-
Uncategorized
மோசடி வழக்கில் மதுரை திருமங்கலம் பெண் காவல் ஆய்வாளர் கீதாவை கைது செய்ய மதுரை மண்டல டிஐஜி அதிரடி உத்தரவு!
விசாரணை என்ற பெயரில் 95 பவுன் நகையை வாங்கி 42 லட்சம் ரூபாய்க்கு தன்னுடைய வங்கியில் அடமானம் வைத்து மோசடி செய்த மதுரை திருமங்கலம் அனைத்து மகளிர்…
Read More » -
Uncategorized
ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் வாய்மொழி உத்தரவு போட்டுள்ள வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு
ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் வாய்மொழி உத்தரவு போட்டுள்ள வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க…
Read More » -
Uncategorized
மூன்று வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு! திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறையினரை பாராட்டும் பொதுமக்கள்
மூன்று வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு! திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறையினரை பாராட்டும் பொதுமக்கள்! 28.08.2024 திண்டுக்கல்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
அனைத்து துறை அதிகாரிகள் இல்லாமல் திட்டமிடாமல் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் பொதுமக்கள் அலைக்கழிப்பு ! மதுரை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஜூலை ஏழாம் தேதி தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பொதுமக்கள் கொடுக்கும் அணுக்கள் மீது ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; மனுவை முடித்து…
Read More » -
Uncategorized
அனைத்து துறை அதிகாரிகள் இல்லாமல் திட்டமிடாமல் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் பொதுமக்கள் அலைக்கழிப்பு ! மதுரை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஜூலை ஏழாம் தேதி தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பொதுமக்கள் கொடுக்கும் அணுக்கள் மீது ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; மனுவை முடித்து…
Read More » -
காவல் செய்திகள்
-
காவல் செய்திகள்
கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக நிருபர்களை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் கூத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வசந்த் (46). இவர் திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதில் தன் மீது 2021 ஆம் ஆண்டு திருமுருகன் பூண்டி…
Read More » -
கனிமவளத்துறை
அனுமதியின்றி சட்ட விரோதமாக இயங்கி வந்த கல்குவாரியில் நடந்த வெடி விபத்தில் கணவன் மனைவி இரண்டு பேர் பலி! பணியில் இருந்த மற்றவர்களின் நிலை !?
மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் எச்சரித்தும் அலட்சியப் போக்கை கடைபிடித்து வந்த கோபி வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுப்பாரா ஈரோடு மாவட்ட ஆட்சியர்!?அனுமதியின்றி சட்ட விரோதமாக இயங்கி வந்த கல்குவாரியில் நடந்த வெடி விபத்தில் இரண்டு உயிர்கள் பலி! கோபி வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுப்பாரா ஈரோடு மாவட்ட ஆட்சியர்!?…
Read More » -
மாவட்டச் செய்திகள்
ஆபத்தான முறையில் அந்தரத்தில் தொங்கும் எலும்புக் கூடாக காட்சியளிக்கும் நாடக மேடையின் அவல நிலை! உயிர் காவு வாங்கும் முன் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் இடித்து அகற்ற நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!
ஆபத்தான முறையில் அந்தரத்தில் தொங்கும் நாடக மேடையின் அவல நிலை! உயிர் காவு வாங்கும் முன் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்குமா!புதுக்கோட்டை மாவட்டத்தில்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
தொழிலாளர்களிடையே பிரிவினைப் போக்கை ஏற்படுத்தி 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் 12 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் சீலா ராணி டெக்ஸ்டைல் என பெயரை மாற்றி சிவகாமி மில் நிறுவனம் பல வருடங்களாக நூதன மோசடி செய்து வந்தது அம்பலம் !
500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் 12 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் நிர்வாகம் தொழிலாளர்களிடையே பிரிவினைப் போக்கை ஏற்படுத்தி சீலா ராணி டெக்ஸ்டைல் என பெயரை மாற்றி…
Read More »