-
மாவட்டச் செய்திகள்
நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டு 10 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்மாயை பத்திரப்பதிவு செய்து கொடுத்த தேனி மாவட்ட தேவாரம் சார்பு பத்திரப்பதிவு அலுவலர்!!?நடவடிக்கை எடுப்பார்களா!? பத்திரப்பதிவுத்துறை ஐஜி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி !?
நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டு கண்மாயை பத்திரப்பதிவு செய்து கொடுத்த தேனி மாவட்ட தேவாரம் பத்திரப்பதிவு அலுவலர்! பத்து லட்சம் லஞ்சம் பெற்றதாக அதிர்ச்சி தகவல்! நடவடிக்கை…
Read More » -
மாவட்டச் செய்திகள்
அந்தரத்தில் தொங்கியபடி செய்தி சேகரித்த செய்தியாளர்களின்அவல நிலை! செய்தியாளர்களை அலட்சியப்படுத்தும் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் செய்தித் துறை!?
செய்தி சேகரிக்க முடியாமல் செய்தியாளர்கள் பாதுகாப்பு இல்லாமல் அந்தரத்தில் தொங்கிய அவல நிலை! அந்தரத்தில் தொங்கிக்கொண்டு செய்தி சேகரிக்கும் செய்தியாளர்கள் தேனி செய்தி மற்றும் மக்கள் தொடர்பு…
Read More » -
மாவட்டச் செய்திகள்
மக்கள் குறைதீர்க்கும் நாளில் முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளர் உத்தரவை காற்றில் பறக்க விட்ட தேனி மாவட்ட ஆட்சியாளர் !
மக்கள் குறைதீர்க்கும் நாளில் தலைமைச் செயலாளர் உத்தரவை காற்றில் பறக்க விட்ட தேனி மாவட்ட ஆட்சியாளர் ! தேனி மாவட்ட ஆட்சியர் சஜுவானா கூட்டங்கள் நடத்துவதால் மட்டுமே…
Read More » -
மாவட்டச் செய்திகள்
தொடரும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு! தமிழக முதல்வரின் உத்தரவுகளை காற்றில் பறக்க விட்டு தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு துணை போகும் மதுரை மாவட்ட ஆட்சியாளர் நிர்வாகம்!? நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
தொடரும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு! ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கும் மதுரை மாவட்டம் ஆட்சியாளர்! நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் கள ஆய்வில்…
Read More » -
நீதி மன்றம் தீர்ப்பு
உயர் நீதிமன்றத்தின் விசாரணைக்கு ஆஜராகாமல் சிக்கித் தவிக்கும் நில நிர்வாக ஆணையர் நாகராஜன் ஐஏஎஸ்!?
நில நிர்வாக ஆணையர் நாகராஜன் ஐ ஏ எஸ் அவர்கள் நில நிர்வாக இணை ஆணையர் செந்தாமரை ஐஏஎஸ் அவர்களை சில மாதங்களுக்கு முன்பு தரக்குறைவாக பேசியது…
Read More » -
Uncategorized
தமிழக அரசு உத்தரவுப்படி சுற்றுசூழல் அனுமதி இல்லாமல் ஆட்சியர்கள் வழங்கும் 30 நாட்கள் அனுமதியை வைத்து முறைகேடு!
விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள குளம், கண்மாய்களில் வண்டல மண் இலவசமாக எடுத்து கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் வழங்கும் அனுமதியை வைத்து முறைகேடு! அனுமதி அளித்து தமிழக…
Read More » -
பொதுப்பணித்துறை
விதிகள் எதையும் பின் பற்றாமல் இரவு பகலாக இயங்கும் குவாரிகள்!கோவைப்பகுதியை பாதுகாக்கும் எண்ணமின்றி கனிமவளத்துறை!?
தமிழகத்தில் பசுமை போர்த்திய, தொன்மை சின்னங்கள் நிறைந்த குறிப்பிட்ட அளவு மலைகள் இன்று பெரும்பள்ளங்களாக மாறிவிட்டன. கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக கற்களும், இதர கனிமங்களும் வெட்டி…
Read More » -
ஆன்மீகத் தளம்
கோவில் செயல் அலுவலரின் அலட்சியப் போக்கால் திருமையம் பைரவர் கோவில் உண்டியலில் இருந்த பல லட்சம் ரூபாய் கொள்ளை !
புதுக்கோட்டை இந்து சமய அறநிலைத்துறையின் செயல் அலுவலரின் அலட்சியப் போக்கால் கொள்ளை போன திருமையம் பைரவர் கோவில் உண்டியல் பணம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டையில் கீழே…
Read More » -
ஆன்மீகத் தளம்
Watch ” காணாமல் போன புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ பிரகதாம்பாள் கோவிலின் விலைமதிப்பில்லாத காராம் பசுவின் மர்மம் என்ன!?”மௌனம் காக்கும் கோவில் செயல் அலுவலர்! on YouTube
புதுக்கோட்டை திருக்கோ கர்ணம் பிரகதாம்பாள் கோவிலின் சிறப்பு எல்லா திருத்தலங்களுக்கும் உள்ளது போன்றே திருக்கோகர்ணத்துக்கும் புராணக்கதை ஒன்று உண்டு. அதன் அடிப்படையிலேயே புதுக்கோட்டை திரு-கோ-கர்ணம் என்ற ஊர்ப்…
Read More » -
காவல் செய்திகள்
தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே திறந்தவெளி மது அருந்தும் பார்! கண்டுகொள்ளாமல் கல்லாக்கட்டும் காவல்துறை!! நடவடிக்கை எடுப்பாரா தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி மற்றும் பிற ஊருக்கு ரயிலில் செல்லும் பயணிகள் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றன. இதில் முக்கியமாக திருச்சியில்உள்ள அரசு அலுவலகங்களில் பணி…
Read More »