-
லஞ்ச ஒழிப்புத் துறை
லஞ்சம் வாங்கிய 13 லட்சம் பணத்தை காரின் டிக்கியில் பதுக்கி வைத்து உல்லாசமாக சுத்தி வந்த கோவை சிங்காநல்லூர் பெண் சார்பதிவாளர்! கையும் களவுமாக கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!
கோவை சித்தாப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் பத்திரப் பதிவுக்காக வெள்ளலூரில் அமைந்துள்ள சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்றுள்ளார். அங்கு அவரிடம் ரூ.35,000 லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. இது…
Read More » -
காவல் செய்திகள்
அரசு அனுமதியின்றி போலி ஆவணங்களை வைத்து சட்ட விரோதமாக கனிம வளம் கடத்திச் சென்ற இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்த மடத்துக்குளம் காவல்துறை!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா பகுதியில் உள்ள அனுமதி இன்றி ஏங்கி வரும் கல் குவாரிகளில் வெடிவைத்து கனிம வளம் வெட்டி எடுத்து அரசு அனுமதி இன்றி…
Read More » -
காவல் செய்திகள்
வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கட்டக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அழகர் – வீரம்மாள் தம்பதியினர் மகள் ஆனந்தி வயது (17). இவர் வாடிப்பட்டி அரசு பெண்கள்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
வாடிப்பட்டி ஆதி அய்யனார் கோயில் திருவிழாவை உயர் நீதிமன்ற உத்தரவின் படிசட்டத்திற்கு உட்பட்டுசட்ட விதிமீறல் இன்றி நடத்த அனுமதி!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள நீரேத்தான் மேட்டு நீரேத்தான் ஆதி அய்யனார் கோவில் திருவிழா யாருக்கும் முதல் மரியாதை இன்றி நடத்த வாடிப்பட்டி வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற மோட்டார் வாகன ஆய்வாளர் கைது!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் கடந்த சில மாதங்களாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக…
Read More » -
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி
போலி ஆவணங்களை வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கிய இலவச வீட்டு மனையை சட்ட விரோதமாக அபகரித்து வரும் கும்பல்!நடவடிக்கை எடுக்காமல் கோமாவில் இருக்கும் திண்டுக்கல் மாவட்ட வருவாய்த்துறை!
தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள உதய நிதி ஸ்டாலின் கடந்த 2022 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு புறம்போக்கு இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா…
Read More » -
காவல் செய்திகள்
தீயாகப்பரவி வரும் போதை ஊசி கலாசாரம் ! சமூக விரோதிகளாக மாறிவரும் கல்லூரி படிக்கும் மாணவர்கள்!காவல்துறைக்கு சவாலாக இருக்கும் போதை ஊசி விற்பனை செய்யும் மாபியா கும்பல்களை கட்டுக்குள் கொண்டு வருவாரா மேற்கு மண்டல ஐஜி!
சமீப காலமாக தமிழக முழுவதும் உள்ள முக்கிய மாநகரங்களில்கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை ஊசி மாத்திரைகளை விற்று வரும் வடமாநில மாபியா கும்பல்கள் தமிழக முழுவதும் ஊடுருவி…
Read More » -
Uncategorized
கொலை செய்த மகன்களை காப்பாற்ற கொலையாளிகளாக அப்ரூவரான அப்பா& அம்மா! வினோத சம்பவம்!உண்மையான கொலை குற்றவாளிகளை தேடும் மதுரை சோழவந்தான் காவல்துறை!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் வசித்து வரும் சதீஷ் என்ற சிவாஜி 45 கட்டிட வேலை செய்யும் கொத்தனாராக வேலை செய்து வருகிறார்! இவரது…
Read More » -
மாவட்டச் செய்திகள்
வாடிப்பட்டி ஆதி அய்யனார் கோயில் பெட்டி தூக்கும் திருவிழா நடத்துவதில் மீண்டும் சிக்கல்!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள மேட்டு நீரேத்தான் கிராமத்தில் ஆதி அய்யனார் கோவில் புரட்டாசி மாதம் பொங்கல் திருவிழாவை பல 50 ஆண்டுகளுக்கு மேல் மூன்று…
Read More » -
காவல் செய்திகள்
தொடர் கொலைகளால் கொலை நகரமாக மாறுகிறதா திண்டுக்கல் மாநகரம்! ?திண்டுக்கல் காவல்துறைக்கு சவாலாக இருக்கும் கஞ்சா போதை ரவுடிகள்!
கடந்த 15 நாட்களில் 3 என்கவுன்டர் சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத்…
Read More »