-
Uncategorized
மதுரை மாவட்டம் காவல்துறையை கண்டித்து வாடிப்பட்டி வழக்கறிஞர்கள் வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பு சாலை மறியல்!
கொலை வெறி தாக்கல் நடத்திய நபர்களை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல்! மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீது தாக்கியதாக வாடிப்பட்டி…
Read More » -
மாவட்டச் செய்திகள்
பல கோடி ரூபாய் மதிப்புள்ள மணல் மற்றும் தண்ணீரை வைகை ஆற்றில் திருடி பாலம் கட்டும் ஒப்பந்ததாரர்! நடவடிக்கை எடுக்க தயங்கும் மதுரை மாவட்ட ஆட்சியர்!?
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வைகை ஆற்றின் குறுக்கே 19.65..கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிக்கு ஒப்பந்தம் விடப்பட்டு முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றது. வைகை ஆறு…
Read More » -
காவல் செய்திகள்
கல்லூரியில் குண்டு வீச்சு! புகார் வந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத கிண்டி காவல் ஆய்வாளர்! நடவடிக்கை எடுப்பாரா சென்னை மாநகர காவல் ஆணையர்!
21/08/2023 காலை வேளச்சேரியில் குருநானக் மாணவர்களிடையே மோதலால் நாட்டு வெடிகுண்டு வீச்சு! கல்லூரியில் வீசிய நாட்டு வெடி குண்டு இந்த கல்லூரியில் 500க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து…
Read More » -
அரசியல்
எடப்பாடி நினைத்தது ஒன்று !நடந்தது ஒன்று!மாநாட்டை புறக்கணித்த தென் மாவட்டங்கள் ! கோபத்தின் உச்சத்தில் எடப்பாடி அதிர்ச்சி தகவல்!
மாநாட்டிற்கு 500 கோடி செலவு செய்தும் நினைத்தது நடந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது!?எடப்பாடி பொதுச் செயலாளராக பொறுப்பேற்று முதல் முறையாக தென் மாவட்ட அதிமுக தொண்டர்களின் கவனத்தையும்…
Read More » -
காவல்துறை விழிப்புணர்வு
மதுரை மாவட்ட புறநகர் பகுதிகளில் கட்டாயமாக கண்காணிப்பு கேமராபொருத்த வேண்டும் . காவல் நிலையங்களுக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்
கடந்த சில மாதங்களாக மதுரை புறநகர் பகுதிகளில் நடந்த கொலை ,கொள்ளை திருட்டு வழிப்பறி, கற்பழிப்பு போன்ற பல்வேறு தொடர் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 45க்கும் மேற்பட்ட…
Read More » -
மாவட்டச் செய்திகள்
புகார்களை கிடப்பில் போட்டு வசூல் வேட்டை நடத்தும் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர்!? நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!
ஆக்கிரமிப்பாளர்களுக்கு உடந்தையாக செயல்படும் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம் கார் கமலம் கிராமத்தைச் சேர்ந்ததிமுக கட்சி உறுப்பினர் விவசாயி கோவிந்தராஜன் அனுபவித்து வந்த 20 ஏக்கர் நிலத்தை…
Read More » -
அரசு போக்குவரத்து துறை
குளுகுளு குமுளி.. கு..கழுவ தண்ணீர் இல்லை!துர்நாற்றம் வீசும் சுகாதாரமற்ற கழிவறைகள்! நடவடிக்கை எடுக்குமா அரசு போக்குவரத்து கழக நிர்வாகம்!
தேனி குமுளி அரசு பேருந்து பணிமனையில் கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லாமல் ஓட்டுநர் நடத்துனர்கள் அவதி! தேனி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைகளின் மடியில் செல்லக் குழந்தையாய்…
Read More » -
காவல் செய்திகள்
தொழில் போட்டியால் கூலிப்படையை வைத்து தொழிலதிபரை கொலை செய்த அதிர்ச்சி வீடியோ!
சென்னை ரெட்ஹில்ஸ் அருகே பாடியநல்லூரில் திருவள்ளூர் மாவட்ட அதிமுக அம்மா பேரவை இணை செயலாளர் பார்த்திபன் காலையில் நடை பயிற்சி செய்யும் போது கூலிப்படை கொலை செய்த…
Read More » -
காவல்துறை விழிப்புணர்வு
நள்ளிரவில் இந்திய தேசியக்கொடியை ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடிய மதுரையில் பிரபல சர்வதேச பள்ளி மீது தேசத் துரோக வழக்கு!?
2002 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும்போது தேசியக் கொடியை ஏற்றலாம் என்றும்.ஆனால் குறிப்பாக பகல் நேரத்தில் மட்டுமே தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
சுதந்திர தினத்தன்று சுதந்திரமாக கனிம வளம் கடத்தல்! கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் கன்னியாகுமரி மாவட்ட வருவாய்த்துறை கனிமவளத் துறை அதிகாரியின் மீது நடவடிக்கை பாயுமா!?
கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறையின் சார்பில், தோவாளை வட்டம், தோவாளை வருவாய் கிராமத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த (08. 02. 2023) நடைபெற்ற சிறப்பு மக்கள்…
Read More »