-
காவல் செய்திகள்
விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து பொய் வழக்கு பதிவு !? பழனி நகர காவல் ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக பணியிட மாற்றம் செய்ய கம்யூனிஸ்ட் CPI கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!
கட்டப்பஞ்சாயத்து செய்து பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்வதாக திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் ஆய்வாளரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய கம்யூனிஸ்ட் கட்சி…
Read More » -
இந்து சமய அறநிலையத் துறை
நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்க விட்டு சட்ட விதிமுறைகள் மீறப்பட்டதால் குற்றாலத்தில் கோவில் வளாகத்தில் நடந்த கோர தீ விபத்து!
தீ விபத்து நடந்ததும் சம்பவ இடத்திற்கு வராத குற்றால கோவில் செயல் அலுவலர் மற்றும் இணை ஆணையர்! தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கக்கூடியது…
Read More » -
மாவட்டச் செய்திகள்
திருப்பூர் பனியன் கம்பெனியில் கொழுந்து விட்டு எரியும் தீ! 100 கோடி ரூபாய் பொருள்கள் எரிந்து நாசம்!
திருப்பூர் தாராபுரம் சாலையில் பல வஞ்சி புரத்தில். திருப்பூர் வீரபாண்டி சி பி சி பனியன் கம்பனி 57வது வார்டு பகுதியில் உள்ளது. சுமார் 50 கோடி…
Read More » -
Uncategorized
ஆர்பாட்டம் நடத்தி தேனி மாவட்ட ஆட்சியரை பணிய வைக்க நினைக்கும் ஆண்டிபட்டி வட்டாச்சியர்! நடவடிக்கை எடுப்பாரா தலைமைச் செயலாளர்!
வட்டாட்சியர்மாவட்ட ஆட்சியர்களை மிரட்டும் தோணியில் ஆர்ப்பாட்டம் நடத்தும் ஆண்டிபட்டி,! தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், கள்ளக்குறிச்சி ஆட்சியரை கண்டித்து, ஆண்டிபட்டி வட்டாட்சியர் தலைமையில் ஆர்ப்பாட்டம்…
Read More » -
காவல் செய்திகள்
கோவை கேரளா எல்லை சோதனைச் சாவடி அருகே அனுமதி இல்லாமல் மதுபான கூடமாக செய்ல்பட்ட கடையை சீல் வைத்து வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்த ஆனைமலை காவல் துறையினர் !
மதுபான கூடமாக செயல்பட்ட கடையை சீல் வைத்து இரண்டு நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள ஆனைமலை காவல்துறையினர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை…
Read More » -
இந்து சமய அறநிலையத் துறை
பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அரிய வகையான பழமை வாய்ந்த மரங்களை சட்ட விரோதமாக அதிகாரிகள் வெட்டி விற்றதாக அதிர்ச்சி ஆடியோ!
பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கழனி வாசல் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும். இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின்…
Read More » -
Uncategorized
ரயிலில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீயில் கருகி 9 பேர் பலி! 50க்கும் மேற்பட்டோர் மருத்துவ மனையில் அனுமதி!
பாதுகாப்பின்றி பயணிகளை ரயிலில் அனுப்பியதால் ரயிலில் விபத்து! அமைச்சர் மூர்த்தி மற்றும் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் நேரில் ஆய்வு! உத்தரப்பிரதேச மாநிலம் சித்தா பூரை…
Read More » -
காவல் செய்திகள்
கோவை கேரள எல்லை சோதனைச் சாவடி அருகே அனுமதி இல்லாத மதுபான கூடம் 24 நேரமும் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்யும் அதிர்ச்சி வீடியோ!கண்டுகொள்ளாத பொள்ளாச்சி ஆனைமலை காவல் உட்கோட்ட காவல் துறையினர்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை காவல் உட்கோட்டம் தமிழக கேரளா எல்லை மீனாட்சிபுரம் சோதனை சாவடி அருகே 2278 டாஸ்மார்க் உள்ளது. ஆனால் அங்கு அரசு மதுபான…
Read More » -
மாநகராட்சி
ஒப்பந்தம் வழங்க 20 சதவீதம் கமிஷன் வாங்கும் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள்! உழைப்பாளர் மக்கள் கழகம் அதிரடி குற்றச்சாட்டு!
சாலை போட ஒப்பந்தம் வழங்க கமிசன் வாங்கியதாக திருப்பூர் மாநகராட்சி முன்னாள் துணை ஆணையர் சபியுல்லா மீது உழைப்பாளர் மக்கள் கழகம் மாநில நிர்வாகி சிவ சுப்பிரமணி…
Read More » -
காவல் செய்திகள்
லஞ்சம் வாங்கிய ADSP & DSP மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப்பதிவு!
ஒரு லட்சம் லஞ்சம் வாங்கியதாக விருதுநகர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி , நாமக்கல் டி.எஸ்.பி மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர்வழக்கு பதிவு! விருதுநகர் ஏ டி எஸ் பி…
Read More »