரை பரவை ஶ்ரீ மீனாட்சி மில் யூனிட் GHCL என்ற பெயரில் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து விற்பனை செய்ததாக அதிர்ச்சி தகவல்!
ஜவுளி ஆலைகளை நிறுவி, நாட்டின் தலைசிறந்த ஜவுளி ஆலைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளித்து, கருமுத்து தியாகராஜ செட்டியார் ஒரு மறுக்கமுடியாத ஜவுளி மன்னராகவும், தி…
Read More »