-
காவல் செய்திகள்
சிறை கைதி மனைவிக்கு வாட்ஸ் ஆப் காலில் உல்லாசத்திற்கு அழைத்த சேலம் மத்திய சிறைக் காவலர் மீது நாமக்கல் எஸ்.பி அலுவலகத்தில் புகார்!
சிறையில் கணவனை பார்க்க சென்ற மற்றொரு சிறை கைதி மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறைக் காவலர் மீது நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க…
Read More » -
நகராட்சி
நகர்மன்றத் துணைத் தலைவரை அழைக்காமல் நடந்த ரகசிய ஆலோசனை கூட்டத்தால் பரபரப்பு!
பழனி நகர் மன்றத்தில் நடந்த ரகசிய ஆலோசனை கூட்டம் நகர்மன்ற துணைத் தலைவர் கந்தசாமி இல்லாமல் பழனி நகராட்சி மன்றத்தில் ரகசிய கூட்டம் நடத்தியநகர் மன்ற தலைவர்…
Read More » -
காவல் செய்திகள்
தலை மறைவாக இருந்த நடிகை மகாலட்சுமி கணவர் 25 கோடி பணம் மோசடியில் கைது! பல நபர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகஅதிர்ச்சி தகவல்!
தலைமறைவாக இருந்த நடிகை மகாலட்சுமியின் கணவர் கைது!போலி ஆவணங்களை வைத்து பல நபர்களிடம் 25 கோடி ரூபாய் வரை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளதாக அதற்கு தகவல்!…
Read More » -
மருத்துவம்
தேனியில் நடைபாதை தேர்வு Health walk )சுகாதார நடை திட்டம் மருத்துவத் துறை சார்பில் “நடப்போம் நலம் பெறுவோம்!
தினசரி நாம் உடல் ஆரோக்கியத்திற்காக செய்யும் உடற்பயிற்சிகளில் ஒன்று நடை பயிற்சி. தினசரி காலை மற்றும் மாலை வேளையில் குறைந்தது 30 நிமிடங்களாவது நடக்க வேண்டும் என…
Read More » -
Uncategorized
பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மண் சட்டவிரோதமாக சமூக விரோதிகள் திருடி விற்றதாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலம் 8 வது வார்டில் சட்டவிரோதமாக திருடப்பட்ட 100 லோடு மண் கடத்தல் தொடர்பாக உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டுமென சமூக…
Read More » -
காவல் செய்திகள்
அதிக வட்டி தருவதாக 3 கோடி மோசடி செய்த கம்பம் திமுக துணைச் சேர்மன்!
கம்பம் நகர் பகுதியில் சூர்யா சில்க்ஸ் ரெடிமேட்ஸ் என்ற நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தொடங்கி செயல்பட்டு வருகின்றது. இதன் உரிமையாளராக கம்பம் நகராட்சி…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
சமூக நலத் துறையில் நூதன முறையில் 6 கோடி வரை சுருட்டிய பலே கில்லாடி பெண் ஊழியர்! கதி கலங்கிய கடலூர் மாவட்ட ஆட்சியர்!
8 ஆண்டுகளில் 6 கோடி சுருட்டியது எப்படி!?.. அதிர்ச்சித் தகவல்! ஆறு கோடி மோசடி செய்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பெண் ஊழியர் அகிலா கடலூர் மாவட்டம், திட்டக்குடி…
Read More » -
காவல் செய்திகள்
கேரளாவுக்கு கடத்த இருந்த சுமார் 30 டன் ரேஷன் அரிசி கோவையில் பறிமுதல்!
கோவை மாவட்டம் அரசூர் அருகே ஒரு குடோனில் சுமார் 30 டன் ரேஷன் அரிசி குடிமைப்-பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை தனிப்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.…
Read More » -
மாவட்டச் செய்திகள்
ஆன்லைன் இலவச வீட்டு மனை பட்டா வழங்க VAO லஞ்சம் கேட்கும் அதிர்ச்சி வீடியோ! புதுக்கோட்டை மாவட்ட வருவாய் நிர்வாகத்தின் அவல நிலை!
வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மற்றும் வீடு இல்லாத நபர்களுக்கு இலவச வீடு மற்றும் இலவச வீட்டு மனை பட்டா மத்திய மாநில அரசு வழங்கப்பட்டு வருகிறது.…
Read More » -
Uncategorized
குழந்தைகளை காவு கொடுக்கும் முன்பு வாடிப்பட்டி மேட்டு நீரேதான் குழந்தைகள் மையம் கட்டிடத்தை அகற்ற மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்துள்ள அரசு கட்டடங்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டு…
Read More »