-
கூட்டுறவு சங்கம்
கடனை அடைத்து மூன்று வருடம் ஆகியும் அசல் பத்திரம் கொடுக்க மறுக்கும் கூட்டுறவு சங்கம் அதிகாரிகள்!
கடனை அடைத்து மூன்று வருடம் ஆகியும் அசல் பத்திரம் கொடுக்க மறுக்கும் கூட்டுறவு சங்கம் அதிகாரிகள்! திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கெப்பு சோலை பட்டியை முத்துக்குமார்…
Read More » -
வருவாய்த்துறை
சட்ட விரோதமாக கனிம வளம் கடத்தல் !லஞ்சம் பெற்றுக்கொண்டு கண்டு கொள்ளாத உடுமலை வருவாய்த் துறை அதிகாரிகள்!
கனிம வளம் கடத்தல் பற்றி தகவல் கொடுத்தும் லஞ்சம் பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாத உடுமலை வருவாய்த்துறை அதிகாரிகள்! திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் தம்பிரான் கோயில் பகுதியில் தோட்டத்திலிருந்து…
Read More » -
மாவட்டச் செய்திகள்
தமிழ் கலாச்சாரத்தின் மரபை மதிக்காமல்
கடமைக்கு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறாரா தேனி மாவட்ட ஆட்சியர் !தமிழ் கலாச்சாரத்தின் மரபை மதிக்காமல்கடமைக்கு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் தேனி மாவட்ட ஆட்சியர்! தேனி மாவட்ட அமர்வு நீதிபதி அறிவொளி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி…
Read More » -
மாவட்டச் செய்திகள்
கண்மாயில் இருந்த பல லட்ச ரூபாய் மரங்களை அதிகாரிகள் உடந்தையுடன் சட்ட விரோதமாக வெட்டி கடத்தல்! கண்டுகொள்ளாத புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம்! சாட்டையை கையில் எடுப்பாரா தமிழக முதல்வர்!
பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மரங்களை வருவாய்த்துறை அதிகாரிகளுடன் வெட்டி கடத்தல்! புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா காட்டு நாவல் வருவாய் கிராமத்தின் பெரிய ஏரி (காட்டுநாவல்…
Read More » -
Uncategorized
இயற்கை வளங்களை சுரண்டி கனிமவளம் கடத்தும் அதிர்ச்சி வீடியோ!உடந்தையாக திண்டுக்கல் மாவட்ட கனிம வளம் துறை &வருவாய்த்துறை & காவல்துறை அதிகாரிகள்! நடவடிக்கை எடுப்பாரா!? திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!?
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சித்த நத்தம் வருவாய் துறைக்கு உட்பட்ட குண்டலாம்பட்டி கிராமம் அருகே மலை அடிவாரத்தில் ஜேசிபி எந்திரம் மூலம் கனரக வாகனத்தில் கனிம…
Read More » -
சினிமா
சோசியல் மீடியா என்ற பெயரில் தவறான செய்திகளை பரப்பி வருபவர்களுக்கு செக்! தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அதிரடி!
சோசியல் மீடியா என்ற பெயரில் தவறான செய்திகளை பரப்பி வருபவர்களுக்கு செக் வைத்துள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கர் சார்பில் அறிவிப்பு!தமிழ்…
Read More » -
அரசியல்
15 நாட்களுக்குள் சீமான் மன்னிப்பு கேட்காவிட்டால் இரண்டு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக தமிழர் முன்னேற்ற படை வீரலட்சுமி!!. வீரலட்சுமி
15 நாட்களுக்குள் பதில் தராவிட்டால் இரண்டு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரப்படும். தமிழர் முன்னேற்ற படை கட்சி சீமானுக்கு நோட்டீஸ்! சக்திமூர்த்தி அம்மன்…
Read More » -
Uncategorized
அமராவதி பகுதியில் மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக பாறைகளை உடைத்து கனிம வளம் வெட்டி கடத்தல். அமராவதி காவல் நிலையத்தில் கோட்டாட்சியர் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர்!
அமராவதி திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுக்கா வருவாய் கோட்டாட்சியர் அஸ்வின் கண்ணன் தலைமையில் அமராவதி பகுதியில் அம்மலு என்பவருக்கு சொந்தமான சர்வே எண்.653/B2 -ல் பூமியில் அனுமதி…
Read More » -
காவல் செய்திகள்
விலை உயர்ந்த செல்போனை தவறவிட்ட தனியார் நிறுவன பெண் ஊழியர்!துரிதமாக கண்டுபிடித்த கொடுத்த மாம்பழம் R1 காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்!
தவறவிட்ட விலை உயர்ந்த செல்போனை கண்டுபிடித்துக் கொடுத்த காவல் துறைக்கு என்றும் நன்றியுள்ளவராக இருப்பதாக ஆனந்த கண்ணீர் விட்ட தனியார் நிறுவனத்தில் பணி செய்யும் பெண்! சென்னை…
Read More » -
வருவாய்த்துறை
வட்டாட்சியர் அலுவலகத்தில் வாங்கும் லஞ்ச பணத்திற்கு உரிய ரசீது வழங்க கோரிக்கை! அதிர்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!
வட்டாட்சியர் அலுவலகத்தில் வாங்கும் லஞ்சத்திற்கு உரிய ரசீது வழங்க கோரிக்கை விடுத்துள்ள ஊழல் ஒழிப்பு மற்றும் சட்டப் பாதுகாப்பு குழு! பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடி கட்டி…
Read More »