-
காவல் செய்திகள்
-
காவல் செய்திகள்
கோவை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் இளம் காதல் ஜோடி நகை செயின் வழிப்பறி செய்து வந்த அதிர்ச்சி சம்பவம்! கண்டு பிடித்துக்கைது செய்த தொண்டாமுத்தூர் காவல் துறையினருக்கு கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாராட்டு !
கோவை மாவட்டம்பேரூர் உட்கோட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலையம்………………………………………….கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீயணைப்புத்துறை அருகே சுடுகாட்டில் கடந்த 28.04.2022 ஆம் தேதி…
Read More » -
காவல் செய்திகள்
மாத மாமூல் பணம் மற்றும் ஓசி இடியாப்பம் தர மறுத்த நபரை சிட்லப்பாக்கம் S12 காவல்துறையினர் அடித்து இழுத்துச் செல்லும் அதிர்ச்சி வீடியோ!!”
விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் அடித்துத் துன்புறுத்தினால் நீதிமன்றம் கண் மூடிக்கொண்டு இருக்காது நீதிபதி எச்சரிக்கை! மாத மாமூல் மற்றும் ஓசி இடியாப்பம் தராததால் இரண்டு…
Read More » -
மருத்துவம்
டாஸ்மார்க் கடை திறந்திருக்கிறது என்பதற்காக அதிக அளவில் மது வாங்கி குடிக்க வேண்டாம். மது பிரியர்களுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா சு.அன்பான எச்சரிக்கை!
இன்று முதல் அக்கினி ( பகவான்)வெயில் ஆரம்பித்துள்ளது.கத்திரி வெயில் காலமான, அக்னி நட்சத்திரம் இன்று (மே 4) துவங்கியது; வரும், 28 வரை தொடர்வதால், தமிழகம், புதுச்சேரியில்,…
Read More » -
மாவட்டச் செய்திகள்
அடிக்கடி மின் கம்பத்தில் உள்ள மின் கம்பிகள் பழுதடைந்து அறுந்து விழுவதால் அச்சத்தில் வாடிப்பட்டி பொது மக்கள்! உயிர் பலி ஆவதற்கு முன்பு புது மின் கம்பிகள் மாற்ற மின் பொறியாளர் நடவடிக்கை எடுப்பாரா!??
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட குலசேகரன் கோட்டை செல்லும் வழியில் பொன் பெருமாள் கோவில் அருகே உள்ள மேல் நிலை நீர் தேக்க தொட்டிக்கு குடி…
Read More » -
காவல் செய்திகள்
சட்டவிரோதமாக போலி மதுபாட்டில்கள் அமோக விற்பனை!! கட்டவிழ்த்துவிட்ட பொள்ளாச்சி மதுவிலக்குப் பிரிவு காவல்துறை!!? கண்டுகொள்ளாத கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!? தமிழக டிஜிபி நடவடிக்கை எடுப்பாரா!?
மே 1 தொழிலாளர் தினமான இன்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்று அரசு அறிவித்த நிலையில் பொள்ளாச்சி ஆனைமலை காவல் சரகத்திற்கு உட்பட்ட சரளபதி ஒடையகுளம் போன்ற…
Read More » -
தமிழக தேர்தல்
போலி ஆவணங்களை கொடுத்து தேர்தலில் நின்று வெற்றி பெற்ற (சீர்காழி )வாணகிரி ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்காத மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியாளர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!?
மாவட்ட தேர்தல் அலுவலர், அரசு கூடுதல் முதன்மை ச மாநில தேர்தல் ஆணையத்திடம். நடராஜன் என்பவர் வானகிரி ஊராட்சி மன்றத் தலைவராக கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில்…
Read More » -
மாநகராட்சி
ஈரோடு மாநகராட்சி பயன்படுத்தும் விலை உயந்த பொருட்களை திருடி பழைய இரும்பு கடையில் விற்று பணம் வாங்கிச் செல்லும் மாநகராட்சி ஊழியர்கள் !அதிர்ச்சி வீடியோ! இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக செயல்படும் ஈரோடு மாநகராட்சி உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா!?
ஈரோடு மாநகராட்சி ஊழியர் இரும்பு கடை உரிமையாளரிடம் பணம் வாங்கும் போது! ஈரோடு மாநகராட்சியில் தினசரி ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது என்று கூறுகின்றனர் . A to Z…
Read More » -
காவல் செய்திகள்
Watch “சீர்காழி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளயை பாரக்க வந்தவர் மீது சீர்காழி காவல் நிலையத்தில் பணி செய்யும் ஐந்து காவலர்கள் தாக்கியதாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!” on YouTube
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் நோயாளியாக இருந்த நண்பரை பார்க்க சீர்காழி அருகே உள்ள புங்கனூர் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் சென்றுள்ளார்.அந்த…
Read More » -
கல்வி
அரசு பள்ளி மாணவர்கள் எழுத இருக்கும் பொதுத் தேர்வு வினாத்தாளுக்கு 75 ரூபாய் வசூல் !? ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மீது பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்குமா!?
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 11 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளிடம் எழுதவிருக்கும் பொதுத் தேர்வுக்கான வினாத்தாளுக்கு…
Read More »